Read in : English

அரசியல்

எழுந்து வா தலைவா… மனமுருகிய தொண்டர்கள்…

* வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்த படியே சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி * கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் ஆம்புலன்ஸ் மூலம்அழைத்துச் செல்லப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். * 28-ந் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,...

Read More

மீனவர்கள்

கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த முனம்பத்தில் மீன் பிடி படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 3 பேர் மரணமடைந்துள்ளனர்.

கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த முனம்பத்தில் மீன் பிடி படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில்  குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 3  பேர் மரணமடைந்துள்ளனர். கொச்சியை அடுத்த முனம்பம் பகுதியிலிருந்து கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான  ஒஷியானி என்ற பெயர் கொண்ட மீன் பிடி படகில் மீனவர்கள்  14 பேர்...

Read More

மீனவர்கள்

சரக்கு கப்பலுக்கும் மீன் பிடி படகும் மோதியதில் குமரியை சேர்ந்த மூன்று மீனவர்கள் இறப்பு

கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த முனம்பத்தில் மீன் பிடி படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில்  குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 3  பேர் மரணமடைந்துள்ளனர். கொச்சியை அடுத்த முனம்பம் பகுதியிலிருந்து கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான  ஒஷியானி என்ற பெயர் கொண்ட மீன் பிடி படகில் மீனவர்கள்  14 பேர்...

Read More

இசை

உயிரற்ற வாத்திய கருவிகளில் இருந்து உயிரோட்டமான கமக – கர்நாடக இசையை வழங்கும் சத்யா!

கே.சத்திய நாராயணன், பத்தாண்டுகளுக்கும் மேலாக கர்நாடக இசைக்கு-கமகத்துக்கு தொடர்பில்லாத ஒரு வாத்தியத்தை வாசித்து வருகிறார். கடந்த2001-ல் கர்நாடக இசையின் ஆதி நாடியான கமகம், கீபோர்டைத் தாண்டி வேறு ஒரு வாத்தியத்தில் எப்படி இசைக்கிறது என்பதை நிரூபித்தார். அதனைகர்நாடக இசை விமர்சகர்கள் சில முரண்களோடு...

Read More

கல்வி

இவரும் ஆசிரியர்தான்: ஐ.ஐ.டி. பட்டதாரியின் அறிவியல் கல்வி சேவை

பழைய காகிதம், பாட்டில்கள், தீக்குச்சி, நூல், ஸ்ட்ரா, வால் டியூப், போன்று நம்மால் தூக்கி எறியப்படும் சாதாரணப் பொருள்களிலிருந்து அறிவியல் விளையாட்டுப் பொருட்களை உருவாக்கி அதனைப் பள்ளிக் குழந்தைகளிடம் பிரபலப்படுத்தி அவர்களுக்கு அறிவியல் பாடங்களில் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறார் கான்பூர் ஐஐடி...

Read More

பண்பாடு

தமிழ் அச்சு நூல்களின் தலை எழுத்து!

இந்திய மொழிகளில் முதன் முதலில் அச்சான நூல் தமிழ் நூல்தான். 16-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கல்லில் ரோமன் வரிவடிவங்களுடன் வெளியான கார்த்திலியா  (Cartilha) என்ற தமிழ் நூல், அச்சு நூல் வரலாற்றில் தமிழின் பெருமையை பறைசாற்றும் அரிய ஆவணம். ``ஆகாசமும் பூமியும் படச்சவன் சர்வமும் ஆனவனே, பிதாவே தம்பிரானே...

Read More

சுகாதாரம்

இ – சிகரெட்டை தடை செய்யும்போது சிகரெட்டை தடை செய்ய இயலாதா?

விவேக் ஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன்னுடைய 14 வயதில் முதன்முறையாக  சிகரெட் பிடிக்க ஆரம்பித்தான். அதன்பின்பு அவன் அப்பழக்கத்தில்இருந்து மீளவில்லை. அவனுக்கு 6 மாதங்களுக்கு முன்பு ‘வேப்பிங்’ எனப்படும் இ சிகரெட் குறித்து அறிமுகம் ஆனது. அதிலிருந்து சிகரெட் பக்கம் அவன் திரும்பவில்லை. சென்னையில்...

Read More

கல்வி

பிளஸ் ஒன், பிளஸ் டூ கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் மாற்றம்

தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை மூன்று வகைகளாகப் பிரித்து அறிமுகப்படுத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தொழிற் கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஒரு புதிய பாடமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. பிளஸ் ஒன் வகுப்புகளுக்கு...

Read More

சமயம்
இஸ்லாமியன் மறைகிறான்: பத்திரிகையாளர் சயீத் நக்வி எழுதிய முக்கியத்துவம் வாய்ந்த நாடகம்!

இஸ்லாமியன் மறைகிறான்: பத்திரிகையாளர் சயீத் நக்வி எழுதிய முக்கியத்துவம் வாய்ந்த நாடகம்!

Read in : English