Read in : English
தமிழகம் நீர்மிகை மாநிலமாகும் சாத்தியம் அதிகம்
கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றுப்படுகையில் இந்த ஜூலையில் இதுவரை கணிசமான அளவுக்கு மழை பெய்திருக்கிறது. ஆதலால் நீர் விசயத்தைப் பொறுத்தவரை இனி தமிழ்நாட்டுக்கு நல்லநேரம் வருவது சாத்தியமாகலாம். தமிழ்நாட்டில் செப்டம்பரில் வடகிழக்குப் பருவமழை நன்றாகப் பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்...
குரலற்றவர்களின் குரல்: முதுநிலைப் பட்டம் பெற்ற பெட்ட குறும்பர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் பெண்!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் அமைந்துள்ள தேனம்பாடி என்னும் மலை கிராமத்தைச் சேர்ந்த ஷோபா (37), பெட்ட குறும்பர் பழங்குடி இனத்தவரில் முதுநிலைப் பட்டம் பெற்ற முதல் பெண். விளிம்பு நிலைக் குடும்பத்தைச்சேர்ந்த ஷோபா மதன், சோஷியல் ஒர்க் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்த பிறகு,...
ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் நூற்றாண்டு: 50 ஆண்டுகளுக்கு முந்தைய நேர்காணல்!
ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் என்று அழைக்கப்படும் பி.வி. அகிலாண்டத்தின் (1922–1988) நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்படுகிறது சித்திரப்பாவை என்ற நாவலுக்காக அவருக்கு 1975ஆம் ஆண்டு ஞானபீட விருது கிடைத்தது. 1922ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி தாயின் சொந்த ஊரான கரூரில் பிறந்தவர்....
கொரோனா தொற்றுப் பரவல், மீண்டும் ஊரடங்கு வருமா?: டாக்டர் அமலோற்பவநாதன் நேர்காணல்
கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறதா? மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா ? ஊடரங்குக் கட்டுபாடுகள் இந்த முறை வித்தியாசமாக இருக்குமா? இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படுமா? இதுபோன்ற பல கேள்விகள் நம்மிடம் இருக்கின்றன. அரசு தரப்பிலும் விளக்கங்கள் சொல்லப்படுகின்றன....
தீராத ஈக்கள் பிரச்சினை: திரிசங்கு நிலையில் கிராம மக்கள்!
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள திம்மநாயக்கன்பாளையம் கிராம மக்கள், ஈக்கள் பிரச்சினை காரணமாக, வீடுகளில் குடியிருக்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஈக்கள் பிரச்சினை காரணமாக, வீட்டில் நிம்மதியாக வசிக்க முடியாமலும், சொந்த வீடு என்பதால் வீட்டை விட்டுவிட்டு வேறு ஊர்களுக்குக் குடிபெயர...
சென்னை சாலைகளை நரகமாக்கும் ஹாரன்களின் சத்தம்
ஜூன் 28 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மோட்டார் வாகன ஓட்டிகளுக்குத் தேவையில்லாமல் ஹாரன் அடித்துச் சத்தம் எழுப்புவதை நிறுத்துங்கள் என்று ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது சம்பந்தமாக மின்னணு உறுதிமொழியில் கையெழுத்திட்டு அதைப் பரப்புமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் பெரும்பாலான...
மீண்டும் எழுந்திருக்கும் பிரிவினை விவாதமும், திமுக அமைச்சர் கோரிய அமெரிக்க நிலைப்பாடும்: ஒரு மீள் நினைவு
1975-76-ஆம் ஆண்டு, அவசரநிலையை எதிர்த்து, மத்திய அரசின் வெம்மையை திமுக அரசு அதிகப்படுத்தியபோது, முக்கிய விவாதப்பொருளாக அமைந்தது மாநிலப் பிரிவினை. அமெரிக்க தூதரக அதிகாரியால், அமெரிக்க அரசுக்கு அனுப்பப்பட்ட சில அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது இத்தலைப்பு. 10 வருடங்களுக்கு முன்பு விக்கிலீக்ஸில் இவை...
+2 மாணவ, மாணவிகள் படிக்க வழிகாட்டும் புதுச்சேரி சண்டே மார்க்கெட் சாலையோர வியாபாரிகள்!
புதுச்சேரியில் உள்ள விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அடுத்து என்ன படிக்கலாம் என்ற வழிகாட்டும் நிகழ்ச்சியை புதுச்சேரி சண்டே மார்க்கெட் சாலையோர வியாபாரிகள் தங்களது சொந்த செலவில் நடத்தி அந்தப் பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். சண்டே மார்க்கெட்...
வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் இருக்கும் எல்லா இந்திய கலைப்பொருட்களும் திரும்பக் கிடைக்குமா?
தமிழ்நாட்டு அருங்காட்சியகங்களில் கோயில் சிலைகள் உட்பட இருக்கும் இந்திய கலைப்பொருள்கள் எத்தனை திருடப்பட்டிருக்கின்றன என்பது கலைப்பொருள் திருடன் சுபாஷ் கபூர் வழக்குதான் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. திருடப்பட்ட கலைப்பொருட்கள் சிலவற்றில் ஆஸ்ட்ரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பாவின் மற்ற...
பாஜக மடியில் தில்லி ஊடகம், திமுக மடியில் தமிழக ஊடகம்: சுமந்த் சி. ராமன் கருத்து
மத்தியில் ஆளும் பாஜக மடியில் தில்லி ஊடகம் இருக்கிறது. தமிழகத்தை ஆளும் திமுக மடியில் தமிழக ஊடகம் உள்ளது என்கிறார் அரசியல் விமர்சகர் டாக்டர் சுமந்த் சி. ராமன். செய்தி ஊடகங்களை நம்பலாமா என்ற இன்மதியின் கேள்வி தொடர்பாக விளக்கம் அளிக்கிறார் சுமந்த் சி. ராமன்: கடந்த 10 ஆண்டுகளாக, அதிலும் கடந்த 6,7...
Read in : English