Read in : English

அரசியல்

”இலங்கைத் தமிழர்கள் சிங்களர்களோடு இணைந்து போராடுவது நல்லது”

இலங்கையில் முழுமையானதோர் ஆட்சிமாற்றம் களநிஜமாகிவிட்ட வேளையில் ராஜன் ஹூலே, கோபாலசிங்கம் ஸ்ரீதரன் ஆகிய இரண்டு கல்வியாளர்களிடமும் இன்மதி ஒரு நேர்காணல் செய்திருக்கிறது. இலங்கையில் இப்போது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அந்த நிகழ்வுகளை இலங்கைத் தமிழர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைப்...

Read More

இலங்கைத் தமிழர்கள்
விவசாயம்

தமிழகம் நீர்மிகை மாநிலமாகும் சாத்தியம் அதிகம்

கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றுப்படுகையில் இந்த ஜூலையில் இதுவரை கணிசமான அளவுக்கு மழை பெய்திருக்கிறது. ஆதலால் நீர் விசயத்தைப் பொறுத்தவரை இனி தமிழ்நாட்டுக்கு நல்லநேரம் வருவது சாத்தியமாகலாம். தமிழ்நாட்டில் செப்டம்பரில் வடகிழக்குப் பருவமழை நன்றாகப் பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்...

Read More

காவிரி
சிறந்த தமிழ்நாடு

குரலற்றவர்களின் குரல்: முதுநிலைப் பட்டம் பெற்ற பெட்ட குறும்பர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் பெண்!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் அமைந்துள்ள தேனம்பாடி என்னும் மலை கிராமத்தைச் சேர்ந்த ஷோபா (37), பெட்ட குறும்பர் பழங்குடி இனத்தவரில் முதுநிலைப் பட்டம் பெற்ற முதல் பெண். விளிம்பு நிலைக் குடும்பத்தைச்சேர்ந்த ஷோபா மதன், சோஷியல் ஒர்க் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்த பிறகு,...

Read More

பழங்குடி
பண்பாடு

ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் நூற்றாண்டு: 50 ஆண்டுகளுக்கு முந்தைய நேர்காணல்!

ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் என்று அழைக்கப்படும் பி.வி. அகிலாண்டத்தின் (1922–1988) நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்படுகிறது சித்திரப்பாவை என்ற நாவலுக்காக அவருக்கு 1975ஆம் ஆண்டு ஞானபீட விருது கிடைத்தது. 1922ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி தாயின் சொந்த ஊரான கரூரில் பிறந்தவர்....

Read More

ஞானபீட விருது
சுகாதாரம்

கொரோனா தொற்றுப் பரவல், மீண்டும் ஊரடங்கு வருமா?: டாக்டர் அமலோற்பவநாதன் நேர்காணல்

கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறதா? மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா ? ஊடரங்குக் கட்டுபாடுகள் இந்த முறை வித்தியாசமாக இருக்குமா? இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படுமா? இதுபோன்ற பல கேள்விகள் நம்மிடம் இருக்கின்றன. அரசு தரப்பிலும் விளக்கங்கள் சொல்லப்படுகின்றன....

Read More

மீண்டும் ஊரடங்கு
Civic Issues

தீராத ஈக்கள் பிரச்சினை: திரிசங்கு நிலையில் கிராம மக்கள்!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள திம்மநாயக்கன்பாளையம் கிராம மக்கள், ஈக்கள் பிரச்சினை காரணமாக, வீடுகளில் குடியிருக்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஈக்கள் பிரச்சினை காரணமாக, வீட்டில் நிம்மதியாக வசிக்க முடியாமலும், சொந்த வீடு என்பதால் வீட்டை விட்டுவிட்டு வேறு ஊர்களுக்குக் குடிபெயர...

Read More

Civic Issues

சென்னை சாலைகளை நரகமாக்கும் ஹாரன்களின் சத்தம்

ஜூன் 28 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மோட்டார் வாகன ஓட்டிகளுக்குத் தேவையில்லாமல் ஹாரன் அடித்துச் சத்தம் எழுப்புவதை நிறுத்துங்கள் என்று ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது சம்பந்தமாக மின்னணு உறுதிமொழியில் கையெழுத்திட்டு அதைப் பரப்புமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் பெரும்பாலான...

Read More

சத்தம்
அரசியல்

மீண்டும் எழுந்திருக்கும் பிரிவினை விவாதமும், திமுக அமைச்சர் கோரிய அமெரிக்க நிலைப்பாடும்: ஒரு மீள் நினைவு

1975-76-ஆம் ஆண்டு, அவசரநிலையை எதிர்த்து, மத்திய அரசின் வெம்மையை திமுக அரசு அதிகப்படுத்தியபோது, முக்கிய விவாதப்பொருளாக அமைந்தது மாநிலப் பிரிவினை. அமெரிக்க தூதரக அதிகாரியால், அமெரிக்க அரசுக்கு அனுப்பப்பட்ட சில அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது இத்தலைப்பு. 10 வருடங்களுக்கு முன்பு விக்கிலீக்ஸில் இவை...

Read More

கல்வி

+2 மாணவ, மாணவிகள் படிக்க வழிகாட்டும் புதுச்சேரி சண்டே மார்க்கெட் சாலையோர வியாபாரிகள்!

புதுச்சேரியில் உள்ள விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அடுத்து என்ன படிக்கலாம் என்ற வழிகாட்டும் நிகழ்ச்சியை புதுச்சேரி சண்டே மார்க்கெட் சாலையோர வியாபாரிகள் தங்களது சொந்த செலவில் நடத்தி அந்தப் பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். சண்டே மார்க்கெட்...

Read More

மாணவிகள்
பண்பாடு

வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் இருக்கும் எல்லா இந்திய கலைப்பொருட்களும் திரும்பக் கிடைக்குமா?

தமிழ்நாட்டு அருங்காட்சியகங்களில் கோயில் சிலைகள் உட்பட இருக்கும் இந்திய கலைப்பொருள்கள் எத்தனை திருடப்பட்டிருக்கின்றன என்பது கலைப்பொருள் திருடன் சுபாஷ் கபூர் வழக்குதான் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. திருடப்பட்ட கலைப்பொருட்கள் சிலவற்றில்  ஆஸ்ட்ரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பாவின் மற்ற...

Read More

அருங்காட்சியகம்
சிந்தனைக் களம்
வயர்
வயர்-மெட்டா-பாஜக சர்ச்சை: சிறுதவறுக்காக ஊடகச் சுதந்திரத்தைப் பலி கொடுக்க முடியுமா

வயர்-மெட்டா-பாஜக சர்ச்சை: சிறுதவறுக்காக ஊடகச் சுதந்திரத்தைப் பலி கொடுக்க முடியுமா

Read in : English