பண்பாடு
பண்பாடு

எழுத்தாளர் பாரதிமணி சொல் அல்ல செயலே அறம்

சுவாரசியம் தரும் படைப்புகளை தந்த பாரதிமணியின் மரணம் இந்த வாரம் துவக்கத்தில் நிகழ்ந்தது. வாழ்வின் எல்லா தருணங்களையும் மிக கண்ணியமாக  எதிர்கொண்டவர். மரணம் குறித்து அறிவிப்பில், ‘நோயை கண்ணியமுடன் எதிர்கொண்டார்’ என்று அவரது மகள் குறிப்பிட்டிருந்தார். நடிகர், எழுத்தாளர், சமையல் கலையில் வல்லவர் என...

Read More

Bharathimani
இசைபண்பாடு

பத்மஸ்ரீ விருது பெறும் நாதஸ்வர தம்பதிகள்!

இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது ஷேக் மெகபூப் சுபானி மற்றும் காலிஷா மெகபூப் என்ற விசேஷ நாகஸ்வர தம்பதியரை வந்தடைந்துள்ளது. இது இந்த இரு கலைஞர்களுக்குக் கிடைத்த கௌரவம் மட்டுமில்லை. நாகஸ்வரக் கலைக்கே கிடைத்த மறுஅங்கீகாரமாகும். இவர்கள் ஏழு தலைமுறைகளைத் தாண்டி இப்போது எட்டாவது தலைமுறையினராக இந்த ஒப்பற்ற...

Read More

பண்பாடு

தமிழ் திரையிசையில் மழை எனும் ஆதி ஊற்று!

எந்த மொழி சினிமாவானாலும், மழை என்பது எப்போதும் ஒரு பேண்டஸி. வார்த்தைகளில் விவரிக்கமுடியாத வேதனைகளானாலும், ஏக்கங்களானாலும், ஆசைகளானாலும், அபிலாஷைகளானாலும், கதாபாத்திரங்களின் மீது படரும் மழைத்துளி அவற்றை மனதுக்குள் இருந்து இழுத்துவரும். குறிப்பாக, நாயகன் மனச்சோதனைக்கு உள்ளாகும்போதெல்லாம் வானம்...

Read More

பண்பாடு

113 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பு காணும் வ.உ.சி. வரலாறு!

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் பிள்ளை (1872-1936), சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது 36வது வயதில் சிறையில் இருக்கும்போது 1908ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட, ‘ஸ்ரீமான் வி. ஓ. சிதம்பரம் பிள்ளை ஜீவிய சரித சுருக்கம்’ என்ற வ.உசி.யின் வரலாற்று நூல் 113ஆண்டுகளுக்குப் பிறகு மறுபிரசுரம்...

Read More

பண்பாடு

கலைமகள் இதழுக்கு 90 வயது!

இந்திய விடுதலைக்கு முன், மணிக்கொடி இதழ் தோன்றுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 1932ஆம் ஆண்டு ஜனவரியில் தோன்றிய கலைமகள் மாத இதழுக்கு 90 வயது ஆகிறது. வெகுஜன இலக்கிய இதழாக வந்த கலைமகளுக்கும் இதழியல் வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. தொடக்க காலத்தில் மரபுத் தமிழ் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம்...

Read More

பண்பாடு

1916 புதுச்சேரிப் புயல்: சுதேசமித்திரனில் அந்தச் செய்தியை பாரதியார் எப்படி எழுதினார்?

பாரதியார் சுதேசமித்திரனில் துணை ஆசிரியராக வேலை பார்த்தபோது செய்திகளை மொழிபெயர்த்திருக்கிறார். செய்திகளை எழுதியிருக்கிறார். புதுச்சேரியில் 22.11.1916இல் நடந்த பெரும் புயல் குறித்து சுதேசமித்திரனுக்குச் செய்தியாக அனுப்பினார் அது 27.11.1916இல் சுதேசமித்திரனில் செய்தியாக வெளியானது. பெரிய தகவல்...

