Read in : English
டெட் எண்ட்: இறந்தவர்கள் சொல்லும் கதை
வி சுதர்சனின் ‘டெட் எண்ட்’(முட்டுச்சந்து) புத்தகம் இந்திய வாழ்க்கையில் நிலவும் அன்றாட நிஜத்தின் கதையைச் சொல்கிறது; நீதி தவறும் கதையைச் சொல்கிறது; நீதியை நிலைநாட்ட முயலும் மனிதர்களின் கதையையும் சொல்கிறது. தனது சகோதரனுக்கு மெடிக்கல் சீட் பெறுவதற்கும்,...
இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம்: தர மேம்பாடு காலத்தின் கட்டாயம்
சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களின் முயற்சிகளும் அவற்றின் பலன்களும் களநிலவரங்களையும், மக்களின் போராட்டங்களையும் பிரதிபலிக்க வேண்டும்; பின்னர் அவை பொதுக்கொள்கை விவாதங்களாக வேண்டும்; இதன் மூலம் சமூகத்தின் பல்வேறு படிநிலைகளில் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். இதுதான் இந்தியாவுக்கு விடுதலை...
கனமழை: கவனமாகச் செயல்படுமா உள்ளாட்சி அமைப்புகள்?
நீலகிரி மாவட்டத்திலும், அருகிலுள்ள கேரளத்தின் வயநாட்டிலும் அருவிபோல் கனமழை கொட்டுகிறது. கடந்த ஆண்டு பெய்ததை விட இரண்டுமடங்கு அதிகமாகவே இப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் நிலச்சரிவுகள், வெள்ளம் ஆகியவை ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்தச் சூழலில் அந்தந்த மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்,...
வெள்ளநீர் வடிகால் கட்டமைப்பு: மாற்றி யோசிக்க வேண்டிய தருணம் இதுஎட்டாவது நெடுவரிசை
சென்னை வெள்ளநீர் வடிகால் கட்டமைப்புப் பணிகளால் மாநகரத்தின் மாமூல் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆனால், இதைத் தவிர்க்க முடியும்; அல்லது மட்டுப்படுத்த முடியும். சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானத்தின் ஒரு முக்கிய அம்சம், உயர்த்தப்பட்ட மேலடுக்குப் பாதையில் காங்கிரீட் தூண்களையும் இடைவெளிக்...
ஐபோன் 14: இவ்வளவு ஆர்ப்பரிப்பும் ஆரவாரமும் தேவையா?
ஐபோன் வைத்துக்கொள்வது சமூக அந்தஸ்தின் அடையாளம் ஆகிவிட்டது. எப்படியாவது ஒரு ஐபோன் வாங்கி விட வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகள் மீது மக்கள் பேரார்வம் கொண்டுள்ளனர். ஆனால், தனது தயாரிப்புகளின் தரத்தில் சமரசம் செய்யாத நிறுவனம், அதன் விலையை மட்டும் ஏடாகூடமாக உயர்த்தி...
பொன்னியின் செல்வன்: ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் ரசிகரை ஈர்க்கவில்லையா?
‘என்னை மாதிரி பசங்களைப் பார்த்தா பிடிக்காது; பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்’ என்று ‘படிக்காதவன்’ படத்தில் தனுஷ் வசனம் பேசியிருப்பார். அந்த வசனமே ரஹ்மானை மனத்தில் வைத்து உருவாக்கப்பட்டதோ என்று பல நேரம் எண்ணியிருக்கிறேன். ஏனென்றால், ‘ஏ. ஆர். ரஹ்மான் இசைத்த பாடல்களைக் கேட்கக் கேட்கத்தான்...
டாக்டரான மீனவர் மகன்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கே.நந்தகுமார் இருந்தபோது சிறப்பாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்டது எலைட் பள்ளி. தற்போது அது அரசு மாதிரிப் பள்ளி. அதில் படித்த விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த மீனவர் மகனான மாணவர் சுர்ஜித் (23) மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து...
உழைத்து வாழும் திருநங்கைகள்
திருநங்கைகள் என்றால் சமூகத்தால் ஒடுக்கப்பட்டுத் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் சென்னையில் 50 வயதைக் கடந்த திருநங்கை ஒருவர் உணவகம் திறந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். சென்னையின் தண்டையார் பேட்டை மணிகூண்டுப் பகுதியில் வசித்து வருபவர் மகாலட்சுமி....
டெக்மதி: பிளிப்கார்ட்டின் ஓவர் ஸ்மார்ட்டான மொபைல் அப்கிரேட் திட்டம்!
இந்தியாவில் பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தை ஏராளமானோர் பயன்படுத்துகிறார்கள். பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் புதிதாக அறிமுகமான ஒரு திட்டம் அந்தத் தளத்துக்குப் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தத் திட்டம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஸ்மார்ட் அப்கிரேட் திட்டம். இத்திட்டமானது, கூறியபடி...
யூடியூபர் சவுக்கு சங்கர்: தேனீர்க்கடை உரையாடல் நீதித்துறையைச் சீர்திருத்துமா?
தேனீர்க்கடை உரையாடல்கள் இலட்சோபலட்ச மக்களுக்குத் தெரிந்தால் எப்படியிருக்கும்? யாரோ ஒருவர் தன் நண்பரிடம் வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட மக்களைத் தாக்கிப் பேசுவது பொதுவெளியில் ஒலிபரப்பாகி ஆவணமானால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட தேனீர்க்கடை உரையாடலைப் போன்றதுதான் தன் எழுத்துக்கள் அல்லது சமூக வலைத்தளப்...
Read in : English