Read in : English
தீர்ப்பினால் வலுவான ஈபிஸ் – ஒபிஸ் !
சென்னை உயர்நீதிமன்றம், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அளித்த மாறுபட்ட தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஜூன் 14, 2018 இளைப்பாறுதல் கிடைத்திருக்கிறது. இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட உள்ளது. இது, எதிர்முகாமில் இருக்கும் 18 எம்.எல்.ஏக்களையும் அணுகி தங்கள் பக்கம்...
தூத்தூரில் பிறக்கும் மரடோனாக்கள் : குட்டி பிரேசிலான குமரி மீனவ கிராமம்
மழை பெய்து ஈரம் வடியவில்லை. தூத்தூரின் சின்னத்துறை ஜங்ஷனையொட்டிய மணற்பரப்பில் இளைஞர்கள் கூட்டம் கால்பந்தை எட்டி உதைத்தப்படி விளையாடிக் கொண்டிருந்தனர். காலில் ஷூக்கள் இல்லை. ஆனால் நீல நிற டீ ஷர்டும், அரைக்கால் நிக்கரும், ஒரு தேர்ந்த விளையாட்டு வீரனின் தோரணையில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர். "...
அரசியல் பேசும் காலா – ரஜினியின் அரசியலுக்கு உதவுமா ?
கார்னிவல் சினிமாஸில் வெறும் பத்து பேர் மட்டுமே காலா திரைப்படத்தைக் காண வந்திருந்தனர். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் சிட்டியில் அதிகஅளவில் தமிழர்கள் இல்லாதது கூட பார்வையாளர்களின் வருகை குறைவுக்கு காரணமாக இருக்கக் கூடும் . அந்த சனிக்கிழமை இரவு 11:30 காட்சியைக் காண வந்த வெகுசிலரில் 5...
நரை வயதில் சோதனைக் குழாய் குழந்தை : விவாதத்தை எழுப்பும் ஐ.வி.எஃப் தொழில்நுட்ப முன்னேற்றம்.
வெள்ளியன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு, சுகாதார, மருத்துவ பணியாளர்களிடையே ஒரு விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பில், மே 21ம் தேதி, இன்விட்ரோ ஃபெர்டிலைசேஷன் மூலமாக கிருஷ்ணனும், செந்தமிழ்ச்செல்வியும் ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோராகி இருப்பது பெருமிதத்துடன்...
கச்சநத்தம் படுகொலை சாதி வெளியேற்றம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து என்ன கூறுகிறது?
எஸ்.சி /எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாகக் கையாள்வது குறித்தும் தேவந்திர குல வேளாளர்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேறுவது அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்குமா என்றும் விவாதங்கள் எழுந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், கச்சநத்தத்தில் நடைபெற்ற சாதிய படுகொலை அண்மையில் நடந்த...
காலா: ரஜினியின் வெற்றிப் படகை பின்னிழுக்கும் நான்கு அதிர்ச்சிகள்!
காலா திரைப்படத்தின் நடிகர் ரஜினிகாந்த், அவருடைய மருமகனும் நடிகருமான தனுஷ்(ஒண்டர்பார் ஃபிலிம்ஸ்),...
பிளாஸ்டிக் தடை அறிவிப்பு முறையாக அமல்படுத்தப்படுமா?
ஒவ்வொரு வருடமும் ஜூன் 5ஆம் தேதி அரசும் தொழில் நிறுவனங்களும் சுற்றுச்சூழல் மீதான தங்கள் பொறுப்பை மறுபரிசீலனை செய்கின்றன. பூமி, பருவநிலை மாறுதலில் இருந்து மழைக் காடுகள் குறைந்து வருவது வரையான பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்கொள்கிறது....
ஏழை மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற அதிக வாய்ப்பு ?
நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. அது குறித்தும், தமிழக மாணவர்கள் இரண்டாண்டுகள் நீட் தேர்வு எழுதிய அனுபவத்தின் படிப்பினைகளையும் ஐ.ஐ.டி பட்டதாரியும், மேரிலேண்ட் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்று இயற்பியல் கற்றுத்தரும் ஆசிரியராகவும், ஆகாகுருவின் இணை நிறுவனருமான திரு. பாலாஜி சம்பத் ...
தோட்டாவில் கலைந்து போன ஸ்னோலினின் கனவு
துப்பாக்கிச் சூடு நடந்த 5 தினங்களுக்குப் பின்னர், இன்மதி சார்பில் சென்ற பத்திரிக்கையாளர் குழுவிடம், ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி எழுத வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்திருந்தார் காட்வின். அவரது ஒரே சகோதரியான ஸ்னோலினின் மரணத்தை விட, அவர் எதற்காக இறந்தாரோ அந்த நோக்கம் நிறைவேற...
இரும்புப் பெண் ஜெயலலிதாவாக ரஜினி
கம்யூனிச தத்துவத்தை உலகிற்கு ஈந்த காரல்மார்க்ஸ் வர்க்கப்போரில் நடுத்தர வர்க்கம் அழிந்தே போகும் என்று கணித்தார். ஆனால் அவரது ஆரூடம் பொய்த்தது. நடுத்தரவர்க்கத்தினரின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியது. ஒடுக்கப்படுவோரின் எழுச்சிகள் தொடர்ந்து தோல்வியுறுவதற்கு நடுத்தரவர்க்கத்தினரே காரணமாயிருந்து...
Read in : English