Read in : English

இன்மதி இணையதளத்தின் செழுமையான உள்ளடக்கத்தைக் கொண்ட ’மறைபொருள்’ பகுதிக்கு உங்களை வரவேற்கிறோம். இன்னும் சிறப்பான பல அம்சங்களை ’மறைபொருள்’ பகுதியில் விரைவில் இணைக்கப்போகிறோம். ’மறைபொருள்’ பகுதிக்கு உங்களது மேலான ஒத்துழைப்பைக் கோருகிறோம். சந்தா செலுத்துவதன் மூலம் எங்களது சுயாதீன இதழியலுக்கு உதவுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

குழந்தைத் திருமணங்கள்: தீட்சிதர்கள் குறிவைக்கப்படுகிறார்களா?

தமிழ்நாட்டில் உள்ள பழமையான பஞ்சபூத சிவன் கோயில்களில் ஒன்றான சிதம்பரம் (ஆகாயம்) தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தைத் திருமண குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கிறார்கள். 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பல குழந்தைத் திருமணங்கள் நடத்தப்பட்டதாகக்...

தீட்சிதர்கள்

வளமான தமிழ்நாடு

சிறந்த தமிழ்நாடு

பழங்குடியின மக்கள் வாழ்வில் மலர்ச்சி தந்த சூரிய ஒளி!

சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் சிறுதானிய அரவை இயந்திரம், பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உணவு தயாரிப்பதில் உள்ள சிரமங்கள் குறைந்துள்ளதாக...

பழங்குடியின மக்கள்
சிறந்த தமிழ்நாடு

சொந்த செலவில் ஊராட்சிப் பள்ளியை சீர் செய்த ஆசிரியர்கள்!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள முருகன்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் நடுநிலைப் பள்ளியில் உள்ள இரண்டு அறைகளின் தரைத்தளத்தை தங்களது சொந்த செலவில் சீரமைத்துள்ளனர் அந்தப் பள்ளி...

ஆசிரியர்கள்
சிறந்த தமிழ்நாடு

கால்நடைகளுக்கு சித்த மருத்துவம்: வழிகாட்டும் தமிழக மருத்துவர்

கால்நடைகளுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்து, அதன் மூலம் கால்நடைகளுக்கு வரும் 40 வகையான நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதை நிருபித்துள்ளார் பேராசிரியர் டாக்டர் ந.புண்ணியமூர்த்தி...

கால்நடைகளுக்கு சித்த மருத்துவம்
சிறந்த தமிழ்நாடு

அரசுப் பள்ளியில் படித்து டாக்டரான தொழிலாளி மகன்!

அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்காக பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்ட ``சூப்பர் 30’ திட்டத்தின் கீழ் அந்த அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த விளிம்பு நிலைக்...

அரசுப் பள்ளியில்
சிறந்த தமிழ்நாடு

புல்லாங்குழல் தந்த பிரமிப்பு: பொன்னுசாமியின் அனுபவம்!

பரிவாதினி எனும் நிறுவன அமைப்பைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. எப்பொழுதெல்லாம் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் இருக்கும் நாத இன்பம், ராகசுதா அரங்கில் கச்சேரிகள் நடக்கின்றதோ...

புல்லாங்குழல்

கருத்துக்களம்

ஆளுநர் ரவி விடும் அம்புகள் திராவிடத் தேன்கூட்டைக் கலைக்க முடியுமா?

ஆளுநர் ரவி விடும் அம்புகள் திராவிடத் தேன்கூட்டைக் கலைக்க முடியுமா?

இந்தப் பத்தியில் ஏற்கனவே சொல்லப்பட்டது போல, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் கண்ணில் விரலை ஆட்டும் தலைமை அதிகாரி மட்டுமல்ல; திராவிடச் சித்தாந்தத்திற்கும் திமுக அரசிற்கும் மாற்றாக தேசிய வாதத்தைப் பெரிதாக ஊதி ஊதி முன்னெடுக்க வந்தவரும் கூட. அரசுப்...

தமிழகமா? தமிழ்நாடா?: தமிழ்நாடு ஆளுநர் சொல்வது எடுபடுமா?

தமிழகமா? தமிழ்நாடா?: தமிழ்நாடு ஆளுநர் சொல்வது எடுபடுமா?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 'தமிழ்நாடு' என்ற வார்த்தைக்குப் பதில் தமிழகம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆளுநரின் பேச்சுகளைப் பொதுமக்கள் பெரிதும் கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் அந்தப் பேச்சுகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும்...

எதிர்கால கழகத்தலைவர், இன்று கலகத்தலைவன்?

எதிர்கால கழகத்தலைவர், இன்று கலகத்தலைவன்?

கலகத்தலைவன் நன்றாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு த்ரில்லர் வகைத் திரைப்படம். மல்டிப்ளக்ஸ்களில் படம் பார்த்துக் களிக்கும் ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடக்கூடியது. ஆழமான பல அடுக்குகள் உடைய கதையமைப்பும் மாபெரும் கருத்தியல் வாதமும் கொண்ட திரைப்படம். பெருங்கொண்ட நிறுவனங்கள் எனும்...

