Read in : English
இன்மதி இணையதளத்தின் செழுமையான உள்ளடக்கத்தைக் கொண்ட ’மறைபொருள்’ பகுதிக்கு உங்களை வரவேற்கிறோம். இன்னும் சிறப்பான பல அம்சங்களை ’மறைபொருள்’ பகுதியில் விரைவில் இணைக்கப்போகிறோம். ’மறைபொருள்’ பகுதிக்கு உங்களது மேலான ஒத்துழைப்பைக் கோருகிறோம். சந்தா செலுத்துவதன் மூலம் எங்களது சுயாதீன இதழியலுக்கு உதவுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
எய்டு இந்தியா கட்டித் தரும் இலவச வீடு!
எய்டு இந்தியா (AID INDIA) என்ற தனியார் தொண்டு நிறுவனம் கிட்டத்தட்ட 400 தன்னார்வலர்களைக் கொண்டு நரிக்குறவர், இருளர், பழங்குடியின மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே இலவசமாக வீடு கட்டித் தரும் பணியைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. ஊருக்கு ஒதுக்குபுறமாக...
வளமான தமிழ்நாடு
கருத்துக்களம்

தமிழகமா? தமிழ்நாடா?: தமிழ்நாடு ஆளுநர் சொல்வது எடுபடுமா?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 'தமிழ்நாடு' என்ற வார்த்தைக்குப் பதில் தமிழகம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆளுநரின் பேச்சுகளைப் பொதுமக்கள் பெரிதும் கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் அந்தப் பேச்சுகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும்...

எதிர்கால கழகத்தலைவர், இன்று கலகத்தலைவன்?
கலகத்தலைவன் நன்றாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு த்ரில்லர் வகைத் திரைப்படம். மல்டிப்ளக்ஸ்களில் படம் பார்த்துக் களிக்கும் ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடக்கூடியது. ஆழமான பல அடுக்குகள் உடைய கதையமைப்பும் மாபெரும் கருத்தியல் வாதமும் கொண்ட திரைப்படம். பெருங்கொண்ட நிறுவனங்கள் எனும்...

அலோபதியில் மாற்று மருத்துவம்: சரியா?
பெருந்தொற்றில் இருந்து மெதுவாக நாம் மீண்டு வந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், சென்னை உயர்நீதி மன்றம் அளித்த முக்கியமான தீர்ப்பொன்று போதுமான கவனம் பெறாமலே போனது. கடந்த ஜூலை மாதம் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றில், மாநில ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலில் பதிவு...
மதி மீம்ஸ்/ சிரிக்க சிந்திக்க

