தேங்கி கிடக்கும் அக்கிபிக்கிகள்
மாமல்லபுரம் கோவில் பொதுவிருந்தில் உணவு உண்ண நரிக்குறவர் இனப் பெண்ணுக்கு உரிமை மறுக்கப்பட்டது. இது, சமூக வலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அந்த பெண்ணுடன் அமர்ந்து விருந்துண்டார். தொடர்ந்து, தீபாவளி அன்று அந்த பெண் வீட்டுக்கு சென்றார்...