Read in : English
பாவேந்தர் பாரதிதாசன் சினிமாவில் பெரிதாகச் சாதிக்க முடியாமல் போனது ஏன்?
நவீன தமிழ் இலக்கியத்தில் உச்சம் தொட்ட 20-ஆம் நூற்றாண்டுப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (ஏப்ரல் 29,1891 – ஏப்ரல் 21,1964) என்ற பெயரைக் கேட்டதுமே சட்டென்று ஞாபகத்திற்கு வருவது “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற அவரது கம்பீரமான சந்தம்கொஞ்சம் தீப்பிழம்பு...
புலிக்குகை அருகே உள்ள தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
மாமல்லபுரம் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற புலிக்குகை (Tiger cave) என்ற யாழிக்குகை உள்ளது. இந்தக் குடைவரை மேடை, இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்தக் குடைவரை மேடையை புலிக்குகை என அழைத்தாலும், புலிச் சிற்ப வடிவம் எதுவுமில்லை. இங்குள்ள சிற்பங்கள்...
சென்னையில் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்ந்த வீட்டை நாட்டுடைமையாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
மகாகவி பாரதியார் சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த வீட்டை நாட்டுடையாக்கியதைப் போல, சென்னை தி.நகரில் ராமன் தெருவில் பாவேந்தர் பாரதிதாசன் (29.4.1891-21.4.1964) வாழ்ந்த 10ஆம் எண் வீட்டையும் தமிழக அரசு நாட்டுடைமையாக்கி, அந்த வீட்டின் பழமை மாறால் அங்கு நினைவு இல்லம் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்...
திரைப்பட ரசிகர்களிடம் எடுபடாமல் போன பாக்யராஜ் அரசியல்
அம்பேத்கர் மோடி ஒப்பீட்டில் சூடு பட்ட இளையராஜாவின் காயம் உலர்வதற்குள் மோடி விவகாரத்தில் போய் சூடு பட்டுக்கொண்டார் இயக்குநர் கே. பாக்யராஜ். 25 படங்களுக்கும் மேல் இயக்கியவர் 75 படங்கள் வரை நடித்தவர்; திரைக்கதை மன்னன் என்ற பெயர் எடுத்தவர் கமலாலயத்தில் கால் வைத்த நேரம் ரசிகர்களின் கோபத்துக்கு...
சென்னைப் பெருநகரிலும் பேருந்து வசதி இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட முக்கியப் பகுதி: எப்போது விடிவு கிடைக்கும்?
சென்னையில் மேற்கு மாம்பலம், தி. நகர், அசோக் நகர், மற்றும் கோடம்பாக்கம் ஆகிய பகுதிகள் கூடுமிடத்தில் சுமார் ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்துக் கிடக்கும் ஒரு குடியிருப்புப்பகுதி ஏன் ஒரு பேருந்து வழித்தடமும் இல்லாமல் வெறிச்சென்று கிடக்கிறது? இது ரங்கராஜபுரம் என்ற பெரிய குடியிருப்புப்...
கடைசி ஓவரில் தோனி அதிரடி ஆட்டம்: அனுபவத்துக்கு நிகராக எதுவும் இருக்கிறதா என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதிய நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில், 20-ஆவது ஓவரின் இறுதிப்பந்தில் மும்பை இந்தியன்ஸ் அலறவிட்டு ஆட்டத்தை வெற்றியில் முடித்திருக்கிறார் மகேந்திர சிங் தோனி. “இந்தப் புகழ்பெற்ற மாவீரனின் தொன்மக்கதை வளர்கிறது,” என்று வர்ணித்தார் கிரிக்கெட்...
மோடிக்கு ஆதரவாக இளையராஜா, பாக்யராஜ் பேச்சு: தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சிக்கு உதவியாக இருக்குமா?
இளையராஜாவுக்கு அடுத்து இப்போது பாக்யராஜ் முறை, நரேந்திர மோடியை ஆதரித்துப் பேசுவதற்கு. தங்களைத் துதிபாட வைப்பதற்குத் திரைப்பட ஆளுமைகளைச் சரியாகத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் பாஜக சரியாகவே குறிபார்த்து அடித்திருக்கிறது. இளையராஜா வெறும் பிரபலமானவர் மட்டுமல்ல; தமிழர்கள் தங்களில் ஒருவராக, தமிழையும்...
91 வயதில் உணவையும் தண்ணீரையும் துறந்து உயிர்விடும் உண்ணாநோன்பு இருக்கும் சமணர்
ஓர் உயரமான மெலிந்த மனிதர் விலா எலும்புகள் தெரிய படுக்கையில் கிடக்கிறார்; அவரது இடது கால் லேசாக மடிந்து வலது கால் நோக்கிக் கிடக்கிறது. அந்த முதியவரைச் சுற்றி சமணச் செவிலியர்கள் கைகளில் மயிலிறகுச் சாமரங்கள் ஏந்திய வண்ணம் பிரார்த்தனை செய்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசிக்கு அருகே உள்ள...
குண்டும் குழியுமாக உள்ள சென்னை சாலைகள் எப்போது சரி செய்யப்படும்?
சென்னை நகரில் உள்ள பல இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால், அன்றாடம் அந்தப் பகுதி வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். வேளச்சேரி ராம்நகர் வடக்கு பகுதியில் நான்கு தெருக்களை இணைக்கும் சந்திப்பு சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து வாகனங்கள்...
கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: மத்திய அரசின் ஆலோசனை பெற ஆளுநர் தில்லி பயணம்!
திமுக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சில மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டுள்ளதை அடுத்து, சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மயிலாடுதுறையில், ஏப்ரல் 19ஆம் தேதி ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திமுக மற்றும்...
Read in : English