M Raghuram
அரசியல்

மீண்டும் சூடுபிடிக்கிறது மேகதாது அணைத் திட்ட சர்ச்சை!

அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் தாமதமான பருவமழைக்கு மத்தியில், சர்ச்சைக்குரிய மேகதாது அணைத் திட்ட விசயத்தில் தமிழ்நாடு அரசு பெருந்தன்மையைக் காட்ட வேண்டும் என்றும், இரு மாநில விவசாயிகளின் நலனுக்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும் கர்நாடகத் துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார். இரு...

Read More

மேகதாது
சுற்றுச்சூழல்

மீன்பிடித் தடை: தமிழக மீனவர்களுக்கு கர்நாடக மீனவர்கள் ஆதரவு

மங்களூரு மாவட்ட நிர்வாகம் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை 61 நாட்கள் பருவகால மீன்பிடித் தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 குதிரை ஆற்றலுக்கு மேலுள்ள என்ஜின்களைக் கொண்ட அனைத்து விசைப்படகுகளும் மங்களூரு மற்றும் பிற கடற்கரைப் பகுதிகளில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டன. மே 31 இரவு முதல் அனைத்து விசைப்படகு...

Read More

மீன்பிடித் தடை
அரசியல்

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: கர்நாடகம் காட்டும் பாடம்!

தனித்துவமான பிராந்தியங்களையும் சாதி சமன்பாடுகளையும் கொண்ட ஒரு பன்முகக் கலாசாரச் சமூகத்தின் வரலாற்றை கர்நாடகம் மீட்டெடுத்திருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகச் சட்டசபைத் தேர்தல்கள் சொல்லும் செய்தி இதுதான். ஒரே நாடு, ஒரே கலாசாரம் என்ற ஒற்றை முகத்தைக் கர்நாடகத்தில் திணிக்கப்பார்த்த...

Read More

கர்நாடகம்
அரசியல்

கர்நாடகத்தில் அண்ணாமலை அரசியல்!

விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவில் பாஜகவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், அங்கே தனது இருப்பை ஆணித்தரமாக பதிய வைத்துக் கொண்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை. எந்த வகையில் அது அமைந்துள்ளது என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவரான அண்ணாமலை (முன்பு...

Read More

Annamalai
குற்றங்கள்

எல்லையில் மீண்டும் வனவிலங்கு வேட்டை?

சமீபகாலமாக தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள காடுகளில் வனவிலங்கு வேட்டை மீண்டும் ஆரம்பமாகிவிட்டது போலத் தெரிகிறது. ஒருகாலத்தில் அடிக்கடி செய்திகளில் அடிபட்ட சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வை தமிழக-கர்நாடக எல்லைக் காடுகளில் பணியாற்றும் வன அதிகாரிகள் மறந்து நீண்டகாலம் ஆகிவிட்டது....

Read More

வனவிலங்கு வேட்டை
சுற்றுச்சூழல்

மேகதாது அணை: கர்நாடகத்தின் பார்வை என்ன?

கர்நாடகம் கட்ட விரும்பும் மேகதாது அணை பற்றிய கர்நாடகத்தின் பார்வையைப் புரிந்துகொள்ளக் காவிரி நதிநீப் பங்கீடு பற்றி விரிவாக அறிந்துகொள்ள வேண்டும். காவிரி நதிநீர்ப் பங்கீட்டின் கதை நீண்ட வரலாற்றைக் கொண்டது; அதன் பின்னணியைச் சற்று ஆராய்வோம். கர்நாடகத்தில் மாண்டியா மாவட்டத்தில் காவிரி நதியின்...

Read More

மேகதாது அணை
சுற்றுச்சூழல்

மேட்டூர் அணை நீரைப் பாதுகாக்க வேண்டாமா?

கர்நாடகத்தில் பெய்த கனத்த மழையின் காரணமாக, தமிழ்நாட்டில் மேட்டூர் ஸ்டான்லி அணையிலிருந்து வினாடிக்கு 25,500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. காவிரி நதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்குப் போய்ச் சேர்வதற்கு முன்பு நதியின் கீழ்ப்படுகைப் பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டிருந்தால்...

Read More

சுற்றுச்சூழல்

வனவிலங்குச் சடலம்: கெளரவத்துடன் கையாள வழிகாட்டும் கர்நாடகம்

வன உயிர்களின் சடலம் உரிய முறையில் கையாளப்பட  வேண்டியது அவசியம். வன உயிர்களின் சடலங்களை மேலாண்மை செய்யும் விசயத்தில் கர்நாடகம் சற்று முன்னேறியிருக்கிறது. உள்ளார்ந்த காடுகளில் இயற்கையாகவோ போட்டிச் சண்டைகளாலோ இறந்துகிடக்கும் விலங்குகள் இனிமேல் நிம்மதியாக நிரந்தரமாய் ஓய்வெடுக்கலாம். காடுகளின்...

Read More

சடலம்
குற்றங்கள்

தந்த வர்த்தகமும் கடத்தலும் இன்னும் முற்றிலும் அழியவில்லை

தமிழ்நாட்டின் சந்தனக்கடத்தல் வீரப்பனை கர்நாடகத்தின் சிறப்புப் பணிப் படை என்கவுண்டரில் போட்டுத் தள்ளி 18 வருடங்கள் ஆனபின்பும், தமிழ்நாட்டின் திருட்டு விலங்கு வேட்டைக்காரர்கள் இன்னும் யானைத்தந்தக் கடத்தலைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கர்நாடகத்திலும், கேரளாவிலும் பட இடங்களில்...

Read More

தந்த வர்த்தகம்
பண்பாடு

கேஜிஎஃப்: தமிழர்களின் வியத்தகு வியர்வைச் சாட்சி

கேஜிஎஃப் என்னும் கோலார் கோல்ட் ஃபீல்டு (கோலார் தங்க வயல்கள்), தமிழர்கள் வாழ்க்கைமீதும், வாழ்வளிக்கும் உழைப்பின்மீதும் தீராத்தாகம் கொண்டவர்கள் என்பதின் நிரந்தர சாட்சி பொதுவாக, தமிழர்கள் மீது ஒரு நன்மதிப்பு கர்நாடகம் முழுக்க உண்டு. ”நிலவுக்கு அனுப்பப்பட்டால்கூட அங்கேயும் ஒரு மாநகரத்தை உருவாக்கும்...

Read More

கேஜிஎஃப்