Afrin
பொழுதுபோக்கு

ஃபர்ஹானா திரைப்படக் கதை சித்தரிப்பில் இஸ்லாமியப் பெண் ஏன்?

சமீபத்தில் வெளியான ஃபர்ஹானா தமிழ்த் திரைப்படம் எளிமையான நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இஸ்லாமியப் பெண், குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்லும் போது சந்திக்கும் பிரச்சினைகளைப் பேசுகிறது. சமீபகாலமாக காஷ்மீர் பைல்ஸ், தி கேரளா ஸ்டோரி, ஃபுர்கா என அடுத்தடுத்து வெளிவந்த திரைப்படங்கள்...

Read More

ஃபர்ஹானா
அரசியல்

இடைத்தேர்தல்: எங்கெங்கும் பணப்பட்டுவாடா!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகப் பரிசு பொருட்கள் கொடுப்பதிலும், பணப்பட்டுவாடா செய்வதிலும் திருமங்கலம் பார்முலாவையே மிஞ்சிவிடும் அளவுக்குச் செயல்பாடுகள் இருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. வெளிப்படையாக அரங்கேறும் தேர்தல் மோசடிகளைச் சுட்டிக்காட்டி இடைத்தேர்தலை ரத்து...

Read More

Cash for votes
பண்பாடு

எய்டு இந்தியா கட்டித் தரும் இலவச வீடு!

எய்டு இந்தியா (AID INDIA) என்ற தனியார் தொண்டு நிறுவனம் கிட்டத்தட்ட 400 தன்னார்வலர்களைக் கொண்டு நரிக்குறவர், இருளர், பழங்குடியின மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே இலவசமாக வீடு கட்டித் தரும் பணியைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. ஊருக்கு ஒதுக்குபுறமாக குடிசை அல்லது கூடாரங்களில்...

Read More

Aid India
Civic Issuesஎட்டாவது நெடுவரிசை

அம்மா உணவகம் மூடப்படுமா?எட்டாவது நெடுவரிசை

அம்மா உணவகத்தின் பெயர் மாற்றப்படும், உணவகம் மூடப்படும் என்ற வெவ்வேறு தகவல் பரவி வரும் நிலையில், அது முற்றிலும் தவறானது என அம்மா உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 2013 ஆண்டு பிப்ரவரி மாதம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும்...

Read More

அம்மா உணவகம்
விளையாட்டு

கால்பந்து கனவு: காத்திருக்கும் பிரியாக்கள்!

அண்மையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் அனைவரது மனதிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. பிரியாவின் திறமை, கனவு, லட்சியம் பற்றிப் பேசும் நாம், அவரைப் போன்றிருக்கும் பல இளந்தளிர்களின் வேட்கையைக் கவனிக்கத் தவறுகிறோம். சென்னைக்குப் பல அடையாளங்கள்...

Read More

கால்பந்து
எட்டாவது நெடுவரிசைகுற்றங்கள்

1998 கோவை குண்டு வெடிப்பு: ’திருந்தினாலும் எங்களைத் தீவிரவாதிகள் என்கிறார்கள்’எட்டாவது நெடுவரிசை

1998-ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பரவலாகப் பல தகவல்கள் பகிரப்பட்டு வந்தாலும், சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புடைய சிலரின் கருத்துக்களையும், குண்டு வெடிப்புக்கான நோக்கத்தையும், அல் உம்மா உருவானதன் பின்னணியையும் விளக்குகிறது இந்த கட்டுரை. கோவை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாகத்...

Read More

1998 கோவை குண்டுவெடிப்பு
அரசியல்

கோவை: தடம் புரண்ட இஸ்லாமியர்களின் வாழ்வு!

1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவை நகரம் அதிரத் தொடங்கியது. மருத்துவமனை, ரயில்வே நிலையம், மார்க்கெட் பகுதி என 18 இடங்களில் அடுத்தடுத்து வெடித்த வெடிகுண்டுகள் ரத்தத்தை உறைய வைத்தன. ரத்த வெள்ளத்தில் உடல்கள் சிதறிக் கிடக்க, ஆங்காங்கே மரண ஓலங்கள் காதைக் கிழித்தன. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில்...

Read More

கோவை
கல்வி

தேர்வா?: கவுரவ விரிவுரையாளர்கள் குமுறல்!

கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பல கல்லூரிகளில் அந்தப் பணிகள் எல்லாம் கவுரவ விரிவுரையாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தங்களது பணி நிரந்தரமாகிவிடும் என்ற நம்பிக்கையில் அவர்கள்...

Read More

கவுரவ விரிவுரையாளர்கள்
அரசியல்

ஜெயலலிதா மரணம்: விலக்கப்படும் திரை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையானது வி.கே. சசிகலா, மருத்துவர் கே.எஸ். சிவக்குமார், சிகிச்சை வழங்கப்பட்ட காலகட்டத்தில் சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்...

Read More

ஜெயலலிதா மரணம்
சிறந்த தமிழ்நாடு

உழைத்து வாழும் திருநங்கைகள்

திருநங்கைகள் என்றால் சமூகத்தால் ஒடுக்கப்பட்டுத் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் சென்னையில் 50 வயதைக் கடந்த திருநங்கை ஒருவர் உணவகம் திறந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். சென்னையின் தண்டையார் பேட்டை மணிகூண்டுப் பகுதியில் வசித்து வருபவர் மகாலட்சுமி....

Read More

திருநங்கைகள்
எட்டாவது நெடுவரிசைகுற்றங்கள்
1998 கோவை குண்டுவெடிப்பு
1998 கோவை குண்டு வெடிப்பு: ’திருந்தினாலும் எங்களைத் தீவிரவாதிகள் என்கிறார்கள்’<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

1998 கோவை குண்டு வெடிப்பு: ’திருந்தினாலும் எங்களைத் தீவிரவாதிகள் என்கிறார்கள்’எட்டாவது நெடுவரிசை