Read in : English

சிறந்த தமிழ்நாடு

ஜெய்பீம் தாக்கம்: இருளர் பழங்குடி இன பள்ளிக் குழந்தைகளுக்கு பரத நாட்டியப் பயிற்சி!

திண்டிவனம் பகுதியில் உள்ள இருளர் பழங்குடி இனக் குழந்தைகளுக்கு இலவசமாக பரதநாட்டியம் கற்றுத்தரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர் கௌசல்யா ஸ்ரீனிவாசன். திண்டிவனம் ரோசனையில் உள்ள தாய்த்தமிழ் பள்ளியில் இருளர் பழங்குடி இனப் பள்ளிக் குழந்தைகளும்...

Read More

இருளர்
வணிகம்

ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுக்கும் பட்ஜெட் விமர்சனம்: பழனிவேல் தியாகராஜன் டிவீட்

தமிழக பட்ஜெட்டில் சில முக்கியமான சமூக நலத் திட்டங்களுக்கு கடந்த ஆண்டைப் போலவே அல்லது அதைவிடக் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று விமர்சனம் செய்து இன்மதி இணைய இதழில் வந்த விமர்சனக் கட்டுரைக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த...

Read More

பட்ஜெட் விமர்சனம்
கல்வி

மத்தியப் பல்கலைக்கழககளில் சேர நுழைவுத் தேர்வு: இந்த ஆண்டு முதல் தமிழிலும் கேள்வித்தாள்!

திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு (கியூசெட்) இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் நுழைவுத் தேர்வு கேள்வித்தாள்கள் வழங்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு...

Read More

மத்தியப் பல்கலைக்கழககளில் சேர நுழைவுத் தேர்வு
சிந்தனைக் களம்

தமிழ்நாடு பட்ஜெட்: வளர்ச்சிப் போக்கை முடக்கும் நிதி அடிப்படைவாதம் வேண்டாம்!

நிதியமைச்சர் பி. பழனிவேல் தியாகராஜன் (பிடிஆர்) தாக்கல் செய்திருக்கும் தமிழ்நாடு பட்ஜெட் மீதான பல்வேறு விமர்சனங்களில் புதிய தாராளமயக் கொள்கையின் நிதி அடிப்படைவாத மேலாதிக்கம் தெளிவாகத் தெரிகிறது என்று கூறப்படுகிறது. இதில் ஆச்சரிப்பட ஒன்றுமில்லை. ஆனால் ’திராவிட மாடல்’ என்றழைக்கப்படும் மாடலை, புதிய...

Read More

தமிழ்நாடு பட்ஜெட்
வணிகம்

பாண்டியர்களின் மறைந்துபோன துறைமுக நகரம் கொற்கை சொல்லும் பாடம் என்ன?

1960களுக்கு பிறகு கொற்கையில் மீண்டும் அகழ்வாராய்ச்சிகள் தொடங்கியுள்ளன. ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள இன்றைய கொற்கை ஒரு சிறிய கிராமம். கடலுக்கு ஏறக்குறைய ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் தாமிரபரணி ஆற்றில் இருந்து வடக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள இன்றைய கொற்கை ஒரு காலத்தில் மிகப்பெரும் துறைமுக...

Read More

கொற்கை
உணவுசுகாதாரம்

சிறு தானியங்கள் உடலுக்கு நல்லதுதான், எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் பிரதான உணவாக இருந்த சிறுதானியங்கள் மக்கள்தொகை அதிகரிப்பால் படிப்படியாகப் புழக்கத்திலிருந்து அகன்றன. மேலும், அடிக்கடி பஞ்சத்தால் ஏற்பட்ட பசியால் பலர் உயிரிழந்ததும் காரணமாக அமைந்தது. அந்த காலத்தில், அரிசி ஒரு ஆடம்பரமான உணவாக இருந்தது. பஞ்ச காலத்தில் கோதுமை தமிழகத்தில்...

Read More

பொழுதுபோக்கு

எம்ஜிஆரையும் இரட்டை இலையையும் விமர்சிக்கும் ‘குதிரைவால்’!

இன்றைய சூழலில் ‘கனவு காணுங்கள்’ என்பது ஒரு நேர்மறை மந்திரம். அதன் தொடர்ச்சியாக ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்ற விருப்பத்தை நோக்கி நகரலாம். நோக்கம் பூர்த்தியானால் ‘கனவெல்லாம் நனவானதே’ என்று கொண்டாட்டத்தில் திளைக்கலாம். உண்மையில் தானாக வரும் கனவு பெரும்பாலும் அப்படியொரு திளைப்பில் ஆழ்த்தாது....

Read More

குதிரைவால்
பொழுதுபோக்கு

தென்னிந்திய நடிகர் சங்கம்: கோடம்பாக்கத்துப் பாண்டவர்கள் சொன்னதைச் செய்வார்களா?

தமிழ்நாட்டு மக்களுக்கு எப்போதும் நடிகரையும் பிடிக்கும்; தேர்தலையும் பிடிக்கும். எனில், நடிகர் சங்கத் தேர்தல் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? தென்னிந்திய நடிகர் சங்கம் தொடங்கப்பட்டு எழுபது ஆண்டுகள் ஆனபோதும், ஊடகங்களின் தாக்கம் அதிகமானதற்குப் பின்னரே அதன் தேர்தல் வெகுமக்களின் கவனத்தைப் பேரளவில்...

Read More

அரசியல்

பாஜகவின் தேசியவாத வளர்ச்சியை திராவிட மாடல் சித்தாந்தம் ஜெயிக்குமா?

இந்திய அளவில் திராவிட மாடல் சித்தாந்தத்தை உருவாக்குவதுதான் பாஜகவைத் தோற்கடிக்க உதவும் ஆகச்சிறந்ததொரு வழி என்று சில ஆய்வாளர்கள் தமிழ்நாட்டில் திராவிட மாடல் என்றழைக்கப்படும் அரசியல் என்பது உயர்சாதிகளுக்கு எதிராக மற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு அரசியல் அதிகாரம் தருவதையும், பொருளாதார...

Read More

திராவிட மாடல்
பண்பாடு

ஹிஜாப், இஸ்லாமிய பெண்களின் ஆடை உரிமையை பறிக்கிறதா?: கவிஞர் சல்மா

கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அடிப்படை அவசியம் இல்லை என்று அங்குள்ள உயர் நீதிமன்றம் கருத்துக் கூறியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றம் கூறிய கருத்துக்குப் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் ஹிஜாப், இஸ்லாம் மதத்தின் அடிப்படை...

Read More

ஹிஜாப்

Read in : English