Read in : English

சமயம்

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் களைகட்டிய முருகன் கோயில் தைப்பூசம்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொங்கல்தான் மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மதச்சார்பற்ற பண்டிகை என்பதாலும், நாட்டின் முதுகெலும்பான உழவுத்தொழிலைச் செய்யும் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை என்பதாலும் பொங்கல் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், திராவிட இயக்கங்களைப் பொறுத்தவரை பொங்கல்...

Read More

அரசியல்

மதச்சார்பற்ற அணியே பெரிது என்பதை ஸ்டாலின் உணர வேண்டிய நேரம் இது!

2001ஆம் ஆண்டு கட்சியைத் தேர்தல் தோல்விக்கு இட்டுச் சென்ற அதே அதீத தன்னம்பிக்கையால், திமுகவுக்கும், அதன் அரசுக்கும் தற்போதும் ஆபத்து நேரிடலாம். இதில் முரண் என்னவென்றால், அதன் பரமவைரியான அதிமுக, 2001ஆம் ஆண்டின் வெற்றி எப்படிக் கிடைத்தது என்பதைக் கணிக்கத் தவறி, 2004இல் மாபெரும் சரிவைச் சந்தித்தது....

Read More

சுகாதாரம்

வைட்டமின்-டி: சூரியவொளி தரும் இலவச ஊட்டச்சத்து!

கிறித்துவ சுவிசேஷ ஊழியரும் மருத்துவருமான தியோபால்ட் அட்ரியன் பாம் (1848-1928) பிரிட்டனின் லிவர்பூல் அருகே பெர்க்கன்ஹெட் ஊரில் வாழும் குழந்தைகளைக் கண்டு அதிர்ந்தார். ஜப்பானில் பத்தாண்டைக் கழித்துவிட்டு சமீபத்தில்தான் மருத்துவத்தொழில் செய்ய இங்கிலாந்திற்கு அவர் திரும்பியிருந்தார். அவர் கண்ட...

Read More

பண்பாடு

நாத்திகரான பெரியார், ஏன் ஆத்திகர்களாலும் நேசிக்கப்படுகிறார்?

ஒருமுறை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, பெரியார் என்பது 'அறிவியல்' என்றார். இது ஏதோ மிகைப்படுத்திச் சொல்லப்பட்ட ஒன்று அல்ல, ஆழமான அர்த்தம் பொதிந்த ஒன்று....

Read More

பண்பாடு

தமிழர்களிடம் நெருங்கிய உறவுக்குள் நடக்கும் திருமணங்கள் ஏற்படுத்தும் -மரபணுக் குறைபாடுகள்!

தமிழகத்தின் ஒரு பகுதியில், பெண்ணின் முறை மாமனும் அவரது வீட்டாரும் மாப்பிள்ளையை கேலி செய்யும் திருமண சடங்கு இருப்பது உங்களுக்குத் தெரியுமா? 1917ஆம் ஆண்டில், ஆங்கிலேய மாவட்ட ஆட்சியராக இருந்த ஐசிஎஸ் அதிகாரியாக இருந்தவரும், திருநெல்வேலி மாவட்ட அரசிதழை தொகுத்தவருமான எச்.ஆர். பேட் இது பற்றி...

Read More

சுற்றுச்சூழல்

ஐ.டி. வேலை பார்க்கும் இளைஞரின் முயற்சி: குளங்களைத் தூர்வாரி பராமரிக்கும் நம்ம பசுமை திண்டிவனம்

வறுமைச் சூழ்நிலையிலும் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, பொறியியல் பட்டம் பெற்று தற்போது ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் திண்டிவனத்தைச் சேர்ந்த அ. வேல்முருகன் (27) என்ற இளைஞர், தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரை மறக்காமல், அந்த ஊரில் உள்ள குளங்களைத் தூர்வாரி பராமரிக்கும் முயற்சியில்...

Read More

பண்பாடு

கோலாகலமான கோலத்திருவிழா கொண்டுவரும் குடிமையுணர்வு

எந்தப் பண்டிகையைப் போலவும் பொங்கல் என்றாலே பிரம்மாண்டமான கோலங்களின் ஆட்சிதான். பெண்களின் நிபுணத்துவக் கைகள் வீட்டு முன்வாசலில் அரிசிமாவை இழைத்து புள்ளிகளும் கோடுகளும் வரையும் அந்த நுட்பமான கலை, கோலங்கள் வீற்றிருக்கும் இடத்திற்கு ஒரு புனிதத்துவத்தைக் கொடுக்கிறது. நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்,...

Read More

Kolam
சுகாதாரம்

மவுசு இழக்கும் டெஃப்லான்; மீண்டும் பிரபலமாகும் வார்ப்பு இரும்பு பாத்திரங்கள்!

தற்காலத்தில் மக்களுக்கு ஆரோக்கிய, சுகாதாரப் பிரக்ஞையுணர்வு அதிகமாக, அதிகமாக, தங்கள் தட்டுக்களில் எதைச் சமைத்துப்போடுகிறோம் என்பதில் மட்டுமல்ல, என்ன பாத்திரங்களில் சமைக்கிறோம் என்பதிலும் அவர்கள் அதிகக்கவனம் செலுத்துகிறார்கள். இதன் விளைவாக இந்திய சமையலறைகளில் டெஃப்லான் என்னும் ஒருவகையான...

Read More

வார்ப்பு இரும்பு பாத்திரங்கள்
பண்பாடு

மதி மீம்ஸ்: நான் வந்துட்டேனு சொல்லு… எப்டி போனேனோ அதே மாதிரி திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..

“நான் வந்துட்டேன்னு சொல்லி எப்படி போனோனோ அதேமாதிரி திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்று கொரோனா, ஓமைக்ரான் போன்ற பெருந்தொற்றுகள் வரிசைகட்டி வந்து கொண்டிருக்கும் நேரம். எப்படி வந்தது, எப்படி அதிகமானது, எப்படிக் குறைந்தது என்று யோசிக்கும் வேளையில் மீண்டும் நோய் தொற்று பரவல் அதிகரிக்கத்...

Read More

Jallikattu Meme
வணிகம்

ஸ்டார்ட்-அப்களில் யார் முதலீடு செய்யலாம்?

ஸ்டார்ட்-அப்ஸ் எனப்படும் புதிய தொடக்கநிலை தொழில்கள் இப்போது ஊரெங்கும் பிரபலம். சென்னையில் உள்ள ஸ்டார்ட்-அப் பேப்புள் 10 கோடி ரூபாயை ஆரம்பக்கட்ட நிதியாக (விதைநிதியாக) திரட்டியது. பேடிஎம் நிறுவனர் விஜய் ஷங்கர் ஷர்மாவும், ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதமும் பிரதானமான முதலீட்டாளர்கள்....

Read More

சிறந்த தமிழ்நாடு
மன உறுதி
மாநகராட்சிப் பள்ளி மாணவியின் மன உறுதி: அன்று பலசரக்குக் கடை தொழிலாளியின் மகள், இன்று சாப்ட்வேர் என்ஜினியர்!

மாநகராட்சிப் பள்ளி மாணவியின் மன உறுதி: அன்று பலசரக்குக் கடை தொழிலாளியின் மகள், இன்று சாப்ட்வேர் என்ஜினியர்!

Read in : English