சமயம்
சமயம்

குழந்தைத் திருமண விவகாரம்: தீட்சிதர்கள் அரசியல் செய்கிறார்களா?

சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் குழந்தைத் திருமணம் நடைபெறவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தீட்சிதர்கள் தரப்பிலும் கூறப்பட்ட நிலையில், சிறுமிக்கு திருமணம் நடந்ததாக கூறி வீடியோ ஒன்று வெளியானது. ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்த விவாதங்கள் நடந்து வரும் சூழ்நிலையில், குழந்தைத்...

Read More

தீட்சிதர்கள்
சமயம்

சைவ உணவுப் பழக்கம் கொண்ட இஸ்லாமிய வேட்டைக்காரர்

உணவுப் பழக்கம் குறித்த விவாதத்துக்குத் தமிழகத்தில் நீண்ட பாரம்பரியம் உண்டு. வாழும் சூழலும், பாரம்பரிய உற்பத்தி முறையுமே உணவுப் பழக்கத்துக்கு அடிப்படையாக உள்ளது. தாவர உணவுதான் சிறந்தது என விவாதம் புரிவோர் பலர் உண்டு. வெஜிட்டேரியன் காங்கிரஸ் போன்ற அமைப்புகள், தாவர உணவை முன்னிலைப்படுத்தி...

Read More

உணவுப் பழக்கம்
சமயம்

மக்கள் ஆதரவில் மறுவாழ்வு பெற்ற தீர்த்தங்கரர் சிற்பங்கள்

தமிழ்நாட்டில் இராமநாத மாவட்டத்தில் தொலைதூரக் கிராமமான மேலரும்பூரில் ஒரு வயற்காட்டில் நீண்டநாட்களாகவே சீண்டுவார் யாருமின்றி சீரழிந்துக் கிடந்தன சிற்பங்கள் சில. அவை சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபநாதரின் மற்றும் இறுதியும் 24-ஆவதுமான தீர்த்தங்கரர் மகாவீரரின் சிற்பங்கள். பத்தாம் நூற்றாண்டைச்...

Read More

சமயம்

வேதசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்: இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!

வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு (1712 1752), போப்பாண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். சாமானிய மக்களிலிருந்து புனிதரான முதல் இந்தியர் இவர்தான். வாடிகனில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் இது தொடர்பான அறிமுக...

Read More

புனிதர் பட்டம்
சமயம்

பல்லக்கில் பட்டணப் பிரவேசம்: 1953ஆம் ஆண்டிலேயே நிராகரித்த குன்றக்குடி அடிகளார்

குன்றக்குடி மடாதிபதியாகப் பொறுப்பேற்ற தெய்வசிகாமணி அருணாசல தேசிகப் பரமாச்சாரியார் என்கிற குன்றக்குடி அடிகளார் 1953ஆம் ஆண்டிலேயே பட்டணப் பிரவேசம் செய்வதை நிராகரித்தார். அதாவது, பல்லக்கில் ஊரை வலம் வருவதை அவர் நிராகரித்தார். அவர் ஒரு சமயம், காரைக்குடி உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழாவுக்கு தலைமை தாங்க...

Read More

பட்டணப் பிரவேசம்
சமயம்

மதச்சடங்குக் கூட்டங்களும் ஆபத்துகளும்: எப்போதுதான் நாம் பாடம்கற்கப் போகிறோம்?

தஞ்சாவூருக்கு அருகே களியமேடு கிராமத்தில் ஏப்ரல் 27 அன்று நிகழ்ந்த கோயில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் இறந்துவிட்டனர். இந்தியாவில் ஆண்டுதோறும் பலஉயிர்களைக் காவுகொள்ளும் மதநிகழ்வுகளின் பட்டியலில் இன்று இந்தத் தஞ்சாவூர் துயரமும் சேர்ந்துகொண்டது. தேரில்...

Read More

தேர்த்திருவிழா மரணங்கள்
சமயம்

91 வயதில் உணவையும் தண்ணீரையும் துறந்து உயிர்விடும் உண்ணாநோன்பு இருக்கும் சமணர்

ஓர் உயரமான மெலிந்த மனிதர் விலா எலும்புகள் தெரிய படுக்கையில் கிடக்கிறார்; அவரது இடது கால் லேசாக மடிந்து வலது கால் நோக்கிக் கிடக்கிறது. அந்த முதியவரைச் சுற்றி சமணச் செவிலியர்கள் கைகளில் மயிலிறகுச் சாமரங்கள் ஏந்திய வண்ணம் பிரார்த்தனை செய்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசிக்கு அருகே உள்ள...

Read More

சமணர்
சமயம்

இஸ்லாமியன் மறைகிறான்: பத்திரிகையாளர் சயீத் நக்வி எழுதிய முக்கியத்துவம் வாய்ந்த நாடகம்!

முஸ்லிம்கள் இல்லாத பாரதம் - பொளரென்று கடூரமாக தொனிக்கிறதா? கடவுளே! ஒரு பக்கம் முஸ்லிம்களை எல்லாம் அப்புறப்படுத்திவிடலாம், நாடு கடத்தி விடலாம், முடிந்தால். ஏதோ ஓர் அதிசயத்தால் அவர்கள் காணாமல் போய்விட்டாலும் நல்லதுதான். ஆனால் அப்புறம்? அவர்களைக் காட்டி தலித்துக்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரையும் கட்டுக்குள் வைத்திருக்கும் நிலை மாறக்கூடுமே...அவ்விரு பிரிவினரும் முஸ்லிம்கள் விட்டுச் சென்ற உடைமைகளுக்கு உரிமை கோரினால், அவர்கள் இணைந்து அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றத் தொடங்கினால்...? கொஞ்சம் ஏடாகூடமான நிலைமைதான்

Read More

சமயம்

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் களைகட்டிய முருகன் கோயில் தைப்பூசம்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொங்கல்தான் மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மதச்சார்பற்ற பண்டிகை என்பதாலும், நாட்டின் முதுகெலும்பான உழவுத்தொழிலைச் செய்யும் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை என்பதாலும் பொங்கல் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், திராவிட இயக்கங்களைப் பொறுத்தவரை பொங்கல்...

Read More

சமயம்

சர்ச்சைக்கு உள்ளான தப்லிக் ஜமாத் என்ன செய்கிறது?

சௌதி அரேபியாவின் ஒரே ஒரு ட்வீட் உலகில் உள்ள நாடுகளில் பல்வேறு விவாதங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் வழி ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் பரந்து இருக்கும் தப்லிக் ஜமாத்திற்கு தடை விதிக்கப்படுகிறது என்று மட்டும் கூறாமல், இது தீவிரவாதிகளின் நுழைவு வாயில் என அந்நாட்டின் இஸ்லாமிய...

Read More

சமயம்
புனிதர் பட்டம்
வேதசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்: இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!

வேதசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்: இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!