Read More

அரசியல்சமயம்பண்பாடு

கோயில் நிர்வாகத்தை தனியாரைவிட, அரசே சிறப்பாகச் செய்ய முடியும்! (பகுதி-3)

(இந்துக் கோயில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்த வரலாற்றுப் போக்குகளை கட்டுரையின் முதல் பகுதி ஏற்கனவே விளக்கியுள்ளது. அக்கட்டுரையில் உள்ள வாதத்தில் உள்ள நியாயத்தை பற்றி கட்டுரையின் இரண்டாம் பகுதி விளக்கியது. கோயில் நிர்வாகத்தை அரசு நிர்வாகத்திலிருந்து...

Read More

சுற்றுச்சூழல்பண்பாடு

அந்தநாள் ஞாபகம்: 2015 சென்னைப் பெருவெள்ளம் காவு கொண்ட அரிய புத்தகங்கள்!

தமிழ்நாட்டில் உள்ள பிராணமல்லாதார் வேதாந்த மடங்கள்  தொடர்பான அபூர்வ பிரசுரங்கள், கோவில்பட்டி ஓவியர்  கொண்டையராஜு தொடர்பான ஓவியக் குறிப்புகள், வடகிழக்கு மாநிலங்களிலும் இமயமலைப் பகுதிகளிலும் உள்ள பழங்குடி மக்கள் தொடர்பான இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட புகைப்படங்கள், முக்கிய ஆவணங்களின் ஜெராக்ஸ்...

Read More

Researcher murugan
பண்பாடு

ஜெய்பீம்: இருளர்கள் முன்னேற என்ன செய்ய வேண்டும்?

இருளர் இன மக்களின் துயரை முன்னிலைப்படுத்தியுள்ள, ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை பார்த்தேன். தமிழகத்தில் வாழும் ஒரு பிரிவினரின் துன்பியலை கலாப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. அது தொடர்பாக சூடான விவாத அலையும் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிகார மட்டத்தில் பல நிலையில் உள்ளோர், கல்வியாளர்கள்,...

Read More

சிந்தனைக் களம்பண்பாடு

அண்ணாத்த ரஜினி இனியாவது விழித்துக்கொள்வாரா?

ரஜினி காந்த் என்னும் பெயருக்கும் அவரது ஸ்டைலுக்கும் தமிழ்நாட்டில் பெரிய சந்தை மதிப்பு உள்ளது. அதை அறுவடை செய்வதில் இன்னும் தயாரிப்பாளரிடையே போட்டியே இருக்கிறது. வயது எழுபதைத் தொட்டிருந்தாலும் ரஜினியைக் காண அவருடைய ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதெல்லாம் சரிதான். ஆனால், ரஜினி என்னும்...

Read More

பண்பாடு
Poet and artist Indiran
அறிவு நேர்மை குறைந்தால் முதுகெலும்புடன் நிற்க முடியாது: கலை விமர்சகர் இந்திரன் நேர்காணல்

அறிவு நேர்மை குறைந்தால் முதுகெலும்புடன் நிற்க முடியாது: கலை விமர்சகர் இந்திரன் நேர்காணல்

பண்பாடு
தொலைக்காட்சிகளில் குழந்தை நிகழ்ச்சிகள்: பெரியவர்கள் ஆட்டுவிக்க, ஆடும் தோற்பாவைகளா குழந்தைகள்?

தொலைக்காட்சிகளில் குழந்தை நிகழ்ச்சிகள்: பெரியவர்கள் ஆட்டுவிக்க, ஆடும் தோற்பாவைகளா குழந்தைகள்?

பண்பாடு
Tamil Nadu tableau-2017-karakkatam
குடியரசு தின அணிவகுப்பு: 21 ஆண்டுகளில் 9 முறை மட்டுமே தமிழக அலங்கார ஊர்திகளுக்கு இடம்!

குடியரசு தின அணிவகுப்பு: 21 ஆண்டுகளில் 9 முறை மட்டுமே தமிழக அலங்கார ஊர்திகளுக்கு இடம்!