Read in : English
ஜெயமோகனுக்குச் சிறப்புச் சேர்க்குமா பொன்னியின் செல்வன்?
பல தலைமுறையினரால் போற்றபட்ட முக்கிய நாவல் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். தமிழ் சினிமாவின் மாஸ்டர்களில் ஒருவராக நம்பப்படும் மணிரத்னம் படமாக்கப் போகிறார் என்ற செய்தி வெளியான நாள் முதலாக, அது தொடர்பான ஒவ்வொரு தகவலும் பிரேக்கிங் நியூஸாகிறது. அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்பட முதல் பாகத்தின்...
இசை இணையர்: வெங்கடேசன், சங்கரி
பரிவாதினி அமைப்பு ஶ்ரீவத்ஸத்துடன், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் இரண்டாவது தம்பதியினர் திருநாராயணபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசனும், சங்கரியும். விதுஷி சங்கரி பிறந்தது காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருக்கழுகுன்றத்தில். தந்தையார் பி.வேதகிரியிடம்...
இன்று: 25 ஆண்டுகளுக்கு முன் மெட்ராஸ் சென்னை என மாற்றப்பட்ட தினம்.
மெட்ராஸ் என்று அறியப்பட்ட மாநகரத்திற்கு சென்னை என்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் முடிவடைகிறது. 2,000 ஆண்டுகளுக்கு மேல் இந்த பகுதியில் வாழ்ந்த, பழமையுள்ள தமிழர்களின் பண்பாட்டை மொழியை இலக்கியத்தை இசையை பாதுகாத்து வளர்த்த நகரத்திற்கு 1996 ம் ஆண்டு சென்னை என பெயர் சூட்டி...
கோயில்களும் பக்தியும் தமிழ் நாடு சனாதனத்தின் நிலம் என்பதற்கு சான்று
தமிழர்களின் உண்மை அடையாளம் என்ன? தமிழர்கள் இந்துக்கள் இல்லையா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றால் இந்தக் கேள்வியால ஏற்படும் குழப்பம் எதனால் என்பதற்குப் பதில் சொல்லவ் வேண்டும். பிரிட்டிஷ் அரசால் ஏற்பட்ட மரபு சிந்தனை, நமது கல்வி முறை, இந்திய பாரம்பரியம், பண்பாட்டு வேர்கள் குறித்த...
இசை இணையர்: பெங்களூரைச் சேர்ந்த வித்வான்கள் எஸ்.பி. பழனிவேல்,ஆர்.பிரபாவதி
பிரபாவதி கோலார் மாவட்டம் தொட்டபன்னந்தஹல்லியைச் சேர்ந்தவர். பெற்றோர் ராமகிருஷ்ணப்பா, தனலக்ஷ்மி இருவரும் நாகஸ்வரக் கலைஞர்கள். பிரபாவதி குழந்தையாக இருந்தபோதே அவர்கள் பெங்களூருக்குப் பெயர்ந்துவிட்டனர். சிறு வயதிலேயே பிரபாவதி இசையில் ஆர்வம்காட்டவும், அவரை திருப்பதியில் இருந்த ஆர்.ரேணுவிடம் குருகுல...
நீட் தேர்வு குளறுபடி: முதல்முறை எழுதுபவர்களுக்கு வேட்டு: பலமுறை எழுதுபவர்களுக்கு சீட்டு
மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆனதில் இருந்து பெரும் குழப்பங்களும் சிக்கல்களும் நிலவுகின்றன. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் நீட் தேர்வு நடைமுறையில் இருக்கும்வரை அதில்...
தடாலடியாகப் பேசினாலும் முதல்வரின் நம்பிக்கைபெற்ற தியாகராஜன்
வலுவாக ஒன்றிய அரசின் ஆட்சிபீடத்தில் இருக்கும் பாஜகவுக்கு எதிராக கடும் தாக்குதல் கணைகளை வீசும் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நீக்கப்படுவாரா என்ற கேள்விகளும் கணிப்புகளும் ஊடகங்களில் சூடான விவாதமாக ஆகியுள்ளது. மூத்த திமுக தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு புதுமுகமான தியாகராஜனை...
இந்து என்பது தமிழர்களின் மதமா? பூசப்பட்ட சாயமா?
இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களிலும் கம்யூனிசம் ஆட்சி செய்த மேற்கு வங்கத்திலும் தென் மாநிலமான கர்நாடகத்திலும் இந்துத்வா முழக்கத்தைக் கையில் எடுத்து வெற்றிகரமாகக் காலூன்றிய பாஜக தமிழ்நாட்டில் அதே அடையாளத்தை முன்னிறுத்தி வேல் யாத்திரை நடத்தியபோதும் வலுவாகக் காலூன்ற முடியாதது ஏன் என்ற கேள்விகள்...
லாபம்: கோலிவுட்டில் காணாமல் போன கம்யூனிச கருத்துகள்
இந்த கதையின் சுருக்கத்தைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும் தமிழ் சினிமாவில் பல காலங்களில் பல்வேறு கருத்தியல் பேசப்பட்டு வந்தன. பொதுவாக வெகுஜன ஊடகமாக சினிமா இருந்தாலும் வியாபாரம் அதன் முக்கிய நோக்கமாக இருந்தாலும் சமூகக் கருத்துகள் பேசப்பட்டேவந்தன. விடுதலைப் போராட்ட காலத்தில் தணிக்கையைத் தாண்டி...
பரபரப்பான ஸ்வாதி கொலை; கண்டுகொள்ளப்படாத ஸ்வேதா கொலை
ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆள் நடமாட்டம் மிகுந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண் கொடுரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட போது தமிழ்நாடு தீப்பிடித்து எரிவதுபோல் பரபரப்பு பற்றிக்கொண்டது. அதே கொடூரம் மீண்டும் அதேபோல் ஒரு ரயில் நிலயம் அருகே நடந்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையம்...
Read in : English