மதி மீம்ஸ்: அரசியல் பேசும் படமா அஜித் நடித்த வலிமை!
ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அஜித் நடித்த வலிமை படம் வெளியாகிவிட்டது. அஜித் மட்டுமே இவ்வளவு பெரியகூட்டத்தை ஈர்க்க முடியும் என்று குஷ்பு டிவிட்டரில் இந்தப் படம் குறித்துப் பதிவிட்டிருந்தார். புதன்கிழமை (பிப்ரவரி 24) மாலையில் தூத்துக்குடியில் உள்ள...
ஆசிரியர் விருப்பம்
அரசியல்
மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவாரா?
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு உற்சாகத்தோடும் உணர்வு வேகத்தோடும் வேலை செய்வதற்குப் பாஜக தொண்டர்களை முடுக்கிவிடக் கூடிய ஒரு தீப்பொறியைக் கொளுத்திப்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜக நிலை?
பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்ததும், அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நோக்கி அனைத்து அரசியல் கட்சிகளின் கவனம்...
ஆளுநர் ரவி அதிரடி: திமுக அரசு பதிலடி!
தமிழ்நாட்டில் பாஜகவினுடைய ஆகப்பெரிய சொத்து ஆளுநர் ஆர்.என்.ரவி. அவருக்கு அமைந்த அரசியலமைப்பு பதவி அவருக்குக் கெளரவத்தை அளித்திருக்கிறது....
மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் காங்கிரஸ்: உறுதி செய்த ராகுல் காந்தி!
ராகுல் காந்தியின் நடவடிக்கைகளால் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. புத்தாண்டு பிறக்கும்போதே...
பொருளாதார ஆய்வு அறிக்கை காட்டும் தமிழ்நாட்டு முன்னேற்றம்!
ஒன்றிய அரசின் வருடாந்திரப் பொருளாதார ஆய்வு அறிக்கை வெளிவந்திருக்கிறது. கடந்த ஆண்டு செயற்பாடுகளையும் எதிர்காலச் சவால்களையும் வாய்ப்புகளையும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விசயங்களின் பின்புலத்தில் ஆய்வு செய்து அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது ஒன்றரை ஆண்டுகளுக்கு...
பண்பாடு
பத்ம விருது பெறும் இருளர் பிரதிநிதிகள்
2017ஆம் ஆண்டு. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெரும் பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. அங்குள்ள மக்கள் அரசிடம் ஒரு கோரிக்கை வைத்தனர். மிகவும்...
யானைக்கு படையல்: வினோத பொங்கல் விழா!
மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் வசிக்கும் பழங்குடியின கிராமங்களில், யானைகளுக்கு நன்றி செலுத்தப் பொங்கல் விழா நடத்தப்படுகிறது. யானைக்கு படையல்...
9 காளைகளை அடக்கிய வீரரின் உயிரைப் பறித்த ஜல்லிக்கட்டு!
பாலமேடு கிராமத்தில் திங்கள் கிழமை (ஜனவரி 16, 2023) குளிர்காலச் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்துக் கொண்டிருந்தபோது ஜல்லிக்கட்டு போட்டி...
பாரதி புதுச்சேரியில் ஏன் பத்தாண்டு அஞ்ஞாதவாசம் செய்தார்?
புதுச்சேரியில் பாரதி வாழ்ந்த பத்தாண்டுகள் குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்வதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. புதுச்சேரியில் 1908 முதல் 1918...
எய்டு இந்தியா கட்டித் தரும் இலவச வீடு!
எய்டு இந்தியா (AID INDIA) என்ற தனியார் தொண்டு நிறுவனம் கிட்டத்தட்ட 400 தன்னார்வலர்களைக் கொண்டு நரிக்குறவர், இருளர், பழங்குடியின மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே இலவசமாக வீடு கட்டித் தரும் பணியைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. ஊருக்கு ஒதுக்குபுறமாக...
உணவு
காளான் ஒரு பருவகாலப் பயிர்!
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பருவமழையை ஒட்டிய காலத்தில், மண்ணைக் கிழித்து திமிறி வளரும் முட்டைக் காளான்கள். காளான் ஒரு வகை பூஞ்சை தாவர உயிரினம்....
ஊட்டச்சத்து வேண்டுமா?: விதைகள் உண்போம்!
பொதுவாக விதைகளை ‘ஊட்டச்சத்தின் ஆற்றல் கூடம்’ (Powerhouse of Nutrients) எனலாம். ஏனென்றால், ஒரு விதையில் விருட்சமே அடங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட...
தமிழில் ஒரு சத்துணவு அறிவுக் களஞ்சியம்
உயிர் வாழ்வதற்கு அடிப்படையானது உணவு. ஓர் உயிரினம், தாவரம் அல்லது விலங்கினத்திடமிருந்து உயிர் வாழ்வதற்குப் பெறும் பொருளே, உணவு என...
உடம்புக்கு நல்லதா ஊறுகாய்?
மார்ச் ஏப்ரல் மாதங்களில் எங்கள் வீட்டுக்குள் நுழையும்போதே ஊறுகாய் போடுவதற்காக உப்பு போட்டு ஊற வைத்த மாங்காய் வாசம் கமகமக்கும். அம்மாவுக்குத்...
சுவை தரும் நாட்டுக்கத்தரி
சமையலில் தனியாகவும் பிற காய்களுடன் சேர்ந்தும் உணவில் சுவையை உருவாக்கவல்லது கத்தரிக்காய். சைவத்தில் தனித்துவமாகவும் அசைவத்தில் இணைந்தும் உணவுச்சுவையில் சிறப்பிடம் பெறுகிறது. அவியலில் ஆதிக்கம் செலுத்துவதோடு, பிரியாணி உடன் தொடுகறியாகவும் வந்து சுவை ஊட்டுகிறது....
நகர்வலம்
சென்னையின் பொதுக்கழிப்பிடப் பிரச்சினை எப்படித் தீர்ப்பது?
சென்னையில் பொதுக்கழிப்பிடப் பிரச்சினை காரணமாக சென்னை நகரம் இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறது. சென்னையில் திறந்தவெளி மலங்கழித்தல் முற்றிலும் இல்லாத நிலை இல்லை என்பது வெளிப்படையானது. பொது சிறுநீர்க் கழிப்பிடங்கள் அருகிப் போய்விட்டன. ஸ்வச் பாரத் திட்டத்தில் கட்டப்பட்ட...
சாலைப் பாதுகாப்பு: நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கை!
இந்தாண்டுக்கான சாலைப் பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் 17ஆம் தேதி வரை கொண்டாடப்படவிருக்கிறது. உச்ச நீதிமன்றம் அதற்கான பின்னணியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சாலைப் பாதுகாப்பிற்கு மாநில அரசுகள் முன்னுரிமை கொடுக்காமல் போகலாம். ஆனால் மோட்டார் வாகனச் சட்ட விதிகளைக்...
சுற்றுச்சூழல்
வானிலை: தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் அபாயம்
பருவகாலங்களின் உபயத்தால் பல ஆண்டுகளாக நீர்வளம் செழிப்பாக இருந்தது. 2023இல் சில நாட்களும், 2024ஆம் ஆண்டு முழுவதுமாக எல் நினோ இயற்கை நிகழ்வால் வானிலையைக் கணிக்க முடியாமல் போய்விடக்கூடிய அபாயம் உருவாகலாம் என்று தற்போது உலகம் முழுக்க ஓர் எச்சரிக்கை உலா வருகிறது. அதீத...
காடுகளைச் சுற்றி பஃபர் மண்டலங்கள்: கொதித்தெழும் விவசாயிகள்!
வனவிலங்கு சரணாலயங்கள், புலிக் காப்பகங்கள் உட்பட பாதுகாக்கப்பட்ட காடுகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இடைப்பட்ட மண்டலங்களை (பஃபர் மண்டலங்கள்) அமைக்கும் அரசின் முயற்சி விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால், தமிழ்நாடு-கேரளா எல்லையில் இருக்கும்...
விளையாட்டு
கால்பந்து கனவு: காத்திருக்கும் பிரியாக்கள்!
அண்மையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் அனைவரது மனதிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. பிரியாவின் திறமை, கனவு, லட்சியம் பற்றிப் பேசும் நாம், அவரைப் போன்றிருக்கும் பல இளந்தளிர்களின் வேட்கையைக் கவனிக்கத் தவறுகிறோம்....
டிஎன்சிஏ தலைவராக பொன்முடி மகன்: புதிய சர்ச்சை!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் அசோக் சிகாமணி. எதிரணியில் போட்டியிட்டவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதோடு, இத்தேர்தலுக்கு காரணமாக இருந்த நீதிமன்ற வழக்கில் இருந்தும் பின்வாங்கியிருக்கிறார். இதுவே, டிஎன்சிஏ என்ற அமைப்பை...
Read in : English