Jose Niveditha
அரசியல்

சத்துணவுத் திட்டம்: வளரும் தமிழ்நாடு; தள்ளாடும் கேரளம்!

தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு காலை சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், அண்டை மாநிலமான கேரளம் , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் தடுமாறிக் கொண்டிருக்கிறது....

Read More

சத்துணவுத் திட்டம்
Civic Issues

கடவுளின் தேசம், நாய்கள் தேசமாக மாறிவிட்டதா?

தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் எண்ணிக்கை 2.8 லட்சமாக அதிகரித்துவிட்டதால் கடவுளின் சொந்த தேசம் என்றழைக்கப்படும் கேரளா, நாய்களின் சொந்த தேசம் என்று அழைக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. அங்கு தெரு நாய்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நாய்த் தொல்லைகளைக்...

Read More

நாய்கள்
சுற்றுச்சூழல்

பரபரப்பை ஏற்படுத்திய அரிக்கொம்பன் யானை இடமாற்றம்!

எதிர்ப்பு ஊர்வலங்கள், சாலை மறியல்கள், மின்னணு தளங்களில் சுவரொட்டிப் பிரச்சாரங்கள், சட்டப் போராட்டங்கள், தொலைக்காட்சி விவாதங்கள், கவிதைகள், இசை ஆல்பங்கள்... என்று அரிக்கொம்பன் என்ற ஒரு யானைக்காக பல ஆரவாரங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. வனத்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் குடைச்சலைக் கொடுத்துக்...

Read More

அரிக்கொம்பன்
அரசியல்எட்டாவது நெடுவரிசை

கேரளா ஸ்டோரி திரைப்படம் சொன்ன கதையும் நிஜமான கதையும்

ஐஎஸ்ஐஎஸ் (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) பகுதிக்கு அனுப்புவதற்காக கேரளாவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டது போன்ற தோற்றத்தை கேரளா ஸ்டோரி திரைப்படம் காட்டினாலும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காகச் சேவை செய்வதற்காக மூன்று பெண்கள் மட்டுமே இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகத்...

Read More

கேரளா ஸ்டோரி
சுற்றுச்சூழல்

’பிரச்சினை’ யானைகள்: வனப்பகுதியில் விட கேரள விவசாயிகள் எதிர்ப்பு

அரிசி தேடித் திரிந்த இரண்டு யானைகள் கேரளாவின் எல்லைப் பகுதிகளில் காட்டின் விளிம்புப் பகுதியில் வசிக்கும் மக்களை இரவிலும் தூக்கமில்லாமல் செய்து வரும் நிலையில், அரிசி ராஜா என்ற யானையைப் பிடித்து ரேடியோ காலரிங் செய்து விடுவித்த தமிழக வனத்துறையின் செயல்பாடு, கேரளாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது....

Read More

யானைகள்
சுகாதாரம்

பிரபலமாகி வரும் மாதவிடாய் கோப்பை

மாதவிடாய் காலத்தின்போது சானிட்டரி நாப்கின்களுக்கு பதிலாக மாதவிடாய் கோப்பைகளைப் பயன்படுத்துவது குறித்து கேரளா மாநில அரசும் பல்வேறு அமைப்புகளும் மக்கள் பிரதிநிதிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்; 'நாப்கின் வேண்டாம், எம்-கப்களைத் தேர்ந்தெடுங்கள்' என்ற பிரச்சாரத்தால் கேரளா பரபரப்பாக...

Read More

Menstrual Cup
சுற்றுச்சூழல்

காட்டு யானை பிரச்சினை: இரு மாநிலங்கள், இரு விதமான அணுகுமுறைகள்!

ஊருக்குள் புகுந்து களேபரம் செய்த காட்டு யானை ஒன்றுக்கு பி.எம்.2 (பந்தலூர் மக்னா--2) என்று பெயரிட்டு இருக்கிறார்கள். கூடலூர் காட்டுப்பகுதிகளில் உள்ள அந்த காட்டு யானைக்கு தமிழ்நாடு வனத்துறை, கண்காணிப்புப் பட்டையைக் கட்டியிருக்கிறது. அண்மையில் கேரள வனத்துறை அந்த முரட்டு காட்டு யானையைப்...

Read More

காட்டு யானை
சுற்றுச்சூழல்

காடுகளைச் சுற்றி பஃபர் மண்டலங்கள்: கொதித்தெழும் விவசாயிகள்!

வனவிலங்கு சரணாலயங்கள், புலிக் காப்பகங்கள் உட்பட பாதுகாக்கப்பட்ட காடுகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இடைப்பட்ட மண்டலங்களை (பஃபர் மண்டலங்கள்) அமைக்கும் அரசின் முயற்சி விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால், தமிழ்நாடு-கேரளா எல்லையில் இருக்கும் நீலகிரி உயிர்க்கோளம் முழுவதும்...

Read More

பஃபர் மண்டலங்கள்
குற்றங்கள்

கேரளப் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை

கல்வியிலும் பெண் விடுதலையிலும் முன்னேறிய மாநிலமாக புகழ்பெற்று விளங்கும் கேரளாவில்தான் சமீபகாலமாக எல்லா வயதுப் பெண்கள் மீதும் வன்முறைத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. ஆணாதிக்கச் சிந்தனைகளாலும் சட்டங்களாலும் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை எதிர்த்து வீரியமிக்க கலாச்சாரப் புரட்சியை...

Read More

கேரளப் பெண்கள்
சுற்றுச்சூழல்

நீலகிரி: உச்சத்தில் வனவிலங்குகள் அத்துமீறல்!

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகா வன மண்டலங்களில் வசிக்கும் மக்களை இரவு நேரங்களில் அச்சுறுத்தும் மிகப்பெரிய விசயம் வனவிலங்குகள் அத்துமீறல். பகல் வேளைகளில் மனிதர்கள் புழங்கும் சாலைகள், எஸ்டேட்டுகள், பயிர்நிலங்கள் ஆகியன இரவு நேரத்தில் விலங்குகளின் சாம்ராஜ்யமாகி விடுகின்றன. வனத்துறை...

Read More

வனவிலங்குகள் அத்துமீறல்