M Raghuram
அரசியல்

காவிரிப் பிரச்சினை: கன்னட அமைப்புகள் நடத்திய பந்த்!

காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் பந்த் நடத்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நீண்டகாலமாகத் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் உறவினைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை இப்போதும் கர்நாடகத்தில் பெரிய போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு...

Read More

காவிரிப் பிரச்சினை
அரசியல்

காவிரி கர்நாடகத்திற்குத்தான் சொந்தம்: வாட்டாள் நாகராஜ்

கன்னட சாளுவாலிகா அமைப்பின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாட்டாள் நாகராஜ், காவிரிப் பிரச்சினைக்காக அரசியல் கட்சிகள் செப்டம்பர் 26 அன்று நடத்தவிருக்கும் வேலை நிறுத்தத்தை ஆதரிக்கவில்லை என்றாலும் காவிரியின் மீது கர்நாடகத்திற்கு பிரத்யேக உரிமை உள்ளது என்று பேசுபவர்களுக்கு ஆதரவாகவே...

Read More

வாட்டாள் நாகராஜ்
வணிகம்

தண்ணீர் பற்றாக்குறை: நாமக்கல் முட்டை உற்பத்தி சரிவு; விலை உயர்வு!

தென்கிழக்கு ஆசியாவில் இல்லாவிட்டாலும், நாட்டில் முட்டை மற்றும் கோழி உற்பத்தியில் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இது நீண்டகாலமாக நாட்டின் ‘முட்டைத் தலைநகரம்’ என்று போற்றப்படுகிறது. அதன் வளமான கோழிப்பண்ணைத் தொழில் உள்ளூர் மக்களுக்கு முக்கிய வருமான ஆதாரமாகவும் இருக்கிறது;...

Read More

முட்டை
விளையாட்டு

சர்ஃபிங் விளையாட்டு: பிரபலமாகி வரும் தமிழ்நாடு

தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் சர்ஃபிங் என்று பெயரில் அழைக்கப்படும் அலைமிதவைச் சவாரி பிரபலமடைந்து வருகிறது. இந்த சர்ஃபிங் விளையாட்டு உள்ளூர் மக்களை மட்டுமல்ல சர்வதேச சுற்றுலா பயணிகளையும் வசீகரித்து வருகிறது. மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து அலைகடல் ஓர் அதிசயம்தான். அதில் ஆடுவதும் ஓடி...

Read More

சர்ஃபிங் விளையாட்டு
அரசியல்

மீண்டும் சூடுபிடிக்கிறது மேகதாது அணைத் திட்ட சர்ச்சை!

அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் தாமதமான பருவமழைக்கு மத்தியில், சர்ச்சைக்குரிய மேகதாது அணைத் திட்ட விசயத்தில் தமிழ்நாடு அரசு பெருந்தன்மையைக் காட்ட வேண்டும் என்றும், இரு மாநில விவசாயிகளின் நலனுக்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும் கர்நாடகத் துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார். இரு...

Read More

மேகதாது
சுற்றுச்சூழல்

மீன்பிடித் தடை: தமிழக மீனவர்களுக்கு கர்நாடக மீனவர்கள் ஆதரவு

மங்களூரு மாவட்ட நிர்வாகம் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை 61 நாட்கள் பருவகால மீன்பிடித் தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 குதிரை ஆற்றலுக்கு மேலுள்ள என்ஜின்களைக் கொண்ட அனைத்து விசைப்படகுகளும் மங்களூரு மற்றும் பிற கடற்கரைப் பகுதிகளில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டன. மே 31 இரவு முதல் அனைத்து விசைப்படகு...

Read More

மீன்பிடித் தடை
அரசியல்

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: கர்நாடகம் காட்டும் பாடம்!

தனித்துவமான பிராந்தியங்களையும் சாதி சமன்பாடுகளையும் கொண்ட ஒரு பன்முகக் கலாசாரச் சமூகத்தின் வரலாற்றை கர்நாடகம் மீட்டெடுத்திருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகச் சட்டசபைத் தேர்தல்கள் சொல்லும் செய்தி இதுதான். ஒரே நாடு, ஒரே கலாசாரம் என்ற ஒற்றை முகத்தைக் கர்நாடகத்தில் திணிக்கப்பார்த்த...

Read More

கர்நாடகம்
அரசியல்

கர்நாடகத்தில் அண்ணாமலை அரசியல்!

விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவில் பாஜகவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், அங்கே தனது இருப்பை ஆணித்தரமாக பதிய வைத்துக் கொண்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை. எந்த வகையில் அது அமைந்துள்ளது என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவரான அண்ணாமலை (முன்பு...

Read More

Annamalai
குற்றங்கள்

எல்லையில் மீண்டும் வனவிலங்கு வேட்டை?

சமீபகாலமாக தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள காடுகளில் வனவிலங்கு வேட்டை மீண்டும் ஆரம்பமாகிவிட்டது போலத் தெரிகிறது. ஒருகாலத்தில் அடிக்கடி செய்திகளில் அடிபட்ட சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வை தமிழக-கர்நாடக எல்லைக் காடுகளில் பணியாற்றும் வன அதிகாரிகள் மறந்து நீண்டகாலம் ஆகிவிட்டது....

Read More

வனவிலங்கு வேட்டை
சுற்றுச்சூழல்

மேகதாது அணை: கர்நாடகத்தின் பார்வை என்ன?

கர்நாடகம் கட்ட விரும்பும் மேகதாது அணை பற்றிய கர்நாடகத்தின் பார்வையைப் புரிந்துகொள்ளக் காவிரி நதிநீப் பங்கீடு பற்றி விரிவாக அறிந்துகொள்ள வேண்டும். காவிரி நதிநீர்ப் பங்கீட்டின் கதை நீண்ட வரலாற்றைக் கொண்டது; அதன் பின்னணியைச் சற்று ஆராய்வோம். கர்நாடகத்தில் மாண்டியா மாவட்டத்தில் காவிரி நதியின்...

Read More

மேகதாது அணை