இசை
இசை

மனம் மயக்கும் வாணி ஜெயராம்: புகழஞ்சலி!

சமீபத்தில் காலமான பாடகி வாணி ஜெயராமிற்கு சிறப்புமிக்க மூன்று பேர் அஞ்சலி செலுத்தினர். அவர்களில் ஒருவர் ராஜ்குமார் பாரதி; வாணியுடன் இணைந்து இவர் பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இரண்டாவது எம்.வி.எஸ்.பிரசாத், சென்னை பத்திரிகை தகவல் பணியகத்தின் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர்...

Read More

புகழஞ்சலி
இசை

மிருதங்கம் வாசிப்பதில் கொடிகட்டிப் பறந்த புதுக்கோட்டை பாணி!

மிருதங்கம் வாசிப்பதில் கொடிகட்டிப் பறந்த பழனி சுப்பிரமணிய பிள்ளை புதுக்கோட்டை பாணி மரபின் பிரதிநிதி. மிருதங்கம் வாசிப்பு, புதுக்கோட்டை பாணி இசை மரபின் வரலாறு போன்ற பல்வேறு அம்சங்கள் விரிவாக ஆராய்ந்து துருவ நட்சத்திரம் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார் எழுத்தாளர் லலிதா ராம். இங்கே முன்பு...

Read More

மிருதங்கம்
இசை

பாம்பே சிஸ்டர்ஸ் லலிதா – காற்றில் கலந்த கானம்!

பாம்பே சிஸ்டர்ஸ் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு சங்கீத உலகில் புகழின் உச்சிக்குச் சென்றவர்கள் சரோஜா, லலிதா சகோதரிகள். இருவரில் திருமதி லலிதா (84) கடந்த ஜனவரி 31 அன்று, நம்மை எல்லாம் மாளாத் துயரில் ஆழ்த்தி இவ்வுலகை விட்டு மறைந்தார்; இசையுலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்....

Read More

பாம்பே சிஸ்டர்ஸ்
இசை

பழனி சுப்புடுவுக்கு மிருதங்கம் கற்றுத் தர மறுத்த அப்பா!

குழந்தைப் பருவத்தில் மிருதங்கம் வாசிப்பதில் பயிற்சி அளிக்க பழனி சுப்பிரமணிய பிள்ளைக்கு அவரது அப்பாவே பயிற்சி அளிக்க மறுத்தார். மிருதங்கக் கலைஞர் பழனி சுப்ரமணிய பிள்ளை வித்வான்கள் குடும்பத்திலிருந்து வந்தவர். தெளிவான பாணியாக வளர்ந்திருந்த புதுக்கோட்டை பாணியில் ஊறித்திளைத்தவர் அவரது தந்தை பழனி...

Read More

மிருதங்கம்
இசை

இளையராஜா உருவாக்கும் புதிய இசை ஆல்பம் ரசிகர்களின் பேராதரவைப் பெறுமா?

இசை ஞானி இளையராஜாவின் இரண்டாவது இசை ஆல்பம் ஹௌ டூ நேம் போன்று கர்நாடக, மேற்கத்திய இசைக் கற்பனைகளின் கல்வை நேர்த்தியை உச்சம் தொடுமா என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

Read More

இசைபண்பாடு

ராகசாகரம் விளாத்திகுளம் சாமிகள்: பாரதியார் பாராட்டிய பலே பாண்டியா!

தோடி -என்றால் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைதான் நினைவுக்கு வருவார்; அதுபோல 'கரகரப்ரியா 'ராகம் என்றால் விளாத்திகுளம் சாமிகள்தான்!. விளாத்திகுளம் சாமிகள் 1889-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் காடல்குடி ஜமீன் வாரிசுதாரர். இவரது இயற்பெயர் இளமையில் தானே இசையைக் கற்றுக்கொண்டார். அசுர சாதகம் செய்து ராகம்...

Read More

இசை

‘வளையோசை கலகலவென’ திரையுலகில் மனதை மயக்கும் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்!

உடல்நலமில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கர் ஞாயிற்றுக்கிழமை (6.2.2022) காலமானார். மனதை மயக்கும் குரல் என்பது இசையுலகில் மிகை வார்த்தைகள் அல்ல. இசையின் உள்ளடக்கத்தில் அதுவும் ஒரு தவிர்க்க முடியாத அம்சம். மிகச்சில சாதனையாளர்களிடம் மட்டுமே அப்படியொரு மயக்கும் குரலைத் தரிசிக்க முடியும்.

Read More

lata mangeshkar and sivaji ganesan
இசை

காருகுறிச்சி அருணாசலத்தின் இசையுடைய ஈர்ப்பின் இரகசியம்

ஒரு நண்பர் கர்நாடக இசை நிகழ்ச்சியின் யூடியூப் விடியோவின் இணைப்பை அனுப்பிவைத்திருந்தார். நான் அதை கிளிக் செய்து கேட்க ஆரம்பித்தேன். இசையில் ஆழ்ந்து போனதால் ஒரு சிலவினாடிகளுக்குள் கண்களை மூடிக்கொண்டுவிட்டேன். நாகஸ்வரத்தை கேட்டவுடன் எனது எண்ணங்கள், உணர்வுகள், கோபங்கள் அனைத்தும் மறைந்துவிட்டன. ஒரு...

Read More

இசை

ஈழத்து இசை அடையாளம் தவில் இசைச் சக்கரவர்த்தி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி

தவில் இசை சக்ரவர்த்தியான யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி தவில் வாசிக்கும் போது, மின்சார வேகத்தில் கை தவில் இயங்கிக்கொண்டிருக்கும். சில நேரங்களில் கை அசைவதே தெரியாமல் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கும். இசை தெரியாதவர்கள் கூட, அவரது கையையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். இந்த அதிசயத்தைக் கேள்விப்பட்ட...

Read More