Read in : English
இன்மதி இணையதளத்தின் செழுமையான உள்ளடக்கத்தைக் கொண்ட ’மறைபொருள்’ பகுதிக்கு உங்களை வரவேற்கிறோம். இன்னும் சிறப்பான பல அம்சங்களை ’மறைபொருள்’ பகுதியில் விரைவில் இணைக்கப்போகிறோம். ’மறைபொருள்’ பகுதிக்கு உங்களது மேலான ஒத்துழைப்பைக் கோருகிறோம். சந்தா செலுத்துவதன் மூலம் எங்களது சுயாதீன இதழியலுக்கு உதவுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
காவிரிப் பிரச்சினை: கன்னட அமைப்புகள் நடத்திய பந்த்!
காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் பந்த் நடத்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நீண்டகாலமாகத் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் உறவினைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை இப்போதும் கர்நாடகத்தில் பெரிய...
வளமான தமிழ்நாடு
கருத்துக்களம்

ஒரே நாடு, ஒரே தேர்தல்: கொள்கை அடிப்படையில் திமுக எதிர்க்கிறது, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆதரித்தது
(இந்த கட்டுரை முதலில் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்டது) ஜெயலலிதாவின் தலைமையில் இயங்கிய அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை கொள்கை ரீதியாக, சில நிபந்தனைகளுடன் ஆதரித்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2015, ஜூன் மாதம் சில...

ஒரு நாடு, ஒரு தேர்தல் ஏன் எளிதல்ல என்கிரார் தலைமை தேர்தல் ஆணையர்?
இந்த கட்டுரை முதலில் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்டது (இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் ’ஒரு நாடு, ஒரு தேர்தல்’ என்பது பா.ஜா.க-வின் அரசியல் யுக்தி என்று பார்த்தோம்) இந்திய சட்ட கமிஷன் ஒரு முன்வரைவை வெளியிட்டுள்ளது. அதில் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் 2019-ல்...

ஒரே நேரத்தில் தேர்தல் கோஷம் இரண்டாவது முறையும் மோடி பிரதமாராவதற்கு செய்யப்படும் சூழ்ச்சியே!
(இந்த கட்டுரை முதலில் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்டது) ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு தேர்தல் என்பது மத்தியிலும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் அரசியல் நகர்வு. ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ என்ற சிந்தனை...
மதி மீம்ஸ்/ சிரிக்க சிந்திக்க

