Read in : English

குற்றங்கள்

பேரறிவாளன் வழக்கு: சர்ச்சைக்குள்ளான ஆளுநரின் அதிகாரம்

சென்ற மே மாதம் 18-ம் தேதி டில்லி உச்சநீதிமன்றம், பேரறிவாளன் வழக்கு தொடர்பாக, தனது அசாதாரணமான சிறப்பதிகாரத்தைப் பயன்படுத்தி, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அடைந்த பேரறிவாளனை, அவரது 31 ஆண்டு கால சிறைவாசத்திற்குப் பின் விடுதலை செய்து அளித்த தீர்ப்பில்...

Read More

பேரறிவாளன் வழக்கு
எட்டாவது நெடுவரிசைவணிகம்

இயற்கை விவசாயம் குறித்த நிபுணருடன் நேர்காணல்எட்டாவது நெடுவரிசை

நஞ்சற்ற உணவு உற்பத்தி பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ரசாயன உரம், பூச்சிக் கொல்லி சார்ந்த விவசாயத்துக்கு மாற்றான வழிமுறைகளில் இயற்கை விவசாயம் சார்ந்து கவனம் செலுத்த துவங்கியுள்ளனர் விவசாயிகள். சுய தேவை சார்ந்து, இயற்கை விவசாயம் முறையில் உற்பத்தி தற்போது...

Read More

இயற்கை விவசாயம்
அரசியல்

எழுச்சி பெற்ற ஏழு இளைஞர்களுக்குக் கிட்டிய கெளரவம்

இளைஞர்கள் அர்ஜூனும் ரிஷியும் மின்னணுப் படைப்பாளிகள். வட சென்னை என்னும் ஒதுக்கிவைக்கப்பட்ட பிரதேசத்தில் அமைப்பியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிகளில் பிறந்து வளர்ந்தவர்கள். அந்த இரண்டு இளைஞர்கள் ஆளுக்கொன்றாய் ஸ்மார்ட் ஃபோன்கள் வைத்திருந்தார்கள் என்றாலும், அவை வெறும் அடிப்படை அம்சங்கள் கொண்டவைதான்....

Read More

இளைஞர்கள்
அரசியல்

மோடி சிம்மாசனத்தின் சில கால்கள் தமிழர்கள் தந்தவை

நரேந்திர மோடி தமிழக வாக்காளர்களின் ஆதரவைப் பெறாமல் போயிருக்கலாம், பாஜக கடுமையான முயற்சிகள் செய்தபோதும். ஆனால் மோடி தேசிய அரசியலில் வளர்ந்து சிம்மாசனம் ஏறியதில் தனிப்பட்ட முறையில் சில தமிழர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. எதிர்கால பாஜகவின் முகமாக அவர் தோன்றிய காட்சி 2008-ல் சென்னையில்தான்...

Read More

பண்பாடு

விமானஓட்டி தற்கொலை: விரைந்து செயல்படுமா அரசு?

விமானஓட்டி தற்கொலை என்பது திடீரென நிகழ்வது; ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருவது. ஆனால் அதுவோர் அபூர்வமான நிகழ்வு; வானில் திடீரென நடக்கும் அமானுஷ்யமான ஒருசில விமான விபத்துக்கள் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன. மார்ச்சில் சீனா ஈஸ்டர்ன் விமானம் தரையில் இறங்கி மோதியதில் பயணம் செய்த132...

Read More

வணிகம்

உழவர்ச்சந்தை அரசுத்திட்டம் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும்

அரசுத்திட்டம் என்று ஆகப்பெரிய கீர்த்திபெற்ற உழவர்ச்சந்தையைப் புதுப்பிக்கும் கொள்கையைப் பலப்படுத்தும் இலட்சியத்தோடு இந்த நடப்பாண்டில் 50 உழவர்ச்சந்தைகள் புதுப்பிக்கப்படும் என்று சமீபத்திய பட்ஜெட் அமர்வின்போது தமிழக அரசு உற்சாகமானதோர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. விவசாயிக்கும் நுகர்வோருக்கும்...

Read More

அரசுத்திட்டம்
அரசியல்

கலகம் மீண்டும் வெடிக்கலாம் இலங்கையில்

கலகம் வெடித்த இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ரத்தக்களரியாகிவிட்டது. 1971, 88/89 ஆகிய ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் தேசியவாத இயக்கமான மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுனா - ஜேவிபி) அரசுக்கெதிராகக் கட்டவிழ்த்துவிட்ட ஆயுதக் கிளர்ச்சிகளைப் போல மற்றுமொரு கலகம் அல்லது அராஜகப்புரட்சி...

Read More

கல்வி

பொறியியல் படிப்புக்கு ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை: தமிழக அரசு மீண்டும் கொண்டு வருமா?

ஆன்லைன் கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை என்றதும் நவீனத் தொழில்நுட்பம் காரணமாக ஏற்கெனவே இருந்த ஒற்றைச்சாளர பொறியியல் மாணவர் சேர்க்கையைவிட (Single window Counselling) எளிதாக இருக்குமா என்று பார்த்தால் அது அப்படி இல்லை என்பதை கடந்த சில ஆண்டு கால அனுபவங்கள் காட்டுகின்றன.  “கல்லூரிகளில் காலி இட...

Read More

உணவு

தாவர இறைச்சி வரமா, சாபமா?

இறைச்சி தாவரத்திலிருந்தும் கிடைக்கிறது. தாவர இறைச்சி உணவு என்பது விலங்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் மாமிசத்தை நகல்செய்யும் உணவாகும். அதன் சுவையும், அதை உண்ணும் அனுபவமும் இறைச்சி உணவை உண்பது போலானவை. அது இறைச்சி உணவைப் போல தோற்றத்தைக் கொண்டது. அதைப் ‘போலி இறைச்சி’, ‘இறைச்சிக்கு மாற்று’ அல்லது...

Read More

குற்றங்கள்

தெலங்கானா போலீஸ் என்கவுண்டர்: உண்மையை அப்படியே பிரதிபலிக்கிறதா `ஜன கன மன’ திரைப்படம்?The Eight Column

தாமதமான நீதி எப்படி அநீதியாகுமோ, அதைவிட மோசமானது உடனடி நீதியை விரும்பும் மனப்பாங்கு. அது சிறியளவில் களங்கப்பட்டாலும் அதன் விளைவுகள் மாபாதகமாக இருக்கும். தெலங்கானாவில் திஷா மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டபோது நாம் கொட்டிய பாராட்டுகளும், இப்போது அது ‘போலி...

Read More

Read in : English