எழுத்தாளர் பாரதிமணி சொல் அல்ல செயலே அறம்
சுவாரசியம் தரும் படைப்புகளை தந்த பாரதிமணியின் மரணம் இந்த வாரம் துவக்கத்தில் நிகழ்ந்தது. வாழ்வின் எல்லா தருணங்களையும் மிக கண்ணியமாக எதிர்கொண்டவர். மரணம் குறித்து அறிவிப்பில், ‘நோயை கண்ணியமுடன் எதிர்கொண்டார்’ என்று அவரது மகள் குறிப்பிட்டிருந்தார். நடிகர், எழுத்தாளர், சமையல் கலையில் வல்லவர் என...