Read in : English
கல்வராயன் மலையில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் டாக்டர்!
திருவண்ணாமலை மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த பழங்குடி இன மாணவர் வி. ஏழுமலை (25) முதன் முறையாக டாக்டராகி இருக்கிறார். அவரது குடும்பத்தின் முதல் பட்டதாரி மட்டுமல்ல, அந்த ஊரின் முதல் பட்டதாரியும் கூட. தற்போது அவருக்கு...
கருப்பட்டி கடலை மிட்டாய் தயார் செய்து விற்பனை செய்யும் பொறியியல் பட்டதாரி!
பாரம்பரிய சுவையை தொழிலாக்கி முன்னேறும் இளைஞர் புதிய தொழில் துவங்க முதலீடாக பணம் மட்டும் போதாது. வழிகாட்டும் கரங்களே, தொழில் பயணத்தை சுலபமாகவும், சுவை மிகுந்ததாகவும் மாற்றும்....
உடல் ஆரோக்கியத்துக்கு செக்கு எண்ணெய் நல்லதா?
இந்திய உணவுகள் சுவையாக இருக்கும். ஏனெனில் அவை பெரும்பாலும் வறுக்கப்பட்டவை. பெரும்பாலானவர்கள் சப்பாத்தியைவிட பூரியை அதிகம் விரும்புவார்கள். பாயசத்தைவிட குலாப் ஜாமூனை விரும்பிச் சாப்பிடுவார்கள். வேகவைத்த உருளைக் கிழங்கைவிட உருளைக்கிழங்கு சிப்ஸை விரும்புவார்கள்....
புதிய படத்துக்கு ஏன் பழைய தலைப்பு; தலைப்புக்காக பஞ்சம்?
தமிழகத் திரையரங்குகளில் ஜனவரி 28ஆம் தேதி வெளியாகப் போகிறது சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் திரைப்படம். விஷால் வெங்கட் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வன், நாசர், கே.எஸ்.ரவிகுமார், பானுப்பிரியா எனப் பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 13 அன்று...
பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விட்டு சென்ற மனிதக் கடவுள்கள்!
இந்திய துணைக்கண்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இருந்த போதும் பின்னர் ஆங்கிலேய அரசாங்கத்தின் அங்கமான போதும் பல வெள்ளை அதிகாரிகள் இங்கு பணிபுரிந்தார்கள். அவர்களில் சிலருடைய பெயர் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்கு இங்கு வேரூன்றியுள்ளது....
இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி எழுப்பும் சந்தேகங்கள்: யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?
பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தினத்தன்று இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசியை 2024ஆம் ஆண்டுக்குள மக்கள் நல திட்டங்களான மதிய உணவு திட்டம், நியாய விலைக்கடைகள் (ரேஷன்) மற்றும் மத்திய அரசின் உணவு திட்டங்களில் பயன்படுத்துவது குறித்து அறிவித்தார். இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி...
திருவையாறு தியாகராஜர் சமாதி வளாகத்தில் தரையோடு தரையாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் நாகரத்தினம்மாளின் சிலை!
திருவையாற்றில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படும் தியாகராஜரின் (1767-1848), ஒரு நூற்றாண்டுக்கு முன் புதர் மண்டிக் கிடந்த சமாதியைச் சீர்படுத்தி, அவருக்கு கோவிலையும் நினைவு மண்டபத்தையும் தனது சொத்துகளை விற்றுக் கட்டியவர் தேவதாசி பாரம்பரியத்தில் வந்த பெங்களூரு நாகரத்தினம்மாள்...
Read in : English