Read in : English

இன்மதி இணையதளத்தின் செழுமையான உள்ளடக்கத்தைக் கொண்ட ’மறைபொருள்’ பகுதிக்கு உங்களை வரவேற்கிறோம். இன்னும் சிறப்பான பல அம்சங்களை ’மறைபொருள்’ பகுதியில் விரைவில் இணைக்கப்போகிறோம். ’மறைபொருள்’ பகுதிக்கு உங்களது மேலான ஒத்துழைப்பைக் கோருகிறோம். சந்தா செலுத்துவதன் மூலம் எங்களது சுயாதீன இதழியலுக்கு உதவுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

மோடி, ஷா, அண்ணாமலையை விட தமிழர்களுக்கு எடப்பாடி மேல்!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அஇஅதிமுக இந்நேரம் காணாமல் போயிருக்க வேண்டும்; பாஜகவால் விழுங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அஇஅதிமுக விடுவதாக இல்லை. பொதுவாக அஇஅதிமுகவின் வாக்குவங்கி அவ்வளவு எளிதாக பாஜகவுக்கு மாறி விடாது. இந்த 2024-ல் நடந்து முடிந்த நாடாளுமன்றத்...

எடப்பாடி

வளமான தமிழ்நாடு

சிறந்த தமிழ்நாடு

பழங்குடியின மக்கள் வாழ்வில் மலர்ச்சி தந்த சூரிய ஒளி!

சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் சிறுதானிய அரவை இயந்திரம், பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உணவு தயாரிப்பதில் உள்ள சிரமங்கள் குறைந்துள்ளதாக...

பழங்குடியின மக்கள்
சிறந்த தமிழ்நாடு

சொந்த செலவில் ஊராட்சிப் பள்ளியை சீர் செய்த ஆசிரியர்கள்!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள முருகன்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் நடுநிலைப் பள்ளியில் உள்ள இரண்டு அறைகளின் தரைத்தளத்தை தங்களது சொந்த செலவில் சீரமைத்துள்ளனர் அந்தப் பள்ளி...

ஆசிரியர்கள்
சிறந்த தமிழ்நாடு

கால்நடைகளுக்கு சித்த மருத்துவம்: வழிகாட்டும் தமிழக மருத்துவர்

கால்நடைகளுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்து, அதன் மூலம் கால்நடைகளுக்கு வரும் 40 வகையான நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதை நிருபித்துள்ளார் பேராசிரியர் டாக்டர் ந.புண்ணியமூர்த்தி...

கால்நடைகளுக்கு சித்த மருத்துவம்
சிறந்த தமிழ்நாடு

அரசுப் பள்ளியில் படித்து டாக்டரான தொழிலாளி மகன்!

அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்காக பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்ட ``சூப்பர் 30’ திட்டத்தின் கீழ் அந்த அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த விளிம்பு நிலைக்...

அரசுப் பள்ளியில்
சிறந்த தமிழ்நாடு

புல்லாங்குழல் தந்த பிரமிப்பு: பொன்னுசாமியின் அனுபவம்!

பரிவாதினி எனும் நிறுவன அமைப்பைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. எப்பொழுதெல்லாம் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் இருக்கும் நாத இன்பம், ராகசுதா அரங்கில் கச்சேரிகள் நடக்கின்றதோ...

புல்லாங்குழல்

கருத்துக்களம்

ஒரே நாடு, ஒரே தேர்தல்: கொள்கை அடிப்படையில் திமுக எதிர்க்கிறது, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆதரித்தது

ஒரே நாடு, ஒரே தேர்தல்: கொள்கை அடிப்படையில் திமுக எதிர்க்கிறது, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆதரித்தது

(இந்த கட்டுரை முதலில் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்டது) ஜெயலலிதாவின் தலைமையில் இயங்கிய அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை கொள்கை ரீதியாக, சில நிபந்தனைகளுடன் ஆதரித்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2015, ஜூன் மாதம் சில...

