Read in : English

சுகாதாரம்

தமிழகத்தில் உறுப்பு மாற்று விவகாரத்தில் எந்த மோசடியும் இல்லை: டாக்டர் அமல் பேட்டி

தமிழகத்தில் உறுப்புமாற்று சிகிச்சையை முறைப்படுத்திய மருத்துவர்களில் முக்கியமானவர் டாக்டர் அமலோற்பாவநாதன் ஜோசப். இது தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரு திட்டம் முறை என்று கூறப்படுகிறது. இருப்பினும், தமிழகத்தில் உருப்பு தானத்துக்காக எடுக்கப் படும் பல இதயங்கள் வெளிநாட்டினருக்கு பொருத்தப்படுகிறது என்ற...

Read More

அரசியல்

பேனர்கள் போடப்பட்ட கூட்டத்திற்கு மு.க ஸ்டாலின் போகக்கூடாது – ட்ராஃபிக் ராமசாமி

சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்மறை விமர்சனங்களுக்குப் பிறகு, அண்ணா நகரில் அமைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணியில் திமுகவினர் ஈடுபட்டனர். விதியை மீறி அமைக்கப்பட்ட பேனர்களுக்காக, எம்.எல்.ஏ ஜே.அன்பழகன் மன்னிப்பும் கோரியிருந்தார். பாதசாரிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் வகையில் டிஜிட்டல்...

Read More

சிந்தனைக் களம்

கொலைக்களமாகும் சிறைச்சாலைகள்

சென்னை புழல் மத்திய சிறை - I இல் கடந்த 2009 இல்   திமுக ஆட்சிக்காலத்தில் பிரபல ரவுடி வெல்டிங்குமார்  படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைய சிறைத்துறைத்  தலைவராக இருந்த தற்போதைய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் உடனடியாக தீயணைப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். வெல்டிங்குமார்...

Read More

Uncategorized

Gangster murder in Puzhal sets off shock waves

In 2009, during the DMK regime, history-sheeter Welding Kumar was murdered in Puzhal Prison – 1. Following this, the then Director General of Prisons R. Nataraj was transferred to the fire and rescue services department. Welding Kumar was accused of attempting the murder of senior DMK leader...

Read More

வணிகம்

கடலோர காவற்படை மூலம் மீனவர்கள் மீட்கப்பட்டனர்

சென்னை காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் கடந்த 17 ஆம் தேதி அதிகாலையில் மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு சென்றிருந்தனர். காசிமேட்டை சேர்ந்த செங்குட்டுவன் எனபவருக்கு சொந்தமான கில் நெட் வகை படகில் , ராஜன் என்ற மீனவர் தலைமையில் சென்ற இந்த குழுவினருக்கு முதல் நாளே அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள்...

Read More

கல்வி

சிபிஎஸ்இ’க்கு நிகராக ஸ்டேட்போர்ட் பாடத்திட்டத்தை உயர்த்தும் முயற்ச்சி

மாநில அரசின் பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ-க்கு இணையாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக கல்வித்துறை சமீபத்தில்  ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் கேள்வித்தாளில் மாற்றங்களைக் கொண்டு வர பல சீர்திருத்தங்கள்செய்யப்பட இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த சீர்திருத்தங்கள் உள்நோக்கம்...

Read More

அரசியல்

எம்.எல்.ஏக்கள் வழக்கு, மூன்றாம் நீதிபதி நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு அடுத்தபடியாக, மூத்த நீதிபதியான ஹுலுவாடி ஜி.ரமேஷ், அஇஅதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விசாரிப்பதற்காக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான டாக்டர் எஸ். விமலாவை, மூன்றாவது நீதிபதியாக பரிந்துரைத்திருக்கிறார்.  ஜூன் 14ம்...

Read More

பண்பாடு

காமெடியனின் வேதணை: சுச்சிலீக்ஸ் !

கார்த்திக் குமார் கிண்டலுக்கு உள்ளாவது இது முதல்முறை அல்ல.இயக்குநர் மணிரத்தினத்தின்  ‘அலைபாயுதே’  காலத்தில்  இருந்தே   அவர்  கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறார்.  அதுவும்  தமிழ்  திரைப்படங்களில்  அமெரிக்க  மாப்பிள்ளையாக  நடிக்க ஆரம்பித்ததில்   இருந்தே  நையாண்டி  அவரைச்  சுற்றி வருகிறது. கார்த்திக்...

Read More

சமயம்

திருச்செந்தூரில் தமிழ் அர்ச்சகர்களுக்கு பாதிப்பு

திருச்செந்தூர் கோயிலில் பூஜை செய்து வரும் ஈஸ்வர ஐயருக்கு அது அவருடைய மூதாதையர்கள் பாரம்பரியமாக செய்து வரும் தொழில் என்பதால்  இயல்பாகக் கிடைத்த உரிமை என்கிறார். இதுதான் அவரின் வாழ்வாதாரம் மற்றும் வருமானத்துக்கான ஒரே வழியும் கூட. சென்னை உயர்நீதிமன்றம், கோயில் நிர்வாகம் வரையறுத்திருப்பதை விட...

Read More

சுகாதாரம்
செறிவூட்டப்பட்ட அரிசி
இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி எழுப்பும் சந்தேகங்கள்: யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி எழுப்பும் சந்தேகங்கள்: யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

பண்பாடு
திருவையாறு தியாகராஜர் சமாதி வளாகத்தில் தரையோடு தரையாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் நாகரத்தினம்மாளின் சிலை!

திருவையாறு தியாகராஜர் சமாதி வளாகத்தில் தரையோடு தரையாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் நாகரத்தினம்மாளின் சிலை!

Read in : English