Read in : English
இலங்கையின் உணவு பஞ்சத்திற்கு தமிழகம் அட்சய பாத்திரமாக உதவ முடியுமா?
மன்னார் வளைகுடா குறுக்கே அமைந்துள்ள மணிபல்லவம் என அப்போது அழைக்கப்பட்ட சிறிய தீவில் உணவு, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கடும் பஞ்சம் நிலவியதை குறித்து கவிஞர் சாத்தனார் இயற்றிய காவிய படைப்பான மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சத்தில் தவித்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவ தனது அட்சய...
இசை இணையர்: செளந்தரராஜனும்-சந்தானலஷ்மியும்.
பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் ஆறாவது தம்பதியினர் செட்டிக்குளத்தைச் சேர்ந்த செளந்தரராஜனும், சந்தானலஷ்மியும். மூன்றாவது தலைமுறை நாகஸ்வர விதுஷி சந்தானலஷ்மி, தனது பன்னிரெண்டாம் வயதில், தன் தந்தையார் தம்மப்பட்டி...
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும் கோயில்களின் அரசு நிர்வாகமும் – I
இன்று, இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகப்போகிற நேரத்தில், இந்து ஆலயங்கள் அரசாங்கத்தின் பிடியிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று கோருகிற ஓங்கிய குரல்களைக் பொதுவெளியில் கேட்க முடிகிறது. ஆனால், இரண்டாம் உலகப் போரில் மிகுந்த அழிவுகளை சந்தித்த பிறகு, பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவின் ஆட்சியை...
அபூர்வ ஆவணம்: பாரதி மொழிபெயர்த்த கலைச்சொற்களின் கையெழுத்துப் பிரதி
பத்திரிகையாளராக இருந்த மகாகவி பாரதியார், பத்திரிகைச் செய்திகளை மொழிபெயர்க்க உதவும் வகையில் தனது பயன்பாட்டுக்காக சில ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ் கலைச்சொற்களை உருவாக்கி இருக்கிறார். அவற்றை ஆங்கில எழுத்துகளின் வரிசையில் அவர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் தன் கைபட எழுதி வைத்திருந்திருக்கிறார்....
இசை இணையர்: பாகேஸ்வரி-பாலகணேஷ்
பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் ஐந்தாவது தம்பதியினர் திருவண்ணாமலையைச் சேர்ந்த பாலகணேஷும், பாகேஸ்வரியும். கர்நாடக இசையில் பரிச்சயமில்லாதவருக்கும் இந்தத் தம்பதியினர் வாசித்து வலையேற்றியிருக்கும் திரையிசைப்...
கோலிவுட்டில் இருந்து கோட்டையை குறிவைக்கும் நடிகர் விஜய்
தற்போதைய தமிழ் சினிமாவில் வசூலிலும் ரசிகர்களின் எண்ணிக்கையிலும் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஒருவரான விஜய் தனது ரசிகர்களை 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் களம் இறக்கியிருப்பது அனைத்து கட்சிகளையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. ட்ரெய்லர் வரும் முன்னே; சினிமா வரும்...
இசை இணையர்: விஸ்வநாதன் – விஜயலட்சுமி
பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் நான்காவது தம்பதி தில்லையைச் சேர்ந்த விஸ்வநாதன் - விஜயலட்சுமி. விதுஷி விஜயலட்சுமி பிரசித்தி பெற்ற திருவாரூர் நாகஸ்வர மரபைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தா டி. எஸ். மீனாட்சி சுந்தரம்...
பி.இ. ஆன்லைன் கவுன்சலிங்: ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு மூடுவிழாவா?
அதிமுக ஆட்சியில் 2018இல் கொண்டுவரப்பட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை முறை, கருணாநிதி முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்த ஒற்றைச்சாளரமுறை பொறியியல் மாணவர் சேர்க்கையின் அடிப்படை...
ஓ.டி.டி-யில் ஓடும் சினிமாவால் மூடிவிடுமா திரையரங்குகள்?
டூரிங் டாக்கீஸ்களில் தொடங்கி பெரிய திரையரங்களைப் பார்த்து மல்டிப்ளெக்ஸ் வரை பார்த்த தமிழ் சினிமா இன்று டிடிஹெச், ஓ.டி.டி. என்று மாறியுள்ளது. தரை டிக்கெட்டில் தொடங்கி திரைகள் மாறினாலும் தொடர்ந்து தனது இருப்பை அது தக்கவைத்தபடிதான் இருக்கிறது....
இசை இணையர்: செந்தில்-சாந்தி
பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் மூன்றாவது தம்பதியினர் திருவண்ணாமலையைச் சேர்ந்த கே. ஏஸ். செந்தில் முருகனும் எஸ். சாந்தியும். விதுஷி சாந்தி தனது ஆறு வயதில் இருந்து நாகஸ்வரம் பயின்று வருகிறார். முதலில் அவர்...
Read in : English