G Ananthakrishnan
Civic Issues

அதிகரிக்கும் சாலை விபத்து: தமிழ்நாடு தள்ளாடுகிறதா

தமிழ்நாட்டில் திருவண்ணாமலையையும் பெங்களூருவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த அக்டோபரில் 10 நாட்களில் சாலை விபத்து காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சாலை பாதுகாப்பு விஷயத்தில் தமிழகம் சரிந்து வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான், மத்திய போக்குவரத்து...

Read More

Tiruvannamalai accident
Editor's Pick

குறைந்து வருகிறதா சென்னை மாநகரப் போக்குவரத்து சேவை?

சென்னை மாநகரப் போக்குவரத்து சேவை குறைந்து வருகிறது என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், 504 ஓட்டுநர், 75 நடத்துநர் பணியிடங்கள், 246 தொழில்நுட்ப பணியிடங்கள் காலியாக உள்ளன; போக்குவரத்துக் கழகத்தின் மிகப் பழைய பேருந்தின் வயது 17.4 ஆண்டுகள்...

Read More

மாநகரப் போக்குவரத்து
Editor's Pick

மதுரை, கோவை மெட்ரோ ரயில்: போக்குவரத்து நெரிசல் குறையுமா?

மதுரை, கோயம்புத்தூர் போன்ற சிறிய நகரங்களுக்கு பெருஞ்செலவில் மெட்ரோ ரயில் அமைப்புகள் தேவையா என்பது பரவலாக விவாதிக்கப்படும் ஒரு விசயம். மேலும் பேருந்துகள், மினி பேருந்துகள் மற்றும் சிறிய வாகனங்கள் போன்ற தற்போதுள்ள குறைந்த திறன் பேருந்து வசதிக்காகச் செய்யப்படும் குறைவான முதலீடுகளால் அந்தப்...

Read More

மெட்ரோ ரயில்
Civic Issues

சென்னை மேயர் வெளிநாட்டுப் பயணம்: மக்களுக்குப் பயன் தருமா?

திடக்கழிவு மேலாண்மைக்கான சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்ளும் வகையில் சென்னை மேயர் ஆர்.பிரியா ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஒரு வாரகாலப் பயணம் மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது, ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் நகராட்சி திடக்கழிவுகளை மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்வதற்கான...

Read More

சென்னை மேயர்
சுகாதாரம்

மூத்த குடிமக்கள் நலனுக்காக தனித்துறை உருவாக்கப்படுமா?

2050-ஆம் ஆண்டில் மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும். மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், 2023-ஆம் ஆண்டில் சீனாவை முந்திக்கொண்டு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

Read More

மூத்த குடிமக்கள்
குற்றங்கள்

கோரமண்டல் ரயில் விபத்து கற்றுத் தந்த பாடம்!

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ரயில் விபத்து தடுப்பு அமைப்பான கவாச் பரவலான விளம்பரத்தைப் பெற்றிருந்தாலும், கோரமண்டல் ரயில் விபத்தைத் தடுத்திருக்கும் அளவுக்கு அது ஏன் நடைமுறையில் இல்லாமல் போனது? 2022-ஆம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, தெற்கு மத்திய ரயில்வேயில் 250 கி.மீ மற்றும் 1,200 கி.மீ சோதனை...

Read More

ரயில் விபத்து
சுற்றுச்சூழல்

சென்னைப் பூங்காக்கள்: அதிக செலவில்லாமல் உருவாக்கலாமே!

செயின்ட் ஜார்ஜ் கோட்டை சிம்மாசனத்தில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்து அதிர்ஷ்டத்தின் ஏற்ற இறக்கங்களைக் காணுகின்ற சென்னை செம்மொழி பூங்காவில் ஜூன் 3 முதல் மூன்று நாட்கள் மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளது. விழாவுக்காகப் பூங்காவைத் தயார்ப்படுத்தும் முகாந்திரத்தில் கிரானைட் நடைபாதை...

Read More

பூங்காக்கள்
சுற்றுச்சூழல்

வெப்ப அலை செயல் திட்டத்தை செயல் படுத்த வேண்டும்

தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், வெப்ப அலை வீசுவதால் பள்ளிக்கூடங்களை திறப்பது ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்பு கூறியிருந்தார்....

Read More

வெப்ப அலை
Civic Issues

சாலைப் பணிகள்: மக்கள் பிரச்சனைகள் என்று தீரும்

சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொது மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். சென்னை மெட்ரோ ரயிலின் 118-கிமீ-தூர இரண்டாம் கட்டப் பணிகளுக்கு வசதியாக, போரூரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையான ஆற்காடு சாலையின் பரபரப்பான போக்குவரத்து...

Read More

சாலைப் பணிகள்
சுற்றுச்சூழல்

மோக்கா புயல்: தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுமா?

தற்போது வங்காள விரிகுடாவின் தெற்குப் பகுதியில் உருவாகி வரும் புயலுக்கு மோக்கா புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடலில் ஏற்கனவே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்...

Read More

மோக்கா புயல்