மதி மீம்ஸ்: அரசியல் பேசும் படமா அஜித் நடித்த வலிமை!
ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அஜித் நடித்த வலிமை படம் வெளியாகிவிட்டது. அஜித் மட்டுமே இவ்வளவு பெரியகூட்டத்தை ஈர்க்க முடியும் என்று குஷ்பு டிவிட்டரில் இந்தப் படம் குறித்துப் பதிவிட்டிருந்தார். புதன்கிழமை (பிப்ரவரி 24) மாலையில் தூத்துக்குடியில் உள்ள...
ஆசிரியர் விருப்பம்
அரசியல்
காவிரி கர்நாடகத்திற்குத்தான் சொந்தம்: வாட்டாள் நாகராஜ்
கன்னட சாளுவாலிகா அமைப்பின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாட்டாள் நாகராஜ், காவிரிப் பிரச்சினைக்காக அரசியல் கட்சிகள் செப்டம்பர் 26...
சத்துணவுத் திட்டம்: வளரும் தமிழ்நாடு; தள்ளாடும் கேரளம்!
தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு காலை சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், அண்டை மாநிலமான கேரளம் , அரசு...
ஒரே நேரத்தில் தேர்தல் கோஷம் இரண்டாவது முறையும் மோடி பிரதமாராவதற்கு செய்யப்படும் சூழ்ச்சியே!
(இந்த கட்டுரை முதலில் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்டது) ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு தேர்தல் என்பது மத்தியிலும் அனைத்து...
பாஜகவிடம் திமுக சரணடைகிறதா? சவுக்கு சங்கர்
சமூக ஊடகங்களில் பரபரப்பாக இயங்கி வரும் சவுக்கு சங்கர் அரசுக்கு எதிரான வெளிப்படையான கருத்துகளால் அடிக்கடி சர்ச்சையில் மாட்டிக் கொள்பவர்....
காவிரிப் பிரச்சினை: கன்னட அமைப்புகள் நடத்திய பந்த்!
காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் பந்த் நடத்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நீண்டகாலமாகத் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் உறவினைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை இப்போதும் கர்நாடகத்தில் பெரிய...
பண்பாடு
வண்ண ஓவியங்கள் தீட்டும் வார்லி பழங்குடியினர்!
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில மலைப்பாங்கான கடலோரங்களில் வார்லி பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்கள் புழங்கும் பொருட்கள், வசிக்கும் இடங்களில்...
ஆடியில் கொங்கு வட்டாரத்தில் தேங்காய் சுடும் பண்டிகை!
கொங்கு வட்டாரத்தில் சேலம், ஈரோடு, தர்மபுரி, நாம’கல் திருப்பூர் போன்ற பகுதிகளில் ஆடி முதல் நாள் கொண்டாடப்படும் தேங்காய் சுடும் பண்டிகை பிரபலமானது....
தமிழ்நாட்டில் கோலி சோடா நூற்றாண்டு!
தமிழ்நாட்டில் புத்துயிர் பெற்றுள்ள கோலி சோடா உற்பத்தி தொழில் 100-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தமிழகம் முழுதும் விதம்விதமாக கோலி...
வெளி வேலை, வீட்டு வேலை: பெண்கள் சந்திக்கும் சவால்கள்
வெளியில் வேலைக்குப் போனாலும் வீட்டு வேலை என்பது பெண்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. வீட்டு வேலைகளில் பெண்கள் ஈடுபடும் அளவும்...
முதலில் ஓணம் பண்டிகை கொண்டாடியது கேரளத்திலா, தமிழ்நாட்டிலா?
(இந்தக் கட்டுரை முதலில் செப்டம்பர் 7, 2022 அன்று வெளியிடப்பட்டது) உலகம் முழுதும் வாழும் கேரள மக்கள் சாதி, மதங்களைக் கடந்து ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு...
உணவு
புவிசார் குறியீடு பெற்ற முள்ளு கத்தரிக்காய்!
முள்ளு கத்தரிக்காய் என்பது வேலுார் மாவட்டப் பகுதியில் புகழ்மிக்க சொல். பெயருக்குத் தகுந்தாற் போல, கத்தரிக்காயில் முள் இருக்கும். இதை இலவம்பாடி...
தண்ணீர் குடிப்போம்; ஆரோக்கியம் பழகுவோம்!
மனித ஆரோக்கியத்தைக் காக்கும் பெரிய ஊட்டச்சத்து போன்றிருப்பது தண்ணீர். நம் உடலில் 75% பகுதி தண்ணீரால் ஆனது. உடலின் அத்தனை செயல்பாடுகளும் தண்ணீரைச்...
புற்றுநோயைக் குணப்படுத்தும் கீரைகள்!
உணவே மருந்து என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். அப்படி நமது உணவில் அன்றாடம் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக கட்டாயம் கீரை இருக்க வேண்டும் என...
சுவை தரும் நாட்டுக்கத்தரி
சமையலில் தனியாகவும் பிற காய்களுடன் சேர்ந்தும் உணவில் சுவையை உருவாக்கவல்லது கத்தரிக்காய். சைவத்தில் தனித்துவமாகவும் அசைவத்தில் இணைந்தும்...
நோ ஆயில், நோ பாயில்: சமைக்காமலே ருசியான உணவு
நல்ல ருசியான உணவு சாப்பிடுவதில் அனைவருக்கும் விருப்பம். நாம் அனைவரும் உணவை சமைத்துச் சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. உணவை அதிகமாக வேக வைத்தால் அதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்காது என்பதும், எண்ணெய்யில் பொரித்து எடுக்கும் உணவுகள் உடலுக்கு கொலஸ்ட்ராலை உண்டாக்கி...
நகர்வலம்
கடவுளின் தேசம், நாய்கள் தேசமாக மாறிவிட்டதா?
தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் எண்ணிக்கை 2.8 லட்சமாக அதிகரித்துவிட்டதால் கடவுளின் சொந்த தேசம் என்றழைக்கப்படும் கேரளா, நாய்களின் சொந்த தேசம் என்று அழைக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. அங்கு தெரு நாய்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்துள்ளது....
சென்னை மேயர் வெளிநாட்டுப் பயணம்: மக்களுக்குப் பயன் தருமா?
திடக்கழிவு மேலாண்மைக்கான சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்ளும் வகையில் சென்னை மேயர் ஆர்.பிரியா ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஒரு வாரகாலப் பயணம் மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது, ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் நகராட்சி திடக்கழிவுகளை...
சுற்றுச்சூழல்
மீன்பிடித் தடை: தமிழக மீனவர்களுக்கு கர்நாடக மீனவர்கள் ஆதரவு
மங்களூரு மாவட்ட நிர்வாகம் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை 61 நாட்கள் பருவகால மீன்பிடித் தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 குதிரை ஆற்றலுக்கு மேலுள்ள என்ஜின்களைக் கொண்ட அனைத்து விசைப்படகுகளும் மங்களூரு மற்றும் பிற கடற்கரைப் பகுதிகளில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டன. மே 31...
வெப்ப அலை செயல் திட்டத்தை செயல் படுத்த வேண்டும்
தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், வெப்ப அலை வீசுவதால் பள்ளிக்கூடங்களை திறப்பது ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி...
விளையாட்டு
சர்ஃபிங் விளையாட்டு: பிரபலமாகி வரும் தமிழ்நாடு
தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் சர்ஃபிங் என்று பெயரில் அழைக்கப்படும் அலைமிதவைச் சவாரி பிரபலமடைந்து வருகிறது. இந்த சர்ஃபிங் விளையாட்டு உள்ளூர் மக்களை மட்டுமல்ல சர்வதேச சுற்றுலா பயணிகளையும் வசீகரித்து வருகிறது. மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து அலைகடல் ஓர்...
கால்பந்து கனவு: காத்திருக்கும் பிரியாக்கள்!
அண்மையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் அனைவரது மனதிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. பிரியாவின் திறமை, கனவு, லட்சியம் பற்றிப் பேசும் நாம், அவரைப் போன்றிருக்கும் பல இளந்தளிர்களின் வேட்கையைக் கவனிக்கத் தவறுகிறோம்....
Read in : English