Read in : English
பரண் 2 – ‘சில்வர்டங்’ சீனிவாச சாஸ்த்திரியார்!
பரண் என்ற வார்த்தையே இன்று கிட்டத்தட்ட இல்லை. அந்நாளில் வீடு என்ற ஒன்றிருந்தால் பரண் இருந்தே ஆக வேண்டும். வீட்டில் கக்கூஸ், பாத்ரூம் போல ஒரு அத்தியாவசிய இடம் பரண். இந்த அத்தியாவசியமான இடத்தில்தான், அன்று வீட்டுக்குத் தேவையில்லாத அனாவசியப் பொருள்கள் போடப்பட்டன. பழைய பாட்டி கால பாத்திரங்கள்,...
ஆளுநர் தேவையா?: அனல் கிளப்பிய தீர்ப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவியின் ‘சட்டத்துக்கு எதிரான போக்கை’ வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பாகப் பார்க்கப்படுவதுடன் ஒரு மாநிலத்தில் ஆளுநர் என்பவரின் வேலை என்ன என்ற கேள்வியையும்...
ஓடிடி கட்டுப்பாடு: சிறிய பட்ஜெட் படங்கள் பிழைக்குமா?
அண்மையில் வெளியாகிப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்கள் என்று கமல்ஹாசன் நடித்த விக்ரம், இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 ஆகியவற்றைச் சொல்லலாம். இரண்டும் நானூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் கொடுத்துள்ளது. அதற்கு மேலும் கோடிக்கணக்கான ரூபாயைத் திரையரங்குகளில் அள்ளுவதைத்...
மூடப்படும் டேன்டீ: அச்சத்தில் தேயிலை தொழிலாளர்கள்எட்டாவது நெடுவரிசை
நட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் (TANTEA) சில பிரிவுகளை மூடிவிட்டு, 5,000 ஏக்கருக்கும் மேலான தேயிலைத் தோட்ட நிலங்களை வனத்துறையிடமே ஒப்படைத்து விடுவது என முடிவெடுத்திருக்கிறது தமிழக அரசு. காடுகளைக் காக்க வேண்டும் என்று போராடும் இயற்கை ஆர்வலர்களுக்கு இதுவொரு நல்ல...
சென்னை: போக்குவரத்து கட்டமைப்பில் மாற்றம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ஒன்றிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் முதல் கூட்டம் விரைவில் நடைபெறவிருக்கிறது. அதன் மூலமாக நடக்கும் தூரத்தில் பேருந்து நிறுத்தம், பயன்பாட்டுக்குரிய நடைமேடைகள், பேருந்துகளில் மெட்ரோ ரயில்களில் புறநகர் ரயில்களில் பறக்கும் ரயில்களில் (எம்ஆர்டிஎஸ்)...
டிஎன்சிஏ தலைவராக பொன்முடி மகன்: புதிய சர்ச்சை!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் அசோக் சிகாமணி. எதிரணியில் போட்டியிட்டவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதோடு, இத்தேர்தலுக்கு காரணமாக இருந்த நீதிமன்ற வழக்கில் இருந்தும் பின்வாங்கியிருக்கிறார். இதுவே, டிஎன்சிஏ என்ற அமைப்பை மீண்டும் செய்திகளில் இடம்பெறச்...
உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு: எதிர்க்கும் தமிழ்நாடு!
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) அரசு வேலை மற்றும் கல்வியில் பத்து சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதைத் தொடர்ந்து, இட ஒதுக்கீட்டின் தாயகமான தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் இட...
கோவை: தடம் புரண்ட இஸ்லாமியர்களின் வாழ்வு!
1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவை நகரம் அதிரத் தொடங்கியது. மருத்துவமனை, ரயில்வே நிலையம், மார்க்கெட் பகுதி என 18 இடங்களில் அடுத்தடுத்து வெடித்த வெடிகுண்டுகள் ரத்தத்தை உறைய வைத்தன. ரத்த வெள்ளத்தில் உடல்கள் சிதறிக் கிடக்க, ஆங்காங்கே மரண ஓலங்கள் காதைக் கிழித்தன. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில்...
நேதாஜி போஸ் மரணம்: புதிய கோணம்!எட்டாவது நெடுவரிசை
இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களிலே வேறுபட்ட அணுகுமுறையும் வித்தியாசமான வசீகரமும் கொண்டவர், தமிழ் மக்களால் நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ். அவர் இந்தியாவின் அதீத மதிப்புள்ள அடையாளம். சுபாஷ் சந்திர போஸ் மரணம் இன்றுவரை ஒரு மர்மமாகவே இருக்கிறது. டோக்கியோ வானொலிச் செய்தியின்...
ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு: கடுமை காட்டும் திமுக!
கோயம்புத்தூர் கார் வெடிப்புக்குப் பின் பாஜக தலைவர்களும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்ததைத் தொடர்ந்து ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் எனும் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆளுங்கட்சியான திமுக கடுமையாக்கியுள்ளது, நவம்பர் 6 ஆம்...
Read in : English