ஒரு நாடு, ஒரு தேர்தல் ஏன் எளிதல்ல என்கிரார் தலைமை தேர்தல் ஆணையர்?

ஒரு நாடு, ஒரு தேர்தல் ஏன் எளிதல்ல என்கிரார் தலைமை தேர்தல் ஆணையர்?

இந்த கட்டுரை முதலில் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்டது (இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் ’ஒரு நாடு, ஒரு தேர்தல்’ என்பது பா.ஜா.க-வின் அரசியல் யுக்தி என்று பார்த்தோம்) இந்திய சட்ட கமிஷன் ஒரு முன்வரைவை வெளியிட்டுள்ளது. அதில் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் 2019-ல்...

ஒரே நேரத்தில் தேர்தல் கோஷம்  இரண்டாவது முறையும் மோடி பிரதமாராவதற்கு செய்யப்படும் சூழ்ச்சியே!

ஒரே நேரத்தில் தேர்தல் கோஷம் இரண்டாவது முறையும் மோடி பிரதமாராவதற்கு செய்யப்படும் சூழ்ச்சியே!

(இந்த கட்டுரை முதலில் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்டது) ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு தேர்தல் என்பது மத்தியிலும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் அரசியல் நகர்வு. ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ என்ற சிந்தனை...

மதி மீம்ஸ்/ சிரிக்க சிந்திக்க

மதி மீம்ஸ்: அரசியல் பேசும் படமா அஜித் நடித்த வலிமை!

மதி மீம்ஸ்: அரசியல் பேசும் படமா அஜித் நடித்த வலிமை!

ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அஜித் நடித்த வலிமை படம் வெளியாகிவிட்டது. அஜித் மட்டுமே இவ்வளவு பெரியகூட்டத்தை ஈர்க்க முடியும் என்று குஷ்பு டிவிட்டரில் இந்தப் படம் குறித்துப் பதிவிட்டிருந்தார். புதன்கிழமை (பிப்ரவரி 24) மாலையில் தூத்துக்குடியில் உள்ள...

ஆசிரியர் விருப்பம்

Editor's Pick

குறைந்து வருகிறதா சென்னை மாநகரப் போக்குவரத்து சேவை?

சென்னை மாநகரப் போக்குவரத்து சேவை குறைந்து வருகிறது என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், 504 ஓட்டுநர், 75 நடத்துநர் பணியிடங்கள், 246...

மாநகரப் போக்குவரத்து
Editor's Pick

வன விலங்குகள்: மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுப்பது எப்படி?

தமிழ்நாட்டில் வனப் பகுதிகளில் உள்ள வயல்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் வன விலங்குகள் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சமீபத்தில் தமிழ்நாட்டிலும்,...

வன விலங்குகள்
Editor's Pick

புரதச் சத்துக் குறைபாட்டை நீக்க ரேஷன் கடைகளில் மீன்!

மக்களுக்கு புரதச் சத்து, நார்ச் சத்து கிடைக்கும் வகையில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மீன், பயிறு, கடலை போன்றவற்றை வழங்க வேண்டும் என்கிறார் பிரபல சித்த மருத்துவர் கு. சிவராமன். தொற்றா வாழ்வியல்...

புரதச் சத்து
Editor's Pick

மதுரை, கோவை மெட்ரோ ரயில்: போக்குவரத்து நெரிசல் குறையுமா?

மதுரை, கோயம்புத்தூர் போன்ற சிறிய நகரங்களுக்கு பெருஞ்செலவில் மெட்ரோ ரயில் அமைப்புகள் தேவையா என்பது பரவலாக விவாதிக்கப்படும் ஒரு விசயம். மேலும் பேருந்துகள், மினி பேருந்துகள் மற்றும் சிறிய வாகனங்கள்...

மெட்ரோ ரயில்
Editor's Pick

அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநர் ரவிக்கு இல்லை: அரிபரந்தாமன்

செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கடிதத்தில் முன்வைத்த முக்கிய வாதம் என்னவென்றால், செந்தில் பாலாஜி ஒரு செல்வாக்கு மிக்க நபர் என்பதால் அவரால் ஊழல்...

