விளையாட்டு
விளையாட்டு

சர்ஃபிங் விளையாட்டு: பிரபலமாகி வரும் தமிழ்நாடு

தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் சர்ஃபிங் என்று பெயரில் அழைக்கப்படும் அலைமிதவைச் சவாரி பிரபலமடைந்து வருகிறது. இந்த சர்ஃபிங் விளையாட்டு உள்ளூர் மக்களை மட்டுமல்ல சர்வதேச சுற்றுலா பயணிகளையும் வசீகரித்து வருகிறது. மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து அலைகடல் ஓர் அதிசயம்தான். அதில் ஆடுவதும் ஓடி...

Read More

சர்ஃபிங் விளையாட்டு
விளையாட்டு

கால்பந்து கனவு: காத்திருக்கும் பிரியாக்கள்!

அண்மையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் அனைவரது மனதிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. பிரியாவின் திறமை, கனவு, லட்சியம் பற்றிப் பேசும் நாம், அவரைப் போன்றிருக்கும் பல இளந்தளிர்களின் வேட்கையைக் கவனிக்கத் தவறுகிறோம். சென்னைக்குப் பல அடையாளங்கள்...

Read More

கால்பந்து
விளையாட்டு

டிஎன்சிஏ தலைவராக பொன்முடி மகன்: புதிய சர்ச்சை!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் அசோக் சிகாமணி. எதிரணியில் போட்டியிட்டவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதோடு, இத்தேர்தலுக்கு காரணமாக இருந்த நீதிமன்ற வழக்கில் இருந்தும் பின்வாங்கியிருக்கிறார். இதுவே, டிஎன்சிஏ என்ற அமைப்பை மீண்டும் செய்திகளில் இடம்பெறச்...

Read More

டிஎன்சிஏ
விளையாட்டு

ஆன்லைன் ரம்மி எனும் மாயவலை

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்குத் தடைவிதிக்கும் சட்டமொன்றை இயற்ற தமிழ்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி முதலான சூதாட்டங்களில் இளைஞர்கள் பலர்...

Read More

ஆன்லைன் ரம்மி
விளையாட்டு

இந்திய அணி: நழுவியது தங்கம் வென்றது வெண்கலம்

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 28 அன்று மாலையில் நடைபெற்ற கோலாகல விழாவில், சர்வதேச சதுரங்கப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் ஜூலை 29 முதல் நடைபெற்றுவந்த 44ஆவது...

Read More

விளையாட்டு

முதலிடத்தில் இந்திய மகளிர் அணி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட்டில் ஆகஸ்ட் 8, நேற்று பத்தாம் சுற்று நடந்து முடிந்தது. அந்தச் சுற்றின் ஆட்டங்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்....

Read More

மகளிர் அணி
விளையாட்டு

உஸ்பெகிஸ்தானைத் தொடரும் ஆர்மீனிய, இந்திய அணிகள்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட்டில் இன்னும் இரண்டு சுற்றுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆகவே, இறுதிச் சுற்றை நோக்கி போட்டி விறுவிறுப்பாக நகர்கிறது. ஆகஸ்ட் 7,...

Read More

செஸ் ஒலிம்பியாட்
விளையாட்டு

ஆர்மீனியாவைத் துரத்தும் இந்தியா

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட் இறுதிச் சுற்றுகளை நோக்கிப் பரபரபாக நகர்கிறது. ஆகஸ்ட் 6, நேற்று நடைபெற்ற எட்டாம் சுற்றிலும் விறுவிறுப்பான பல ஆட்டங்களைக்...

Read More

ரவ்னக் சத்வானி
விளையாட்டு

இழுபறியிலும் வென்ற தான்யா, வைஷாலி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட்டில் ஏழு சுற்றுகள் நிறைவுபெற்றுள்ளன. ஆகஸ்ட் 5, நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டின் ஏழாம் சுற்றில் அமெரிக்காவுக்கும்...

Read More

தான்யா
விளையாட்டு

குகேஷின் தந்திரங்கள், வலையில் வீழ்ந்த கேப்ரியல்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. ஆறாம் நாள் போட்டிகள் ஆகஸ்ட் 3 அன்று, அதாவது நேற்று நடைபெற்றன. நேற்று நடைபெற்ற ஆறாம் சுற்றின் வெற்றி தோல்விகளைப் பார்ப்போமா? ஓபன் பிரிவில், இந்திய A அணியின்...

Read More

குகேஷ்