பத்ரி சேஷாத்ரி கைது எழுப்பும் கேள்விகள்!
பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டதை அடுத்து, கருத்துச் சுதந்தரம் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் பேசுபொருளாகியுள்ளன. இடதுசாரிகளும், தாராளவாதிகளும் பேச்சுரிமைக்கும், விமர்சன உரிமைக்கும் ஆதரவாக நிற்பவர்கள். சமத்துவத்தை, எல்லோரும் கண்ணியமாக நடத்தப்படுவதை ஆதரிப்பவர்கள். வலதுசாரிகள்...