ஆளுநர்

அரசியல்

தலித் அரசியலில் தெற்குதான் ட்ரெண்ட் செட்டர்: சொல்கிறார் மும்பை அறிஞர்

மகாராஷ்டிரா எப்போதுமே தலித் அரசியலில் தேசத்திற்கான டிரெண்ட் செட்டராக இருந்து வருகிறது என்று குறிப்பிடும் மும்பைபல்கலைக்கழகத்தின் அரசியல் துறை இணை...

சவுக்கு சங்கர் வளர்ச்சியா, வீழ்ச்சியா?

தமிழகத்தின் குறிப்பிடத் தகுந்த இணைய தள ஆளுமை சவுக்கு சங்கர் இப்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். தடுப்புச்...

கம்யூனிஸ்ட்டுகள் தோற்கும் போது…

சமீபத்தில் 30 ஆண்டுகளாக என் அண்டை வீட்டுக்காரராக இருக்கும் ஒருவர் என் வீட்டுக்கு வந்து கோயில் பிரசாதம் போலத் தெரிந்த ஒரு பொருளை என்னிடம் தந்தார்....

விஜயகாந்த்: இணையத்தின் மூலம் தகர்க்கப்பட்ட முதல் இந்திய அரசியல்வாதியின் அரசியல் வாழ்க்கை

இந்த கட்டுரை முதலில் ஆகஸ்ட் 26, 2018 அன்று வெளியிடப்பட்டது தமிழ் நாடு அரசியலில் சனிக்கிழமையன்று வழக்கத்திற்கு மாறான காட்சி ஒன்று இருந்தது....

மோடி, ஷா, அண்ணாமலையை விட தமிழர்களுக்கு எடப்பாடி மேல்!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அஇஅதிமுக இந்நேரம் காணாமல் போயிருக்க வேண்டும்; பாஜகவால் விழுங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அஇஅதிமுக விடுவதாக இல்லை. பொதுவாக அஇஅதிமுகவின் வாக்குவங்கி அவ்வளவு எளிதாக பாஜகவுக்கு மாறி விடாது. இந்த 2024-ல் நடந்து முடிந்த நாடாளுமன்றத்...

எடப்பாடி

பண்பாடு

வண்ண ஓவியங்கள் தீட்டும் வார்லி பழங்குடியினர்!

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில மலைப்பாங்கான கடலோரங்களில் வார்லி பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்கள் புழங்கும் பொருட்கள், வசிக்கும் இடங்களில்...

ஆடியில் கொங்கு வட்டாரத்தில் தேங்காய் சுடும் பண்டிகை!

கொங்கு வட்டாரத்தில் சேலம், ஈரோடு, தர்மபுரி, நாம’கல் திருப்பூர் போன்ற பகுதிகளில் ஆடி முதல் நாள் கொண்டாடப்படும் தேங்காய் சுடும் பண்டிகை பிரபலமானது....

வெளி வேலை, வீட்டு வேலை: பெண்கள் சந்திக்கும் சவால்கள்

வெளியில் வேலைக்குப் போனாலும் வீட்டு வேலை என்பது பெண்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. வீட்டு வேலைகளில் பெண்கள் ஈடுபடும் அளவும்...

முதலில் ஓணம் பண்டிகை கொண்டாடியது கேரளத்திலா, தமிழ்நாட்டிலா?

  (இந்தக் கட்டுரை முதலில் செப்டம்பர் 7, 2022 அன்று வெளியிடப்பட்டது) உலகம் முழுதும் வாழும் கேரள மக்கள் சாதி, மதங்களைக் கடந்து ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு...

ஓணம் பண்டிகை

உணவு

புவிசார் குறியீடு பெற்ற முள்ளு கத்தரிக்காய்!

முள்ளு கத்தரிக்காய் என்பது வேலுார் மாவட்டப் பகுதியில் புகழ்மிக்க சொல். பெயருக்குத் தகுந்தாற் போல, கத்தரிக்காயில் முள் இருக்கும். இதை இலவம்பாடி...

