திருவண்ணாமலையில் கொத்தடிமை நிலையில் வெளி மாநில பழங்குடிகள்
திருவண்ணாமலையில் கரும்பு அறுவடைப் பணிகளில் வெளி மாநிலப் பழங்குடிகள் குறைந்த கூலியில் அதிக நேரம் வேலையில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது. எந்த அடிப்படை வசதியும் அற்ற பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு முறையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை...