Read in : English
ராஜபக்ச குடும்பம்: சர்வாதிகாரம், ஊழல், மோசமான ஆட்சியின் அடையாளம்!
இலங்கை, 1948ஆம் ஆ-ண்டில் பிரிட்டனிலிருந்து விடுதலை பெற்ற பின்பு இதுவரை காணாத அளவில் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் இனவாரியாகப் பிளவுப்பட்டிருந்த இலங்கை மக்கள் இப்போது சர்வ அதிகாரமுள்ள, ஊழல்மயமான, ஆட்சியிலிருக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக...
அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிப்பு, மாலத்தீவுகளில் கேட்டரிங் வேலை!
அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவி எஸ். திவ்யா (22), கேட்ரிங் சயின்ஸ் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பைப் படித்து, தற்போது மாலத் தீவுகளில் சர்வதேச ஹோட்டல் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து, பல்வேறு தடைகளைத் தாண்டிப் படித்து, நட்சத்திர ஹோட்டல் கிச்சனில் வேலை...
நரிக்குறவர் குடியிருப்புக்கு ரோடு, தெரு விளக்கு வந்தது: அவர்கள் விருப்பப்படி கழிவறை வசதி செய்து தரப்படுமா?
விநோதமான பழக்கங்களையும், கட்டுப்பாடுகளையும் கொண்ட நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மூன்று பள்ளி மாணவிகள் கடந்த வாரம் முதலமைச்சரை சந்தித்தனர். ஆவடி பேருந்து நிலையம் அருகே நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருமாறு திவ்யா, ப்ரியா, தர்ஷினி கோரிக்கை விடுத்தனர்....
பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கை சீராகுமா?: இலங்கைப் பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் நேர்காணல்
எரிபொருள் பற்றாக்குறையும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வும், இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போராட்டங்கள் வெடித்துள்ளன. அரசியல் ஸ்திரத்தன்மை குறைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், நிலைமையைச் சரி செய்ய, புதிய கதவுகளைத் தட்டிவருகிறது இலங்கை அரசு. இந்த நிலையைச் சீரமைத்து...
உணவின் சுவை கூட்டும் ஊறுகாய் சாப்பிடலாமா?: அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு!
ஊறுகாய் என்றவுடனே நாவில் நீருறும். இந்திய சமையலில். சாப்பிடும் உணவின் சுவையைக் கூட்டவும் ஊறுகாய் பெரிதும் உதவுகிறது. ஒரு துண்டு ஊறுகாய் இல்லாமல் இந்திய உணவு எதுவும் முற்றுப்பெறுவதில்லை. வடக்கோ, தெற்கோ, ஒவ்வொரு இந்திய வீட்டிலும் தனித்துவமான ஊறுகாய்கள் இருக்கின்றன. ஊறுவிளைவிக்கும் உப்பை அதிகமாகக்...
பெருநகரங்களில் காங்கிரீட் காடுகளையும் வண்ணமயமாக்கும் வண்ணத்துப்பூச்சிகள்!
நிதிப்பற்றாக்குறை இருந்தாலும், இந்த ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில், லண்டனின் கியூ கார்டன்ஸுடன் ஒத்துழைப்புடன் சென்னைக்கு அருகே ரூ.300 கோடி மதிப்பில் ஒரு தாவரவியல் பூங்கா உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிண்டி குழந்தைகள் பூங்காவை ஒரு விழிப்புணர்வு மையமாக மீளுருவாக்கம் செய்ய ரூ.20...
கனிம வளம் நிறைந்த திருச்செந்தூர் தேரிக்காடு: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
வித்தியாசமான உயிரினங்கள் வாழும் செம்மணல் தேரிக்காடு. தமிழகத்தில் விசித்திரமான சூழல் கொண்ட பூமி, செம்மணல் தேரிக்காடு. தாதுக்கள் நிறைந்தது. இந்தியாவில், வேறு எங்கும் பார்க்க முடியாத நிலப்பரப்பு. கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, தளர்வுமிக்க சிவப்பு வண்ணத்தில் துலங்கும். துாத்துக்குடி மாவட்டம்,...
தமிழ்நாட்டில் முத்ரா கடன் திட்டம் எப்படி செயல்படுகிறது?
தமிழ்நாட்டில் முத்ரா கடன் வெற்றி திட்டம் பெற்றிருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அது ஓர் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்கிறது. ஒப்பீட்டளவில் முன்னேறியிருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், மக்கள் தொழில் தொடங்குவதற்குத் தேவையான கடனைப் பெறுவதற்குச் சிரமப்படுகிறார்கள். பிணையம்...
கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கை: கொந்தளிக்கும் இலங்கை இளைஞர்கள்!
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, கடந்த 70க்கும் மேலான ஆண்டுகளில் முதல் தடவையாக மோசமான பொருளாதார, அரசியல் நெருக்கடியின் பிடியில் சிக்கித் தத்தளிக்கிறது. உணவு விலைகள் இதுவரை இல்லாத அளவில் 30 சதவீதம் உயர்ந்திருக்கின்றன. இது இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டுமே. நாட்டின் 2.2 கோடி மக்களில்...
இலங்கைக் கலவரம்: உலகம் முழுவதும் அபாயத்தை ஏற்படுத்தும் விஷம் போல ஏறும் உணவு விலை!
உலகம் முழுவதும் உணவு விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. கலகம் வெடிப்பது நிச்சயம். துரதிர்ஷ்டவசமாக அதனைத் துரிதப்படுத்தும் சக்தியாக இலங்கை திகழ்கிறது; ஆக்கப்பூர்வமாக அல்ல. அந்தத் தீவுத்தேசத்தில் உணவு விலைகள் பணவீக்கத்தைத் தாண்டி விரைந்து செல்கின்றது. உணவு விலைகளின் அபரிமிதமான ஏற்றம் 2021இல் பணவீக்க...
Read in : English