Read in : English
பாம்பே சிஸ்டர்ஸ் லலிதா – காற்றில் கலந்த கானம்!
பாம்பே சிஸ்டர்ஸ் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு சங்கீத உலகில் புகழின் உச்சிக்குச் சென்றவர்கள் சரோஜா, லலிதா சகோதரிகள். இருவரில் திருமதி லலிதா (84) கடந்த ஜனவரி 31 அன்று, நம்மை எல்லாம் மாளாத் துயரில் ஆழ்த்தி இவ்வுலகை விட்டு மறைந்தார்; இசையுலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்....
உலகளவில் வெறுக்கப்படுவதை மோடி உணரவில்லை!
இன்மதியின் சமீபத்திய யூடியூப் சேனல் உரையாடலில், இந்தியா: தி மோடி கொஸ்டின் எனும் பிபிசி ஆவணப்படத்தைத் தடை செய்ததன் விளவுகள் குறித்து பிரெஞ்சு ஊடகர் பிரான்காய்ஸ் காட்டியர், முன்னாள் பிபிசி தமிழோசை ஆசிரியர் டி.மணிவண்ணன், பத்திரிகையாளர் ஜி.அனந்தகிருஷ்ணன் மூவரும் விவாதித்தார்கள். “ பிபிசி ஆவணப்...
இளைஞர் திறன் வளர்ப்பில் அக்கறை வருமா?
நடப்பு ஆண்டிற்கான(2023-24) மத்திய நிதிநிலை அறிக்கையில் வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை அவசியமானவை என்றாலும் நாட்டில் அதிகப் பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்கப் போதுமான சூழல்களை உருவாக்கவில்லை. இந்த நிதிநிலை அறிக்கையானது மக்கள்தொகையில் பெரும் பகுதியாக இருக்கும்...
சாகாவரம் பெற்ற சங்கராபரணம் கே.விஸ்வநாத்!
இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான கே.விஸ்வநாத் தனது 93ஆவது வயதில் ஹைதராபாத்தில் பிப்ரவரி 2, 2023 அன்று காலமாகி விட்டார். காலத்தை வென்ற படைப்புகளைத் தந்த இந்தக் கலாதபஸ்வியின் அறுபதாண்டு கால படைப்புலகம் வித்தியாசமானது. திரைப்படக் கலையை மிக உயர்வான நிலைக்குக் கொண்டு சென்றதில்...
வாணி ஜெயராம் – காலம் தந்த சுக ராகம்!
திரையிசையின் மாபெரும் ரசிகர்கள் கூட, எழுபதுகளைத் தங்கள் ரசிப்புத்தன்மையின் களப்பிரர் காலமாக கருதுவார்கள். காரணம், அப்போது தமிழ்நாட்டில் இந்திப் படங்களும் பாடல்களும் பெரிதாகக் கொண்டாடப்பட்டன. பொன் என்று மதிக்கத்தக்க பொக்கிஷம் போன்ற பல பாடல்கள், காலத்தே சிலாகிக்கப்படவில்லை. அதையும் மீறித்தான்...
தமிழ் சினிமா: மாறிவரும் சண்டைக்காட்சிகள்!
‘டிஷ்யூம்.. டிஷ்யூம்..’ சத்தம் கேட்டவுடனே, எந்தவொரு குழந்தையும் குஷியாகிவிடும். அந்த வயதில், சண்டைக்காட்சிகள் இல்லாத திரைப்படத்தைப் பார்ப்பதென்பது வெறுப்பைத் தரும் அனுபவம். ‘எத்தனை சண்டை இருக்கு’ என்ற கேள்வியைக் கேட்காத குழந்தைகளே இருக்க முடியாது. நடனம் போலவே உடனடியாக ஈர்க்கக்கூடியவை நாயகனின்...
புதிய வருமான வரி சிறப்பானதா?
கடந்த பிப்ரவரி 1 அன்று ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 இலட்சத்திலிருந்து ரூ.7 இலட்சத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. மாதச் சம்பளம் வாங்கும் மக்களுக்கு இதுவொரு நல்ல விசயம் என்று சந்தோசப்பட்டால் இந்த வரிவிலக்கு...
எய்டு இந்தியா கட்டித் தரும் இலவச வீடு!
எய்டு இந்தியா (AID INDIA) என்ற தனியார் தொண்டு நிறுவனம் கிட்டத்தட்ட 400 தன்னார்வலர்களைக் கொண்டு நரிக்குறவர், இருளர், பழங்குடியின மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே இலவசமாக வீடு கட்டித் தரும் பணியைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. ஊருக்கு ஒதுக்குபுறமாக குடிசை அல்லது கூடாரங்களில்...
மேம்போக்கான பட்ஜெட்: ஆத்ரேயா விமர்சனம்!
நிதியாண்டு 2023-24க்கான நிதிநிலை அறிக்கை 2023 பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதை ஆழமில்லாத, மேம்போக்கான பட்ஜெட் என்று வர்ணித்திருக்கிறார் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா. தற்போது ஆசிய பத்திரிக்கையியல் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார் ஆத்ரேயா. இன்மதிக்குக்...
பொருளாதார ஆய்வு அறிக்கை காட்டும் தமிழ்நாட்டு முன்னேற்றம்!
ஒன்றிய அரசின் வருடாந்திரப் பொருளாதார ஆய்வு அறிக்கை வெளிவந்திருக்கிறது. கடந்த ஆண்டு செயற்பாடுகளையும் எதிர்காலச் சவால்களையும் வாய்ப்புகளையும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விசயங்களின் பின்புலத்தில் ஆய்வு செய்து அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு நிதியமைச்சர்...
Read in : English