Subramani M
பண்பாடு

பாலியல் துன்புறுத்தல் வழக்குக்கு என்ன சாட்சிகள் தேவை?: நீதிபதி சந்துரு விளக்கம்

மீ டூ குறித்த செய்திகளும் சர்ச்சைகளும் முக்கியத்துவம் பெற்று வரும் சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய முன்னாள் நீதிபதி எம். சந்துரு இன்மதி இணைய இதழ் நிருபருக்கு  அளித்த நேர்காணல். பாலியல் பலாத்காரத்தால் துன்புற்ற பெண்களுக்கு நியாயம் கிடைக்க...

Read More

பண்பாடு

கவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப் பொருளாக மாறியது ஏன்? வழக்கறிஞர் அருள்மொழி பேட்டி

தமிழகத்தில் பாடகி சின்மயினால் பல்வேறு கலைஞர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப்பொருளாக மாறியது ஏன்?  பாலியல் குற்றச்சாட்டுகளைப்பற்றி பேசாமல் திராவிடர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் சமூக வலைதளங்களில் கருத்தியல் வாக்குவாதங்கள்  நடைபெறுவது குறித்து திராவிடர்...

Read More

குற்றங்கள்சமூக வலைதளம்

#MeToo movement: தமிழக ஊடகங்களின் தயக்கம் ஏன்?

பதினான்கு ஆண்டுகளுக்கு முன் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பிரபல திரைப்பட படலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி    குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இந்த விவகராத்தை  வெளியிடுவதில் தமிழக வெகுஜன ஊடகங்களிடம்  உள்ள தயக்கத்துக்குக் காரணம் என்ன  என்று அலசுகிறார்கள்....  தன்யா ராஜேந்திரன்...

Read More

சமயம்

40 ஆண்டுகாலமாக சபரிமலை செல்லும் குருசாமி பாட்டி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மரபுக்கு எதிரானது எனக் கருத்து

அனைத்து வயது பெண்களையும் ஐய்யப்பன் கோவிலுக்கு அனுமதிப்பது நமது மரபுக்கு எதிரானது என்கிறார் தேனி மாவட்டம் கம்பத்தில் பிறந்த பெண் குருசாமி பத்மாவதிப் பாட்டி. ஐயப்பபன் மீது இருக்கும் பக்தியால் கடந்த 39 ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று வரும் அவர், தனது ஐய்யப்ப தரிசன அனுபவங்களை...

Read More

குற்றங்கள்

மீண்டும் பழைய நடைமுறை: வரதட்சிணை தடுப்பு சட்டம் ஆண்களை மிரட்டும் ஆயுதமா?

சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக, வரதட்சிணை கொடுமை புகார் குறித்து 498(ஏ) பிரிவின் கீழ் போலீசாரே நேரடியாக நடவடிக்கை எடுக்கும் பழைய முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. ‘வரதட்சிணை தொடர்பான புகார்களை குடும்ப பொது நலக் குழு விசாரித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம்...

Read More

சுற்றுச்சூழல்

எட்டு வழிச்சாலையை மேம்பாலமாக போட்டால் என்ன? தான் நேரில் கண்ட பிற உதாரணங்களை அடுக்கும் மருத்துவர்

விவசாய நிலங்களை கையகப்படுத்தலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட  நிலையில், யாருக்கும் பாதிப்பின்றி இந்த சென்னை - சேலம் 8 வழிச்சாலையை மாற்றுச் சிந்தனையோடு இன்மதி.காம் நிருபருக்கு பேட்டியளிக்கிறார் மருத்துவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சாய்ரமணன். சென்னை - சேலம் இடையேயான பிரதான 8 வழிச்சாலை...

Read More

அரசியல்

தேசியம், திராவிடம், தமிழ் தேசியம்: ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவர் சீமான் பார்வையில்…

இந்தியாவின் 72வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு திராவிட அரசியல் குறித்தும் தமிழ் தேசியம் குறித்தும் தமிழ் தேசியவாதியும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் இன்மதி.காம் இணைய இதழுக்கு அளித்த பேட்டி.   தமிழ் தேசியம் பேசும் நீங்கள் இந்திய சுதந்திர தினத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? தமிழ்த்...

Read More

கல்வி

பார்வை இழந்தது போல் இருந்த சில மணி நேரங்களில் பல பாடங்கள் கற்றேன்

உடல் உறுப்புகளில் அனைத்துமே பிரதானமானதுதான் என்றாலும் பார்வை இல்லையெனில் மனித இயக்கமே முற்றிலும் பாதிக்கப்படுகிறது. ஒரு விஷயத்தை காதால் கேட்டுபுரிந்துகொள்வதற்கும் அதனை நொடிப்பொழுது கண்ணால் பார்த்து உணர்ந்துகொள்வதற்கும் வேறுபாடு உள்ளது. பார்வையற்றவர்களின் வலியை, வாழ்க்கையை சில நிமிடங்களாவது...

Read More

அரசியல்

பேனர்கள் போடப்பட்ட கூட்டத்திற்கு மு.க ஸ்டாலின் போகக்கூடாது – ட்ராஃபிக் ராமசாமி

சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்மறை விமர்சனங்களுக்குப் பிறகு, அண்ணா நகரில் அமைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணியில் திமுகவினர் ஈடுபட்டனர். விதியை மீறி அமைக்கப்பட்ட பேனர்களுக்காக, எம்.எல்.ஏ ஜே.அன்பழகன் மன்னிப்பும் கோரியிருந்தார். பாதசாரிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் வகையில் டிஜிட்டல்...

Read More

பண்பாடு
கவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப் பொருளாக மாறியது ஏன்? வழக்கறிஞர் அருள்மொழி பேட்டி

கவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப் பொருளாக மாறியது ஏன்? வழக்கறிஞர் அருள்மொழி பேட்டி

சமயம்
40 ஆண்டுகாலமாக சபரிமலை செல்லும் குருசாமி பாட்டி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மரபுக்கு எதிரானது எனக் கருத்து

40 ஆண்டுகாலமாக சபரிமலை செல்லும் குருசாமி பாட்டி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மரபுக்கு எதிரானது எனக் கருத்து

சுற்றுச்சூழல்
எட்டு வழிச்சாலையை மேம்பாலமாக போட்டால் என்ன? தான் நேரில் கண்ட பிற உதாரணங்களை அடுக்கும் மருத்துவர்

எட்டு வழிச்சாலையை மேம்பாலமாக போட்டால் என்ன? தான் நேரில் கண்ட பிற உதாரணங்களை அடுக்கும் மருத்துவர்