Read in : English
நரிக்குறவர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள்: எப்போது விடிவு கிடைக்கும்?
தமிழகத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் இனத்தில் உள்ளது நரிக்குறவர் இனம். இந்த மக்கள் கடைப்பிடிக்கும் ஒரு பழக்கம் வினோதமானது. சொந்தக் குடியிருப்பு தவிர, வேறு எங்கும் இரவில் அவர்கள் தங்குவதில்லை. இதை, முக்கிய சமூகக் கட்டுப்பாடாகவே கடைப்பிடித்து வந்தது அந்த இனம். குழந்தைகளுக்குக்கூட...
தோல்வியிலிருந்து மீளுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?
இந்த சீசன் ஐபிஎல்- போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (3.4.22) நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐபிஎல் போட்டிகளில் 13 சீசன்களில் சென்னை அணி, முதல் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெறாமல் போனது இதுவே...
இலங்கை நெருக்கடி: தற்போதைய அரசு நிலைக்குமா? இடைக்கால அரசு ஏற்படுமா?
நான் சிங்கள பௌத்த வாக்குகளாலேயே ஜனாதிபதியானேன் என்ற ஆணவத்துடன் சிங்கத்தின் பரம்பரை எனும் கர்ஜனையோடு ருவான் வெலிசாயவில் தனது முதலாவது பதவி பிரமாண உரையோடு ஆட்சி பீடம் ஏறியவரை இன்று ஆட்சிக்காலத்தின் அரை பகுதி கூட முடிவடைவதற்கு முன்னர் வாக்களித்த சிங்கள பௌத்த மக்களே கோத்தபயவுக்கு எதிராக தெருவில்...
பகடி செய்தற்காக அடிக்கக்கூடாது: ஸ்டாண்டப் காமெடியன் கார்த்திக் குமார் நேர்காணல்
தமிழ் ஸ்டாண்டப் காமெடியில் முன்னோடியான, கார்த்திக் குமார். மேடையில் தனியாக நின்று சமூக வழமைகளையும், அடையாளங்களையும், புனிதமெனக் கருதப்பட்ட கருத்துகளையும் பகடி செய்த ஆரம்ப காலத்தவர்களில் அவரும் ஒருவர். கிரிஸ் ராக்கின் கலைச் சுதந்திரத்தைக் கார்த்திக் குமார் ஆதரித்துப் பேசுகிறார். இன்மதி...
தரம் இழந்து போகும் நகைச்சுவை: உருவத்தை கேலி செய்து கிண்டலடிக்கும் தமிழ் சினிமா!
லாஸ் ஏஞ்சல்ஸில் மார்ச் 27ஆம் தேதி நடந்த ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த நடிகர் விருது பெற்ற வில் ஸ்மித் மேடையேறி தொகுப்பாளர் கிரிஸ் ராக்கை அறைந்த சம்பவம் சில வினாடிகளிலே சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. காணொளிகளும், கருத்துகளும் நிறைந்து வழிந்தன. விருது பெற்ற சிறந்த படமான ‘கோடா’வைப் பற்றியோ,...
மிகக் குறைந்த நேரத்தில் ஸ்விகி, சொமட்டோ டெலிவரி: பின்னணியில் என்ன நடக்கிறது?எட்டாவது நெடுவரிசை
உணவு, மளிகைப்பொருள்கள் ’சப்ளை’ செய்வதில் சமீபத்திய புதுமை என்னவென்றால் பத்து நிமிடத்திற்குள் டெலிவரி செய்வோம் என்ற வாக்குறுதிதான். சொமட்டோ, உணவு சப்ளையில் அந்த வாக்குறுதியைத் தந்திருக்கிறது; செப்டோ மற்றும் சொமட்டோ ஆதரவில் இயங்கும் பிளிங்கிட் மளிகைச் சாமான்கள் விஷயத்தில் இந்த வாக்குறுதியைத்...
தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி: உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் சார்பில் சென்னையில் கருத்தரங்கம்!
அனைத்து துறைகளிலும் இணைய தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. இணையத் தொடர்பு இன்றி அன்றாட வாழ்வை நகர்த்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவம், விண்வெளி மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இணையவழி தகவல் தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. இந்த தொழில் நுட்பத்தை அமல்படுத்தும்...
குறைந்த விலையில் உணவு: நடுத்தர வர்க்க மக்களுக்கும் அமுதசுரபி அம்மா உணவகம்!
தமிழ்நாட்டில் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்மா உணவகம் ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களும் சாப்பிடும் இடமாக இருக்கிறது. ஒரு ரூபாய்க்கு இட்லி, ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம், மூன்று ரூபாய்க்கு இரண்டு சப்பாத்தி என அம்மா உணவகத்தில் குறைந்த விலைக்கு உணவுகள் வழங்குவதால். ஒரு நாளில்...
10.5% வன்னியர் இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத் தீர்ப்பு: அடுத்து என்ன செய்யப் போகிறது திமுக அரசு?
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது செல்லும் என்று மார்ச் 31ம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சாதி அடிப்படையிலான உள்இடஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனாலும், 2021-ஆம் ஆண்டு வன்னியர் உள்...
பள்ளிப் பேருந்து மோதி குழந்தை மரணங்கள்: அரசு நினைத்தால் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தடுக்கலாமே!
சென்னையில் ஆழ்வார்திருநகரில் மார்ச் 28-ஆம் தேதியன்று ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிப் பேருந்து ஏறி ஏழு வயது சிறுவன் வி.ஜே. தீக்ஷெத் இறந்து விட்டான். இந்த அதிர்ச்சியான செய்தியின் பின்னணியில், அன்றாடப் போக்குவரத்தைப் பாதுகாப்பானதாக ஆக்குவதற்காக ஏதேனும் நடவடிக்கை...
Read in : English