அரசியல்
அரசியல்

காவிரிப் பிரச்சினை: கன்னட அமைப்புகள் நடத்திய பந்த்!

காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் பந்த் நடத்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நீண்டகாலமாகத் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் உறவினைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை இப்போதும் கர்நாடகத்தில் பெரிய போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு...

Read More

காவிரிப் பிரச்சினை
அரசியல்

காவிரி கர்நாடகத்திற்குத்தான் சொந்தம்: வாட்டாள் நாகராஜ்

கன்னட சாளுவாலிகா அமைப்பின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாட்டாள் நாகராஜ், காவிரிப் பிரச்சினைக்காக அரசியல் கட்சிகள் செப்டம்பர் 26 அன்று நடத்தவிருக்கும் வேலை நிறுத்தத்தை ஆதரிக்கவில்லை என்றாலும் காவிரியின் மீது கர்நாடகத்திற்கு பிரத்யேக உரிமை உள்ளது என்று பேசுபவர்களுக்கு ஆதரவாகவே...

Read More

வாட்டாள் நாகராஜ்
அரசியல்

சத்துணவுத் திட்டம்: வளரும் தமிழ்நாடு; தள்ளாடும் கேரளம்!

தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு காலை சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், அண்டை மாநிலமான கேரளம் , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் தடுமாறிக் கொண்டிருக்கிறது....

Read More

சத்துணவுத் திட்டம்
அரசியல்சிந்தனைக் களம்

ஒரே நேரத்தில் தேர்தல் கோஷம் இரண்டாவது முறையும் மோடி பிரதமாராவதற்கு செய்யப்படும் சூழ்ச்சியே!

(இந்த கட்டுரை முதலில் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்டது) ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு தேர்தல் என்பது மத்தியிலும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் அரசியல் நகர்வு. ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ என்ற சிந்தனை பிரதமர் நரேந்திரமோடி...

Read More

ஒரு நாடு ஒரு தேர்தல்
அரசியல்

பாஜகவிடம் திமுக சரணடைகிறதா? சவுக்கு சங்கர்

சமூக ஊடகங்களில் பரபரப்பாக இயங்கி வரும் சவுக்கு சங்கர் அரசுக்கு எதிரான வெளிப்படையான கருத்துகளால் அடிக்கடி சர்ச்சையில் மாட்டிக் கொள்பவர். சமீபத்தில் இன்மதிக்கு அளித்த நேர்காணலில் சமூக ஊடகங்களின் வளர்ச்சி மற்றும் பிரதான அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த தனது...

Read More

சவுக்கு சங்கர்
அரசியல்

முடிவுக்கு வருகிறதா அதிமுக பாஜக கூட்டணி?

தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி முடிவுக்கு வந்து வந்து விட்டது என்பது அரசியல் வட்டாரங்களில் தற்போதைய பேசுபொருளாகியுள்ளது. அதற்கு ஏற்றார்போல் தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஊழல் செய்துள்ளதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறை சென்றவர் என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி...

Read More

அதிமுக பாஜக கூட்டணி
அரசியல்

கலைஞர் 100: ஒரு பத்திரிகையாளரின் நினைவு அலைகள்

சமூக நீதிக்காக தொடர்ந்து போராடியதற்காகவும் பல்வேறு சமூக நல வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தியதற்காகவும் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தற்காகவும், அவசரநிலைக் காலத்தில் அடக்கு முறைகளுக்கு எதிராக ஒன்றிய அரசை தைரியமாக எதிர்கொண்டதற்காகவும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்துத்...

Read More

கலைஞர்
அரசியல்

மீண்டும் சூடுபிடிக்கிறது மேகதாது அணைத் திட்ட சர்ச்சை!

அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் தாமதமான பருவமழைக்கு மத்தியில், சர்ச்சைக்குரிய மேகதாது அணைத் திட்ட விசயத்தில் தமிழ்நாடு அரசு பெருந்தன்மையைக் காட்ட வேண்டும் என்றும், இரு மாநில விவசாயிகளின் நலனுக்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும் கர்நாடகத் துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார். இரு...

Read More

மேகதாது
அரசியல்

இப்போது மோடியின் செங்கோல் அரசியல்!

தற்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றுமொரு மகத்தான அரசியல் ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறார். அது செங்கோல். தமிழ்நாடு இந்தியாவில் தனித்துவ மாநிலமாக இருந்தாலும், அதுவும் இந்தத் தேசத்தில் ஓரங்கம்தான் என்ற கருத்தை அழுத்தந்திருத்தமாக அடித்துச் சொல்வதற்கு மோடிக்குக் கிடைத்திருக்கிறது இந்தச் செங்கோல்....

Read More

Sengol
அரசியல்

கள்ளச் சாராய சாவுகள்: திணறும் தமிழகம்

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கள்ளச் சாராய சாவுகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச் சாராயச் சாவுகளால் திணறிக்கொண்டிருக்கிறது தமிழகம். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் மரணம் அடைந்தவர்கள் அதிகம். அனைவரும் மீனவர் சமுதாயத்தை...

Read More

கள்ளச் சாராய சாவுகள்
அரசியல்சிந்தனைக் களம்
ஒரு நாடு ஒரு தேர்தல்
ஒரே நேரத்தில் தேர்தல் கோஷம் இரண்டாவது முறையும் மோடி பிரதமாராவதற்கு செய்யப்படும் சூழ்ச்சியே!

ஒரே நேரத்தில் தேர்தல் கோஷம் இரண்டாவது முறையும் மோடி பிரதமாராவதற்கு செய்யப்படும் சூழ்ச்சியே!