M T Saju
பண்பாடு

தென்னிந்திய மொழிகளுக்கான ஒரே அகராதி

பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத கேரளாவைச் சார்ந்த என்.ஸ்ரீதரன் தமிழ், மலையாளம், தெலுங்கு, மற்றும் கன்னடம் ஆகிய நான்கு திராவிட மொழிகளுக்கான ஓர் ஒருங்கிணைந்த பன்மொழி அகராதியை 2018-ல் தயாரித்தார். அதன் பின்னால் அவரின் 25 ஆண்டு கால அயராத உழைப்பு மறைந்திருக்கிறது. ‘சதுர்திராவிட பாஷா நிகண்டு’ என்ற...

Read More

அகராதி
சுற்றுச்சூழல்

பாலூட்டி கடற்பசுவைக் காப்பாற்றிய மீனவர்கள்

ஒருகாலத்தில் கடல்கன்னிகள் என்று தொன்மக் கற்பனையில் உலாவிய கடல்வாழ் பாலூட்டிகள் ஆவுளியா அல்லது கடற்பசு (டூகாங்கு) என அழைக்கப்படுகிறது. அந்தக் கடற்பசுவின் குட்டிகள் இரண்டு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இரண்டு மீனவர்கள் வலையில் வந்து மாட்டிக்கொண்டது. மீனவர்கள் இருவரும் படங்களில் மட்டுமே...

Read More

பாலூட்டி
சிறந்த தமிழ்நாடு

சுடாத செங்கல் கொண்டு ஒரு பசுமை வீடு

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏ. ஜெகதீசன் என்னும் கட்டடப் பொறியாளர் சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடு ஒன்றைக் கட்ட விரும்பினார். அப்போது அவர் அந்த வீட்டின் கட்டுமான விஷயத்தில் இரண்டு நிபந்தனைகளைக் கடைப்பிடிக்கத் தீர்மானித்தார். வழக்கமாக வீடு கட்ட சுட்ட செங்கற்களைத் தான் பயன்படுத்துவார்கள். ஜெகதீசன் சுடாத...

Read More

செங்கல்
பண்பாடு

தூரங்களை இணைக்கும் மெய்நிகர் கலைக்கூடம்

சென்னையைச் சேர்ந்த அஷ்வதி மோகன் 2019இல் கனடா சென்றார். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பெற்ற காட்சிக் கலைகள் பட்டமும் சென்னையில் ஒரு கலைக்கூடத்தில் சில ஆண்டுகள் கண்காட்சி வடிவமைப்பாளராகப் பெற்ற அனுபவமும்தான் அவர் கையில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக கனடாவில் டொரன்டோ நகரில் வாழ்ந்ததில் அங்கு...

Read More

மெய்நிகர்
பண்பாடு

தமிழகக் கோயில்கள்: முழுமை அனுபவம் தரும் ஆவணக் காட்சிகள்

தமிழகக் கோயில்கள் குறித்த விவரங்களைத் தரும் ஏராளமான காணொலிக்காட்சிகளும், வலைப்பதிவுகளும் உள்ளன. பெரும்பாலானவை கல்வி எனும் மட்டத்திலோ ஆன்மிகம் எனும் மட்டத்திலோ தேங்கிவிடுகின்றன. இதற்குத் தீர்வு காண, சென்னையைச் சார்ந்த இயற்கைப் பாதுகாப்புக் கட்டிடக் கலைஞர் மதுசூதனன் கலைச்செல்வன் ‘டெம்பிள் ரன்...

Read More

கோயில்கள்
பண்பாடு

கற்றது தொழில்நுட்பம் கற்றுக்கொடுப்பது பறை

ஒரு காலத்தில் தமிழ்நாட்டுச் சமூகத்திலும்   பண்பாட்டிலும் மிகவும் புகழ்பெற்றிருந்த தொன்மையான தாள இசைக் கருவி பறை. பல்வேறு காரணங்களால் தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்திருந்தது பறை இசை. இந்தச் சூழ்நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த முத்தமிழ் பாரதி என்னும் இளைஞர் பறை இசையின் பெருமையை மீட்டெடுக்க...

Read More

Parai
பண்பாடு

சாசனம்: தொல்லியல் வரலாற்றை அறிய விரும்பும் வாசகர்களை இணைக்கும் பாலம்!

நாடு சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தாலும், தொல்லியல் என்பது ஆய்வாளர்களிடையேயும், அறிஞர்களிடையேயும் மட்டுமே பேசுபொருளாக, பத்தாண்டுகளுக்கு முன்புவரை இருந்துவந்துள்ளது. எனினும், தற்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன....

Read More

பண்பாடு

பிரபல சிற்பி சந்ரு கைவண்ணத்தில் புதிய பரிமாணத்தில் பாரதியார் சிலை!

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882-1921) அமரரான பின்பு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நிறுவப்பட்ட சிலைகள் ஒரே மாதிரியான பாவனையோடு உருவாக்கப்பட்டவை. ஒரேமாதிரியான பிரதிமையை நகலெடுக்கும் சிற்பிகள் நாளடைவில் அந்தச் சித்திரத்தின் முகமாகவே மாறிவிடுகிறார்கள். இந்த...

Read More

பாரதியார்
பண்பாடு

ஆயுர்வேதத்தில் பக்திக்குப் பதில் பகுத்தறிவைக் கொண்டுவந்தவர் சரகர்

சரக சம்ஹிதை என்னும் ஆதிகால ஆயுர்வேதப் பனுவலின் ஆசிரியரும் அசாதாரணமான மருத்துவருமான சரகர், வட இந்தியாவில் கிமு 200-க்கும் கிபி 100-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஓங்கி வளர்ந்த குசான சாம்ராஜ்யத்தின் காலகட்டத்தில் வாழ்ந்ததாக நம்பப்படுபவர். ஆயுர்வேதத்தின் மூன்று அடிப்படைப் பனுவல்களில் ஒன்று சரக...

Read More

ஆயுர்வேதம்
பண்பாடு

இந்தியாவின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளரான பள்ளி ஆசிரியர்!

வி. வெங்கயா காஞ்சிபுரத்தில் ஓர் உயர்நிலைப்பள்ளியில் விஞ்ஞான ஆசிரியராக பணிபுரிந்த காலத்தில், பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மவர்மன் கட்டிய கைலாசநாதர் கோயிலுக்கு அடிக்கடி செல்வதுண்டு. பல்லவ கட்டிடக்கலையின் பரிசுத்தமான அழகால் கவரப்பட்ட அவர், காஞ்சிபுரத்திலிருந்து 68 கிமீ தூரத்தில் உள்ள மாமல்லபுரக்...

Read More

கல்வெட்டு