Aarvalan
இசை

இசை உலகில் கொடிகட்டிப் பறந்த மிருதங்க மேதை காரைக்குடி மணி!

இசை உலகில் கொடிகட்டிப் பறந்த மிருதங்க மேதை காரைக்குடி மணி மே 4ஆம் தேதி பிற்பகல் 12.50 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77. மிருதங்க வாசிப்பில் புதுமை, நடை, மேடையில் அழகு ததும்ப வாசித்தளித்தல் ஆகியவற்றில் ஈடு இணையற்ற தனித்துவத்தையும் மரபையும் உருவாக்கிய கலைஞர் அவர். அவரது இழப்பு கலையுலகில் ஒரு...

Read More

காரைக்குடி மணி
பண்பாடு

சங்கீத கலாநிதி விருது பெறும் பம்பாய் ஜெயஸ்ரீ!

2023ஆம் ஆண்டுக்கான மியூசிக் அகாடமியின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் இசை ரசிகர்களும், ஏன் பொது ரசிகர்களும் ஏராளம். பம்பாய் ஜெயஸ்ரீக்கு இந்த ஆண்டின் சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுதா ரகுநாதன் (2013ம் ஆண்டு), சஞ்சய்...

Read More

பம்பாய் ஜெயஸ்ரீ
இசை

மனம் மயக்கும் வாணி ஜெயராம்: புகழஞ்சலி!

சமீபத்தில் காலமான பாடகி வாணி ஜெயராமிற்கு சிறப்புமிக்க மூன்று பேர் அஞ்சலி செலுத்தினர். அவர்களில் ஒருவர் ராஜ்குமார் பாரதி; வாணியுடன் இணைந்து இவர் பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இரண்டாவது எம்.வி.எஸ்.பிரசாத், சென்னை பத்திரிகை தகவல் பணியகத்தின் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர்...

Read More

புகழஞ்சலி
இசை

பாம்பே சிஸ்டர்ஸ் லலிதா – காற்றில் கலந்த கானம்!

பாம்பே சிஸ்டர்ஸ் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு சங்கீத உலகில் புகழின் உச்சிக்குச் சென்றவர்கள் சரோஜா, லலிதா சகோதரிகள். இருவரில் திருமதி லலிதா (84) கடந்த ஜனவரி 31 அன்று, நம்மை எல்லாம் மாளாத் துயரில் ஆழ்த்தி இவ்வுலகை விட்டு மறைந்தார்; இசையுலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்....

Read More

பாம்பே சிஸ்டர்ஸ்
சிறந்த தமிழ்நாடு

புல்லாங்குழல் தந்த பிரமிப்பு: பொன்னுசாமியின் அனுபவம்!

பரிவாதினி எனும் நிறுவன அமைப்பைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. எப்பொழுதெல்லாம் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் இருக்கும் நாத இன்பம், ராகசுதா அரங்கில் கச்சேரிகள் நடக்கின்றதோ அப்போதெல்லாம் பரிவாதினி அங்கே ஆஜர். பாடும் இசைக் கலைஞரின் முழு அனுமதி பெற்று, நேரடியாக நம் எல்லோருக்கும்...

Read More

புல்லாங்குழல்
பண்பாடு

சுப்பு ஆறுமுகம் வில்லிசையின் மறுபெயர்

பத்மஸ்ரீ கலைமாமணி சுப்பு ஆறுமுகம் இன்று நம்மிடையே இல்லை. பாரதப் பிரதமர் நேரு, காந்தி மகான் மறைந்த போது சொன்னது தான் நினைவிற்கு வருகிறது. "அந்த ஒளி மறைந்து விட்டது; இல்லை இல்லை, அந்த ஒளி நம்மிடையேதான் இருக்கிறது என்று இருபொருள் படத்தான் எண்ணச் செய்கிறது. மற்ற விற்பன்னர்கள் பலர் இருந்தாலும்...

Read More

சுப்பு ஆறுமுகம்
பண்பாடு

கே.எஸ். ராஜேந்திரன்: தமிழ் நாடக உலகின் முக்கிய ஆளுமை!

தில்லியில் தேசிய நாடகப் பள்ளியில் பேராசிரியராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.எஸ். ராஜேந்திரனின் நவீன நாடகப் பங்களிப்பு முக்கியமானது.

Read More

KS Rajendran
இசைபண்பாடு

பத்மஸ்ரீ விருது பெறும் நாதஸ்வர தம்பதிகள்!

இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது ஷேக் மெகபூப் சுபானி மற்றும் காலிஷா மெகபூப் என்ற விசேஷ நாகஸ்வர தம்பதியரை வந்தடைந்துள்ளது. இது இந்த இரு கலைஞர்களுக்குக் கிடைத்த கௌரவம் மட்டுமில்லை. நாகஸ்வரக் கலைக்கே கிடைத்த மறுஅங்கீகாரமாகும். இவர்கள் ஏழு தலைமுறைகளைத் தாண்டி இப்போது எட்டாவது தலைமுறையினராக இந்த ஒப்பற்ற...

Read More

இசை

நாகஸ்வரம் தம்பதி வாசித்த மூன்று ராகங்கள்

பிரபாவதி பழனிவேல் தம்பதியினரை மையமாக வைத்துப் பெண்டிர் எவ்வாறு நாகசுவர வாசிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக வாசிக்கின்றனர் என்பதைப் பற்றி "இன்மதியில்" சில நாட்கள் முன்பு ஒரு கட்டுரை வந்திருந்தது. அவர்களிடம் பேச்சு வாக்கில் எனது நேயர் விருப்பமாக மூன்று ராகங்களைக் குறிப்பிட்டு, அவற்றின்...

Read More

Prabhavthi Nagaswaram artist
இசைபண்பாடு

பெண்கள் நாதஸ்வரம் வாசிக்க உடல் ஒரு தடையில்லை!

காலம் காலமாக ஆண்கள் ஏதோ தங்களுக்கென்றே வார்க்கப்பட்டது என்று சொந்தம் கொண்டாடிய வாத்தியம் தான் நாகசுவரமும் அதனை வாசிக்கும் அரிய கலையும். இந்த நிலை மாறி இன்று பெண் கலைஞர்களும் நிறையத் தோன்றி, சிறிய வயது முதலே கற்றுத் தேறி, மெச்சத்தக்க முறையில் வாசித்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். கர்நாடக...

Read More