Read in : English
பிராமணர்,அய்யா வழி, ஜான் பாண்டியன்…பல்வேறு தரப்பினரை ஈர்த்த தாமிரபரணி புஷ்கர சங்கமம்
தென்னகத்தின் வற்றாத நதியான தாமிரபரணியில் 12 நாள்கள் மகாபுஷ்கர நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. பிராமணர்கள் முதல் அய்யா வழி இயக்கத்தினர், தலித் இயக்கத்தின் ஜாண் பாண்டியன் வரை பல தரப்பினரும் கலந்து கொண்டு குளித்துச் சென்றுள்ளனர். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு என இந்த நிகழ்வைப் பற்றிக்...
நவீன நாடகத்துக்கு இலக்கணம் வகுத்த ந.முத்துசாமி
தன் போக்கில் விடப்பட்ட கதை-கூறும் மீசை, அணிந்துள்ள கண்ணாடியின் உள்ளிருந்து உங்களை ஊடுருவிப் பார்க்கும் கண்கள், நளினமான ஓசை அதிகமற்ற சிரிப்பு, வார்த்தைகளை உதிர்ப்பதில் ஒரு அலாதித் தன்மை – நெருங்கிப் பழகியவர்களுக்கெல்லாம் இவற்றைக் காணும் பாக்கியம் இனி இல்லை. ஆம் ந முத்துசாமி எனும் ஆளுமை இன்று...
சிறு, குறு விவசாயிகளின் வெற்றிக்கு உதவும் ஒருங்கிணைந்த விவசாயச் செயல்பாடுகள்!
அன்புள்ள விவசாயிகளே! உங்களது விவசாயத்தின் முக்கிய நோக்கம் என்ன? பணம் சம்பாதிக்கத்தான் என்றுதான் பெரும்பாலோனோர் கூறுவீர்கள். இதுதான் உண்மை. விவசாயம் வெறும் சேவை மட்டுமல்ல. விவசாயம் என்பது சேவை அல்ல இது ஒரு தொழில். இங்கு எதுவும் இலவசமாகக் கிடைக்காது. எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு....
வெற்றிக்கொடி கட்டிய எஸ்.பி.பி. இளையராஜா கூட்டணி!எட்டாவது நெடுவரிசை
திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புக்காக இளையராஜா முயற்சி செய்த காலங்களின் ஆரம்பக் கட்டத்தில் பாடகர் எஸ்பிபி பாவலர்சகோதரர்களுக்கு உதவியுள்ளார். ஆனாலும் இளையராஜா முதலில் இசையமைத்த திரை இசை பாடல்களில் இன்னும் எஸ் பி பியைக்காணமுடியவில்லை. பாவலர் சகோதரர்கள் இளையராஜா, பாஸ்கர் மற்றும் கங்கை...
நெல் வயல்களில் தூர் எரிப்பதைத் தடுக்க நிதி ஒதுக்கீடு செய்யலாமே!
விவசாயத்தில் முன்னணியில் இருக்கும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அம்மாநில அரசுகள் அதிக விலையுள்ள விவசாயக் கருவிகளை விற்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. இது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. விவசாயிங்களின் துயரங்களை அரசு உணரவில்லை என்பதையே இது காட்டுகிறது. நெல்...
தமிழகத்தில் மினி தேர்தலாக வரும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் : அதிமுக அரசிற்கு புதிய ஆபத்து
அதிமுக அரசு 18 பேர் தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பினால், ஆசுவாசம் அடைந்திருக்கலாம். ஆனால் இந்த அரசு 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் என்ற மிகப் பெரிய சவாலை சந்திக்க வேண்டியுள்ளது. அந்த இடைத்தேர்தல்கள், ஒரு மினி தேர்தல் போல இருக்கும். இதுகுறித்து இன்மதி.காம் ஏற்கனவே இந்த சூழலை விளக்கி...
தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பினால் எடப்பாடி அரசுக்கு இடைக்கால நிம்மதி
இன்று 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பளித்த மூன்றவாது நீதிபதி சத்யநாராயணன், தகுதி நீக்கம்செல்லும் என தீர்ப்பளித்தது ஆளும் அதிமுக அரசுக்கும் முதல்வர்எடப்பாடி கே பழனிச்சாமிக்கும் இடைக்கால நிவாரணமாக அமைந்துள்ளது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நெருக்கடியில் சிக்கித்...
தகுதி நீக்கம் வழக்கில் தோல்விபெற்றாலும், எடப்பாடி அரசை பாண்டியன் மந்திரம் காப்பாற்றும்!
கடந்த 2017ஆம் ஆண்டு, சபாநாயகர் தனபால், தினகரனை ஆதரிக்கும் 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் அந்த உறுப்பினர்கள் வெற்றிபெற்றால், எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழும் என பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் உருவாக்கிய சூத்திரத்தை ...
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்: தமிழகத்தின் முதல் பெண் மடாதிபதி
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும் ஐய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் செல்ல அனுமதிப்பது குறித்த விஷயம் சர்ச்சைக்குரியதாகி உள்ளநிலையில், பெண் ஒருவர் இந்து மடத்தின் ஆதீனமாகிவிட முடியுமா என்ற கேள்வியை சிலர் எழுப்பி வருகிறார்கள். ஆனால், 1983ஆம் ஆண்டிலேயே புதுக்கோட்டை திலகவதியார்...
சைவ உணவு உண்பவர்கள் நாகஸ்வரத்தைக் கையில் எடுக்க முடியுமா?
சங்கீத உலகில் நாகஸ்வரம் ஒரு ராஜ வாத்தியம் என்று அழைக்கப்படுகிறது. கர்நாடக சங்கீதத்தில் இதற்கு ஒரு தனியிடம் உண்டென்பது உண்மையே. நாகஸ்வரம் கேட்பதாலே ஞானம் விருத்தி பெறும், நுணுக்கங்கள் புலப்படும் என்று பல முன்னணி வித்வான்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். இவ்வுண்மைகளை ஏற்றுக் கொள்ளும் நாம், அதிகமாக...
Read in : English