Read in : English
மீன்பிடித் தடை: தமிழக மீனவர்களுக்கு கர்நாடக மீனவர்கள் ஆதரவு
மங்களூரு மாவட்ட நிர்வாகம் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை 61 நாட்கள் பருவகால மீன்பிடித் தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 குதிரை ஆற்றலுக்கு மேலுள்ள என்ஜின்களைக் கொண்ட அனைத்து விசைப்படகுகளும் மங்களூரு மற்றும் பிற கடற்கரைப் பகுதிகளில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டன. மே 31 இரவு முதல் அனைத்து விசைப்படகு...
வெப்ப அலை செயல் திட்டத்தை செயல் படுத்த வேண்டும்
தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், வெப்ப அலை வீசுவதால் பள்ளிக்கூடங்களை திறப்பது ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்பு கூறியிருந்தார்....
இப்போது மோடியின் செங்கோல் அரசியல்!
தற்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றுமொரு மகத்தான அரசியல் ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறார். அது செங்கோல். தமிழ்நாடு இந்தியாவில் தனித்துவ மாநிலமாக இருந்தாலும், அதுவும் இந்தத் தேசத்தில் ஓரங்கம்தான் என்ற கருத்தை அழுத்தந்திருத்தமாக அடித்துச் சொல்வதற்கு மோடிக்குக் கிடைத்திருக்கிறது இந்தச் செங்கோல்....
தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை எப்படி இருக்கும்?
பாஜக ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்குவதற்காக தமிழக அரசு நியமித்துள்ள நிபுணர் குழு வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழகத்தின் வரலாற்று மரபு,...
நடிப்பினால் கதா பாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த சரத்பாபு!
திரையிலும் திரைக்குப் பின்னாலும் ‘ஜென்டில்மேன்’ ஆகவே கொண்டாடப்படும் ஒரு கலைஞர் சரத்பாபு (1951- 2023). திரைப்படங்களில் காவல் துறையைச் சேர்ந்தவராகவோ, மருத்துவராகவோ, நீதியரசராகவோ அல்லது ஏதேனுமொரு குறிப்பிட்ட பணியைச் செய்பவராகவோ நடிப்பது கயிற்றின் மீது நடப்பதற்குச் சமம். அப்படி ஒரே வகையான...
சாலைப் பணிகள்: மக்கள் பிரச்சனைகள் என்று தீரும்
சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொது மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். சென்னை மெட்ரோ ரயிலின் 118-கிமீ-தூர இரண்டாம் கட்டப் பணிகளுக்கு வசதியாக, போரூரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையான ஆற்காடு சாலையின் பரபரப்பான போக்குவரத்து...
ஃபர்ஹானா திரைப்படக் கதை சித்தரிப்பில் இஸ்லாமியப் பெண் ஏன்?
சமீபத்தில் வெளியான ஃபர்ஹானா தமிழ்த் திரைப்படம் எளிமையான நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இஸ்லாமியப் பெண், குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்லும் போது சந்திக்கும் பிரச்சினைகளைப் பேசுகிறது. சமீபகாலமாக காஷ்மீர் பைல்ஸ், தி கேரளா ஸ்டோரி, ஃபுர்கா என அடுத்தடுத்து வெளிவந்த திரைப்படங்கள்...
கர்நாடகத் தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்குமா?
காங்கிரஸ் கட்சியின் கர்நாடகத் தேர்தல் வெற்றி குறித்து வாழ்த்துத் தெரிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டார் : ”பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக...
கள்ளச் சாராய சாவுகள்: திணறும் தமிழகம்
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கள்ளச் சாராய சாவுகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச் சாராயச் சாவுகளால் திணறிக்கொண்டிருக்கிறது தமிழகம். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் மரணம் அடைந்தவர்கள் அதிகம். அனைவரும் மீனவர் சமுதாயத்தை...
கேரளா ஸ்டோரி திரைப்படம் சொன்ன கதையும் நிஜமான கதையும்
ஐஎஸ்ஐஎஸ் (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) பகுதிக்கு அனுப்புவதற்காக கேரளாவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டது போன்ற தோற்றத்தை கேரளா ஸ்டோரி திரைப்படம் காட்டினாலும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காகச் சேவை செய்வதற்காக மூன்று பெண்கள் மட்டுமே இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகத்...
Read in : English