மதி மீம்ஸ்/ சிரிக்க சிந்திக்க

மதி மீம்ஸ்: அரசியல் பேசும் படமா அஜித் நடித்த வலிமை!

மதி மீம்ஸ்: அரசியல் பேசும் படமா அஜித் நடித்த வலிமை!

ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அஜித் நடித்த வலிமை படம் வெளியாகிவிட்டது. அஜித் மட்டுமே இவ்வளவு பெரியகூட்டத்தை ஈர்க்க முடியும் என்று குஷ்பு டிவிட்டரில் இந்தப் படம் குறித்துப் பதிவிட்டிருந்தார். புதன்கிழமை (பிப்ரவரி 24) மாலையில் தூத்துக்குடியில் உள்ள...

ஆசிரியர் விருப்பம்

Editor's Pick

தமிழ்நாடு பட்ஜெட்டில் அதிக கவனம் பெறும் சென்னை!

இந்த ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னைக்கான பெளதீக உள்கட்டமைப்புக்கு கணிசமான கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. எனினும் திறமையான இளம் தொழில்நுட்ப ஊழியர்களை ஈர்க்கின்ற அம்சங்கள் பட்ஜெட்டில் இல்லை....

சென்னை
Editor's Pick

’விடுதலை’ பேசும் அரசியல் யாருக்கானது?

சாதாரண மக்களின் அரசியல் புரிதல் எப்படிப்பட்டதாக இருக்குமென்பதைப் பேசியிருக்கிறது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் விடுதலை பாகம்-1 திரைப்படம். அது எல்லோரும் உணர்ந்துகொள்ளும்படியாக...

விடுதலை பாகம்-1
Editor's Pick

தஞ்சை பெருமையை உயிர்பிக்குமா சோழர் அருங்காட்சியகம்?

தஞ்சாவூரில் பிரமாண்டமான சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட பழந்தமிழர்...

சோழர் அருங்காட்சியகம்
Editor's Pick

நெய்வேலி விரிவாக்கத் திட்டம்: பாமக எதிர்ப்பு சரியா?

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்க விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. நிலம்...

நெய்வேலி
Editor's Pick

தமிழக பட்ஜெட்: மக்கள் கேட்டது கிடைக்குமா?

மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட், மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர் பேராசிரியர் இன்மதி...

TN Budget

அரசியல்

மீண்டும் சூடுபிடிக்கிறது மேகதாது அணைத் திட்ட சர்ச்சை!

அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் தாமதமான பருவமழைக்கு மத்தியில், சர்ச்சைக்குரிய மேகதாது அணைத் திட்ட விசயத்தில் தமிழ்நாடு அரசு பெருந்தன்மையைக்...

இப்போது மோடியின் செங்கோல் அரசியல்!

தற்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றுமொரு மகத்தான அரசியல் ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறார். அது செங்கோல். தமிழ்நாடு இந்தியாவில் தனித்துவ மாநிலமாக...

கர்நாடகத் தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்குமா?

காங்கிரஸ் கட்சியின் கர்நாடகத் தேர்தல் வெற்றி குறித்து வாழ்த்துத் தெரிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டார் : ”பா.ஜ.க.வின் பழிவாங்கும்...

கள்ளச் சாராய சாவுகள்: திணறும் தமிழகம்

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கள்ளச் சாராய சாவுகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச் சாராயச்...

கலைஞர் 100: ஒரு பத்திரிகையாளரின் நினைவு அலைகள்

சமூக நீதிக்காக தொடர்ந்து போராடியதற்காகவும் பல்வேறு சமூக நல வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தியதற்காகவும் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தற்காகவும், அவசரநிலைக் காலத்தில் அடக்கு முறைகளுக்கு எதிராக ஒன்றிய அரசை தைரியமாக எதிர்கொண்டதற்காகவும் சட்டப்பேரவைத்...

கலைஞர்

பண்பாடு

காலண்டர்களில் கடவுளை காட்டிய ஓவியர் கொண்டைய ராஜு!

இந்தியாவில் ஓவியக் கலையை கடவுளாக கண்முன் நிறுத்தி வணக்கத்துக்கு உள்ளாக்கியவர் ஓவியர் கொண்டைய ராஜு. நுட்பமான வண்ணங்களை கலந்து வரைந்த ஓவியங்களை...

வைக்கம் போராட்டத்தை வரலாற்று பின்னணியுடன் பேசும் புத்தகம்!

கேரளா மாநிலம், கோட்டயம் அருகே வைக்கம் என்ற சிற்றுார் கோவிலைச் சுற்றிய தெருக்களில் ஒடுக்கப்பட்டோரை அனுமதிக்கக் கோரி நடந்த போராட்டத்தின்...

மருத்துவப் படிப்பில் சமஸ்கிருதம்: நீதிக்கட்சி ஆட்சியில் நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் 1920இல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி முன்னெடுத்த பல நடவடிக்கைகளின் தாக்கம் இன்றும் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு...

கல்வியில் தமிழைவிட சமஸ்கிருதம் மேலாதிக்கம்!

