Read in : English
கிராமத்து மண்ணிலிருந்து உலக அளவில் பிரபலமாகி வரும் கபடி விளையாட்டு!
புரோ கபடி லீக் விளையாட்டு விதிகளைப் பலவிதமாக மாற்றியுள்ளது. விளையாட்டு விதிகளும் ஸ்கோரிங் அமைப்புகளும் இப்போது மாறுபட்டுள்ளன. ஆடும் திறன்நிலைகளும் முன்னேற்றம் அடைந்திருக்கின்றன. நீண்ட நாளைக்கு முன்பு என்று சொல்லமுடியாத ஒரு காலகட்டத்தில் கபடி ஆட்டக்காரர்கள் பண்டிகை காலங்களில் கிராமங்களில் பொது...
பொறியியல் படிப்புகளில் சேர +2 வகுப்பில் கணிதம் கட்டாயமில்லை: சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஏஐசிடிஇ முடிவு!
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இதுவரை இருந்து வந்துள்ளது. தற்போது, இந்த மூன்று பாடங்களையும் சேர்த்துப் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்று அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின்...
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் சாதித்தது என்ன?
தமிழகத்தில் ஆட்சி மாறியபோதும் அதன் அதீதமான தொழில் உற்பத்தியும், முன்னேறிய சுற்றுச்சூழலும் வெளிநாட்டில், குறிப்பாக வளைகுடா நாடுகளில், இருக்கும் முதலீட்டாளர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளன. பொதுவாக மறைவான விஷயங்கள் தலைப்புச் செய்திகள் ஆவதில்லை. தமிழக முதல்வர்...
ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்து தொன்மம் குறித்த படமா? இந்துத்துவா திரைப்படமா?
ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தப்படம் நிறைய பேருக்குப் பிடித்திருக்கிறது எனபதற்கு கொட்டிக்குவிக்கும் அதன் வசூலே சாட்சி. இது ஒரு ‘பீரியட்’ படம் என்றாலும், ராமனையும், அனுமனையும் இந்து புராணத்தின் கோணத்தில் காட்டியவிதம் ஒரு விவாதத்தை கிளப்பியிருக்கிறது....
பிஎச்டி படிக்கும் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் பெண்!
அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவி கே. ரோஜா (28) தற்போது சென்னை லயோலா கல்லூரியில் பிளாண்ட பயாலஜி அண்ட் பயோ டெக்னாலஜி துறையில் பிஎச்டி ஆய்வுப் பட்டப் படிப்பைப் படித்து வருகிறார். இருளர் பழங்குடியினரில் பிஎச்டி பட்டப் படிப்பில் சேர்ந்து படிக்கும் முதல் பெண் இவர்தான். இருளர்...
இ-ஸ்கூட்டர் பாட்டரியில் தீ பிடித்து விபத்து: கேள்விக்குறியாகும் வாகனப் பாதுகாப்பு!
வேலூரில் மார்ச் 26ஆம் தேதி புத்தம் புதிய ஒகினாவா மின்சார ஸ்கூட்டர் இரவு முழுவதும் மின்னேற்றம் செய்யப்பட்டதால் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் வீட்டில் இருந்த ஒரு தந்தையும் அவரது மகளும் மூச்சுத்திணறி இறந்துவிட்டார்கள். இதுசம்பந்தமாக, ஒகினாவா ஸ்கூட்டர்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளை காவல்துறை...
தமிழ்நாட்டில் சிதிலமடைந்து கிடக்கும் புத்த, சமண ஸ்தலங்கள்
ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் சமண மதம் மிகவும் பிரபலம். அதற்கு மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கவனிக்கப்படாமல் கிடக்கும் சமணச் சின்னங்களே சாட்சி. 2018இல் இரண்டு சமண அறிஞர்கள் மாநிலத்தில் உள்ள 128 சமணக் கோயில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் பற்றி வழிகாட்டிப்புத்தகம் ஒன்றை வெளியிட்டனர். கே. அஜிததாஸ்,...
தலித்: சமூக படிநிலையை மாற்றியமைக்குமா ஒரு சொல்
இந்திய சாதிய படிநிலையில் அடித்தளத்தில் உள்ளோர், பட்டியல் இனத்தவர் என பொதுவாக அடையாளப்படுத்தப் படுகின்றனர். அரசியல் அமைப்பு இந்த சொல்லை அங்கீகரிக்கிறது. ஒடுக்கப்பட்டவர், நசுக்கப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், தீண்டத்தகாதவர், பஞ்சமர், அரிஜன் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. இவை, பல பொருள்கள் தரும்...
தமிழில் முதல் மௌனப் படம்: காலம் மறந்த தமிழ் சினிமாவின் தந்தை!
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 80 வயதைத் தாண்டிய ஒரு முதியவர் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் நிதி உதவி கேட்டு வந்தார், திரைப்படம் ஒன்று தயாரிக்க. தள்ளாத வயதிலும் அவரால் திரைப்படம் தயாரிக்கும் ஆசையைப் புறந்தள்ள முடியவில்லை. அவரது முதுமை மற்றும் அநாமதேய அடையாளம் அங்கிருந்தோரை அவர் மீது...
சூழல் அறிவோம்: பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் இயற்கை நடை பயணம்!
பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் பெரும் தாக்கம் மற்றும் விளைவுகள் பற்றி உலக அளவில் விவாதங்கள் நடந்து வருகின்றன. பல கோணங்களில் கட்டுரைகள் வெளியாகின்றன. அழிவை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரங்களும் நடக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், சூழலியல் சார்ந்த ஒருவகை செயல்வழி பிரசாரம், மிக...
Read in : English