Parvathi Kalyan
பண்பாடு

கோலாகலமான கோலத்திருவிழா கொண்டுவரும் குடிமையுணர்வு

எந்தப் பண்டிகையைப் போலவும் பொங்கல் என்றாலே பிரம்மாண்டமான கோலங்களின் ஆட்சிதான். பெண்களின் நிபுணத்துவக் கைகள் வீட்டு முன்வாசலில் அரிசிமாவை இழைத்து புள்ளிகளும் கோடுகளும் வரையும் அந்த நுட்பமான கலை, கோலங்கள் வீற்றிருக்கும் இடத்திற்கு ஒரு புனிதத்துவத்தைக் கொடுக்கிறது. நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்,...

Read More

Kolam