சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்

மீன்பிடித் தடை: தமிழக மீனவர்களுக்கு கர்நாடக மீனவர்கள் ஆதரவு

மங்களூரு மாவட்ட நிர்வாகம் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை 61 நாட்கள் பருவகால மீன்பிடித் தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 குதிரை ஆற்றலுக்கு மேலுள்ள என்ஜின்களைக் கொண்ட அனைத்து விசைப்படகுகளும் மங்களூரு மற்றும் பிற கடற்கரைப் பகுதிகளில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டன. மே 31 இரவு முதல் அனைத்து விசைப்படகு...

Read More

மீன்பிடித் தடை
சுற்றுச்சூழல்

வெப்ப அலை செயல் திட்டத்தை செயல் படுத்த வேண்டும்

தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், வெப்ப அலை வீசுவதால் பள்ளிக்கூடங்களை திறப்பது ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்பு கூறியிருந்தார்....

Read More

வெப்ப அலை
சுற்றுச்சூழல்

மோக்கா புயல்: தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுமா?

தற்போது வங்காள விரிகுடாவின் தெற்குப் பகுதியில் உருவாகி வரும் புயலுக்கு மோக்கா புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடலில் ஏற்கனவே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்...

Read More

மோக்கா புயல்
சுற்றுச்சூழல்

’பிரச்சினை’ யானைகள்: வனப்பகுதியில் விட கேரள விவசாயிகள் எதிர்ப்பு

அரிசி தேடித் திரிந்த இரண்டு யானைகள் கேரளாவின் எல்லைப் பகுதிகளில் காட்டின் விளிம்புப் பகுதியில் வசிக்கும் மக்களை இரவிலும் தூக்கமில்லாமல் செய்து வரும் நிலையில், அரிசி ராஜா என்ற யானையைப் பிடித்து ரேடியோ காலரிங் செய்து விடுவித்த தமிழக வனத்துறையின் செயல்பாடு, கேரளாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது....

Read More

யானைகள்
சுற்றுச்சூழல்

தமிழ்நாட்டில் எத்தனால் உற்பத்தி அதிகரிக்காதது ஏன்?

இந்த ஆண்டு (2023) ஏப்ரல் முதல் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பதைச் சாதிப்பதன் மூலம் புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்பதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025-26-ஆம் ஆண்டு முதல் நாடுதழுவிய அளவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது, இந்தியாவின் எத்தனால்...

Read More

எத்தனால் உற்பத்தி
சுற்றுச்சூழல்

அங்கக வேளாண்மைக் கொள்கை: தொலைநோக்குப் பார்வை இல்லை!

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழக அரசு அங்கக வேளாண்மைக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. இந்த முன்முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது என்றாலும், உண்மையிலேயே ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வை இந்த கொள்கைக்கு உள்ளதா? தொழிற்புரட்சிக்கு முன்பும், ரசாயனங்கள்...

Read More

அங்கக வேளாண்மைக் கொள்கை
சுற்றுச்சூழல்

இயற்கை வேளாண்மைக் கொள்கை பலன் தருமா?

தமிழக அரசு அறிவித்துள்ள இயற்கை வேளாண்மைக் கொள்கை (அங்கக வேளாண்மைக் கொள்கை) அறிக்கை நல்ல முயற்சி என்றாலும் புரிதல் இல்லாமலும் உரிய செயல் திட்டங்கள் இல்லாமலும் இருப்பதாக இயற்கை வேளாண்மை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். “கருணாநிதி ஆட்சிக் காலத்திலும் ஜெயலலிதா ஆட்சிக்...

Read More

இயற்கை வேளாண்மைக் கொள்கை
சுற்றுச்சூழல்

தமிழகத்தில் நீர் பறவைகள் கணக்கெடுப்பு!

தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்தபின் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பொங்கலை ஒட்டி இந்த பணி நடக்கும். இந்த ஆண்டும் பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் துணையுடன் வனத்துறை அலுவலர்கள் முனைப்புடன் இந்த பணியை நிறைவேற்றி வந்தனர். பறவைகளைக்...

Read More

பறவைகள் கணக்கெடுப்பு
சுற்றுச்சூழல்

வானிலை: தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் அபாயம்

பருவகாலங்களின் உபயத்தால் பல ஆண்டுகளாக நீர்வளம் செழிப்பாக இருந்தது.  2023இல் சில நாட்களும், 2024ஆம் ஆண்டு முழுவதுமாக எல் நினோ இயற்கை நிகழ்வால் வானிலையைக் கணிக்க முடியாமல் போய்விடக்கூடிய அபாயம் உருவாகலாம் என்று தற்போது உலகம் முழுக்க ஓர் எச்சரிக்கை உலா வருகிறது. அதீத வெப்பம், அதிக வறட்சி,...

Read More

வானிலை
சுற்றுச்சூழல்

காடுகளைச் சுற்றி பஃபர் மண்டலங்கள்: கொதித்தெழும் விவசாயிகள்!

வனவிலங்கு சரணாலயங்கள், புலிக் காப்பகங்கள் உட்பட பாதுகாக்கப்பட்ட காடுகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இடைப்பட்ட மண்டலங்களை (பஃபர் மண்டலங்கள்) அமைக்கும் அரசின் முயற்சி விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால், தமிழ்நாடு-கேரளா எல்லையில் இருக்கும் நீலகிரி உயிர்க்கோளம் முழுவதும்...

Read More

பஃபர் மண்டலங்கள்