Kalyanaraman
சிந்தனைக் களம்

பத்ரி சேஷாத்ரி கைது எழுப்பும் கேள்விகள்!

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டதை அடுத்து, கருத்துச் சுதந்தரம் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் பேசுபொருளாகியுள்ளன. இடதுசாரிகளும், தாராளவாதிகளும் பேச்சுரிமைக்கும், விமர்சன உரிமைக்கும் ஆதரவாக நிற்பவர்கள். சமத்துவத்தை, எல்லோரும் கண்ணியமாக நடத்தப்படுவதை ஆதரிப்பவர்கள். வலதுசாரிகள்...

Read More

பத்ரி சேஷாத்ரி
அரசியல்

இப்போது மோடியின் செங்கோல் அரசியல்!

தற்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றுமொரு மகத்தான அரசியல் ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறார். அது செங்கோல். தமிழ்நாடு இந்தியாவில் தனித்துவ மாநிலமாக இருந்தாலும், அதுவும் இந்தத் தேசத்தில் ஓரங்கம்தான் என்ற கருத்தை அழுத்தந்திருத்தமாக அடித்துச் சொல்வதற்கு மோடிக்குக் கிடைத்திருக்கிறது இந்தச் செங்கோல்....

Read More

Sengol