Read in : English
அக்கா குருவி: தமிழ்க் குழந்தைப்படங்கள் குழந்தைத்தனமானவையா?
அம்பேத்கர் மோடி ஒப்பீட்டுச் சர்ச்சை அங்கொன்றும் இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் மீண்டும் இளையராஜா திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இப்போது அவர் சர்ச்சைக்குரிய கருத்தெதையும் சொல்லவில்லை. மிகவும் பாந்தமான ஓர் இசையமைப்பாளராக, ஒரு கலைஞராக வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். உலகப் படங்கள்...
தாமரைவிதைத் தின்பண்டம் மக்கானா ஓர் உணவு-மருந்து
தாமரை விதைகளில் தயாரிக்கப்படும் மக்கானா கடந்த ஐந்து அல்லது அதற்கும் மேலான ஆண்டுகளாக பேர்பெற்ற ஒரு தின்பண்டமாக விளங்குகிறது. துரித உணவு என்ற வகையில் மக்கானா வேகமாக விலைபோகும் நுகர்ப்பொருள் என்ற பேரை எடுத்திருக்கிறது. காரணம் அதில் இருக்கும் மருத்துவக் குணங்கள். இனிப்புப் பண்டங்களுக்கு ஓர்...
ரூபி சாமுவேல்: மகப்பேறு மருத்துவத்தில் மகத்தான ஒரு சேவையாளர்
பல்நோக்கு மருத்துவமனைகள் பெருகியுள்ள தற்காலச் சூழலில் பெரும் பணம் செலவிடும் திறனுள்ளவர்களால் மட்டுமே மருத்துவச் சேவை பெறமுடியும் என்பது இன்றைய நிலை. நவீன மருத்துவம் பரவலான பின்பு, 50ஆண்டுகளுக்கு முன் அதைச் சேவையாகச் செய்தவர்களுக்கு, இந்த நவீன வணிக உலக மாற்றம் பெரும் அதிர்ச்சி தரலாம். எனினும்...
நெருக்கடியில் இலங்கை, ஐஎம்எஃப்-இன் உதவி, சீனாவின் சினம்
தற்போது இலங்கை வரலாறு காணாத அளவுக்கு பெரும் பொருளாதார, அரசியல் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு ஏறிக்கொண்டே போகின்றன கடன்கள். அந்நியச் செலவாணிக் கையிருப்பும் குறைந்துவிட்டது. அதனால் உணவு, மருந்து, எரிபொருள், சமையல் வாயு போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி...
டில்லியோடு திமுக இணக்கமாகப் போகாததால் நட்டம் தமிழ்நாட்டுக்குத்தான்
தற்போது தமிழகத்தை ஆளும்கட்சி ஒரு தசாப்தம் கழித்து ஆட்சியைப் பிடித்து ஆண்டு ஒன்றாகிவிட்டது. இதுவரை ஒன்றிய அரசுடனும், அதன் பல்வேறு பெரிய துறைகளுடனும் மாநிலம் கொண்டிருந்த உறவு மென்மையாக இருந்ததில்லை. திமுக அரசாங்கம் உருவாக்கிய சர்ச்சைகளில் பெரும்பாலானவை தேவையற்றவை. திராவிட மாடல் என்று...
ஒரே நேரத்தில் இரண்டு காதலா? சத்தியமா சாத்தியமே இல்ல!
’எனக்கு அசோக்கும் ஒண்ணுதான், கவுதமும் ஒண்ணுதான்.. நான் ரெண்டு குடும்பத்தையும் வேற வேறயா பார்க்கலை…’ மணிரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ (1988) படத்தில் விஜயகுமார் பேசும் வசனம் இது. இரண்டு மனைவிகளுக்குப் பிறந்த பிள்ளைகளை மட்டுமல்ல, இரண்டு மனைவிகளையுமே ஒரே மாதிரியாகத் தான் நேசிப்பதாகச்...
தமிழ்நாட்டையும் காஷ்மீரையும் இணைத்த கலாச்சாரத் தொடர்புகள்
இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் தமிழ்நாட்டிற்கும் வடகோடியில் இருக்கும் காஷ்மீருக்கும் கலாச்சாரத் தொடர்பு இருக்கிறதா, என்ன? ஆம் என்கிறார் இளம் ஆராச்சியாளர் பிரதிக் முரளி. “காஷ்மீர் தத்துவ ஆராய்ச்சி ஸ்தலமாக இருந்தது. அதனுடன் தென்னிந்தியாவின் இரண்டு பெரிய தத்துவஞானிகள் தொடர்பில் இருந்தார்கள்....
உலகளாவிய சிப் பற்றாக்குறை தமிழ்நாட்டில் உள்ள கார் தயாரிப்பாளர்களுக்கு எப்படி உதவக்கூடும்
உலகத்தில் நிலவும் செமிகண்டக்டர்களின் (குறைக்கடத்திகள்) பற்றாக்குறை உலக மோட்டார்வாகனத் தொழிலையே பாதிக்கும் (இந்திய தொழிலை கேட்பானேன்) என்று ஒரு வருடத்திற்கு முன்புகூட நம்மால் சொல்லியிருந்திருக்க முடியாது. அந்தச் சிப் பற்றாக்குறை இன்றுவரை தொடர்கிறது; இது மேலும் சிலகாலம் தொடரும் என்று...
தங்கராசு நடராஜன் என்னும் மரணப் பந்துவீச்சாளரின் மீள்வருகை
தங்கராசு நடராஜன் மறுஅவதாரம் எடுத்த பீஸ்ட்ஆகி விட்டார். மட்டையருகே சென்று பிட்ச் ஆகும் பந்தை (யார்க்கர்) வீசும் அற்புதமான ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்து படுவேகமான, வழுக்கிவிழச் செய்யக்கூடிய ஒரு மரணப் பந்துவீச்சாளராக அவர் தன் ஆட்டத்திறனை வளர்த்தெடுத்துள்ளார், காயத்திலிருந்து குணமாகி மீண்டுவந்த பின்பு....
மதச்சடங்குக் கூட்டங்களும் ஆபத்துகளும்: எப்போதுதான் நாம் பாடம்கற்கப் போகிறோம்?
தஞ்சாவூருக்கு அருகே களியமேடு கிராமத்தில் ஏப்ரல் 27 அன்று நிகழ்ந்த கோயில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் இறந்துவிட்டனர். இந்தியாவில் ஆண்டுதோறும் பலஉயிர்களைக் காவுகொள்ளும் மதநிகழ்வுகளின் பட்டியலில் இன்று இந்தத் தஞ்சாவூர் துயரமும் சேர்ந்துகொண்டது. தேரில்...
Read in : English