சமஸ்கிருதத்துக்கு ஆங்கிலேய அரசு அளித்து வந்த நிதியை மெக்காலே நிறுத்தியதும் சமஸ்கிருதம் மட்டுமே இந்திய மொழிகளில் பழமையான செம்மையான மொழி என்ற...

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியக் கப்பல் தொழில் ஏன் வளரவில்லை?

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியக் கப்பல் போக்குவரத்துத் தொழில், ஏன் வளரவில்லை? இந்தக் கேள்வி ஆழமான ஆய்வுக்குரியது. புதுச்சேரியைச் சேர்ந்தவரும் பாரிஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளருமான ஜே. பி.பிரசாந்த் மோரே இந்தியன் ஸ்டீம்ஷிப் வென்ச்சர்ஸ் 1836-1910 என்ற தனது சமீபத்திய...

கப்பல்

உணவு

தண்ணீர் குடிப்போம்; ஆரோக்கியம் பழகுவோம்!

மனித ஆரோக்கியத்தைக் காக்கும் பெரிய ஊட்டச்சத்து போன்றிருப்பது தண்ணீர். நம் உடலில் 75% பகுதி தண்ணீரால் ஆனது. உடலின் அத்தனை செயல்பாடுகளும் தண்ணீரைச்...

சுவை தரும் நாட்டுக்கத்தரி

சமையலில் தனியாகவும் பிற காய்களுடன் சேர்ந்தும் உணவில் சுவையை உருவாக்கவல்லது கத்தரிக்காய். சைவத்தில் தனித்துவமாகவும் அசைவத்தில் இணைந்தும்...

காளான் ஒரு பருவகாலப் பயிர்!

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பருவமழையை ஒட்டிய காலத்தில், மண்ணைக் கிழித்து திமிறி வளரும் முட்டைக் காளான்கள். காளான் ஒரு வகை பூஞ்சை தாவர உயிரினம்....

புவிசார் குறியீடு பெற்ற முள்ளு கத்தரிக்காய்!

முள்ளு கத்தரிக்காய் என்பது வேலுார் மாவட்டப் பகுதியில் புகழ்மிக்க சொல். பெயருக்குத் தகுந்தாற் போல, கத்தரிக்காயில் முள் இருக்கும். இதை இலவம்பாடி கத்தரிக்காய் என்றும், முள்ளம்தண்டு கத்தரி என்றும் அழைப்பர். வேலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் இது விளைவிக்கப்படுகிறது....

GI Tag

நகர்வலம்

சாலைப் பணிகள்: மக்கள் பிரச்சனைகள் என்று தீரும்

சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொது மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். சென்னை மெட்ரோ ரயிலின் 118-கிமீ-தூர இரண்டாம் கட்டப் பணிகளுக்கு வசதியாக, போரூரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையான ஆற்காடு...

மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தாழ்தளப் பேருந்துகள்: நீதிமன்ற ஆணை சிறிய வெற்றி!

முற்றிலும் இல்லை என்பதை விட ஏதோ கொஞ்சம் என்பது சிறந்தது என்று கருத்து சொன்ன சென்னை உயர் நீதிமன்றம், மாநகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்காக 499 தாழ்தளப் பேருந்துகளை வாங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது....

சுற்றுச்சூழல்

சென்னைப் பூங்காக்கள்: அதிக செலவில்லாமல் உருவாக்கலாமே!

செயின்ட் ஜார்ஜ் கோட்டை சிம்மாசனத்தில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்து அதிர்ஷ்டத்தின் ஏற்ற இறக்கங்களைக் காணுகின்ற சென்னை செம்மொழி பூங்காவில் ஜூன் 3 முதல் மூன்று நாட்கள் மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளது. விழாவுக்காகப் பூங்காவைத் தயார்ப்படுத்தும்...

மீன்பிடித் தடை: தமிழக மீனவர்களுக்கு கர்நாடக மீனவர்கள் ஆதரவு

மங்களூரு மாவட்ட நிர்வாகம் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை 61 நாட்கள் பருவகால மீன்பிடித் தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 குதிரை ஆற்றலுக்கு மேலுள்ள என்ஜின்களைக் கொண்ட அனைத்து விசைப்படகுகளும் மங்களூரு மற்றும் பிற கடற்கரைப் பகுதிகளில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டன. மே 31...

விளையாட்டு

கால்பந்து கனவு: காத்திருக்கும் பிரியாக்கள்!

அண்மையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் அனைவரது மனதிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. பிரியாவின் திறமை, கனவு, லட்சியம் பற்றிப் பேசும் நாம், அவரைப் போன்றிருக்கும் பல இளந்தளிர்களின் வேட்கையைக் கவனிக்கத் தவறுகிறோம்....

டிஎன்சிஏ தலைவராக பொன்முடி மகன்: புதிய சர்ச்சை!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் அசோக் சிகாமணி. எதிரணியில் போட்டியிட்டவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதோடு, இத்தேர்தலுக்கு காரணமாக இருந்த நீதிமன்ற வழக்கில் இருந்தும் பின்வாங்கியிருக்கிறார். இதுவே, டிஎன்சிஏ என்ற அமைப்பை...

Read in : English