தண்ணீர் குடிப்போம்; ஆரோக்கியம் பழகுவோம்!

மனித ஆரோக்கியத்தைக் காக்கும் பெரிய ஊட்டச்சத்து போன்றிருப்பது தண்ணீர். நம் உடலில் 75% பகுதி தண்ணீரால் ஆனது. உடலின் அத்தனை செயல்பாடுகளும் தண்ணீரைச்...

சுவை தரும் நாட்டுக்கத்தரி

சமையலில் தனியாகவும் பிற காய்களுடன் சேர்ந்தும் உணவில் சுவையை உருவாக்கவல்லது கத்தரிக்காய். சைவத்தில் தனித்துவமாகவும் அசைவத்தில் இணைந்தும்...

நோ ஆயில், நோ பாயில்: சமைக்காமலே ருசியான உணவு

நல்ல ருசியான உணவு சாப்பிடுவதில் அனைவருக்கும் விருப்பம். நாம் அனைவரும் உணவை சமைத்துச் சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. உணவை அதிகமாக வேக வைத்தால் அதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்காது என்பதும், எண்ணெய்யில் பொரித்து எடுக்கும் உணவுகள் உடலுக்கு கொலஸ்ட்ராலை உண்டாக்கி...

உணவு

நகர்வலம்

அதிகரிக்கும் சாலை விபத்து: தமிழ்நாடு தள்ளாடுகிறதா

தமிழ்நாட்டில் திருவண்ணாமலையையும் பெங்களூருவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த அக்டோபரில் 10 நாட்களில் சாலை விபத்து காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சாலை பாதுகாப்பு விஷயத்தில் தமிழகம் சரிந்து வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. சில மாதங்களுக்கு...

கடவுளின் தேசம், நாய்கள் தேசமாக மாறிவிட்டதா?

தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் எண்ணிக்கை 2.8 லட்சமாக அதிகரித்துவிட்டதால் கடவுளின் சொந்த தேசம் என்றழைக்கப்படும் கேரளா, நாய்களின் சொந்த தேசம் என்று அழைக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. அங்கு தெரு நாய்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்துள்ளது....

சுற்றுச்சூழல்

மீன்பிடித் தடை: தமிழக மீனவர்களுக்கு கர்நாடக மீனவர்கள் ஆதரவு

மங்களூரு மாவட்ட நிர்வாகம் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை 61 நாட்கள் பருவகால மீன்பிடித் தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 குதிரை ஆற்றலுக்கு மேலுள்ள என்ஜின்களைக் கொண்ட அனைத்து விசைப்படகுகளும் மங்களூரு மற்றும் பிற கடற்கரைப் பகுதிகளில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டன. மே 31...

வெப்ப அலை செயல் திட்டத்தை செயல் படுத்த வேண்டும்

தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், வெப்ப அலை வீசுவதால் பள்ளிக்கூடங்களை திறப்பது ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி...

விளையாட்டு

சர்ஃபிங் விளையாட்டு: பிரபலமாகி வரும் தமிழ்நாடு

தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் சர்ஃபிங் என்று பெயரில் அழைக்கப்படும் அலைமிதவைச் சவாரி பிரபலமடைந்து வருகிறது. இந்த சர்ஃபிங் விளையாட்டு உள்ளூர் மக்களை மட்டுமல்ல சர்வதேச சுற்றுலா பயணிகளையும் வசீகரித்து வருகிறது. மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து அலைகடல் ஓர்...

கால்பந்து கனவு: காத்திருக்கும் பிரியாக்கள்!

அண்மையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் அனைவரது மனதிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. பிரியாவின் திறமை, கனவு, லட்சியம் பற்றிப் பேசும் நாம், அவரைப் போன்றிருக்கும் பல இளந்தளிர்களின் வேட்கையைக் கவனிக்கத் தவறுகிறோம்....

Read in : English