Read in : English

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே : பேசாத பேச்செல்லாம் – எம்.ஜெ.பிரபு

இன்மதி.காம் மூலமாக நான் உங்களை மீண்டும் தொடர்புகொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.  உங்களிடம் உரையாடி வெகுநாட்கள் ஆகின்றன. காரணம் எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட ஓய்வு. அந்த ஓய்வின் மூலம் புத்துணார்ச்சி பெற்று மீண்டும் உங்களுடன் உற்சாகமாக உரையாட வந்துள்ளேன். இங்கு பத்தி எழுதுவதன் மூலம் தொடர்ந்து...

Read More

கல்வி

பொறியியல் கவுன்சலிங் தாமதம்: முதலாண்டு மாணவர்களின் தேர்வு தள்ளிப் போகலாம்

கவுன்சலிங் தாமதமாகியுள்ளதால் பொறியியல் கல்லூரிகளில் புதிதாகச் சேரும் முதலாண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சலிங் விதிமுறைகளின்படி, முதலாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வாக்கில் வகுப்புகள் தொடங்குவது...

Read More

பண்பாடு

நம் சென்னை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமையுடைய நகரம் என்பது தெரியுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் பென்னேஸ்வரமடம் கோயிலில் உள்ள கல்வெட்டில் மதராஸபட்டினம் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. ஆம் இன்று ஜூலை 21, 2018 மெட்ராஸ் என்ற நகருக்கு வயது 651. கிருஷ்ணகிரி மாவட்டம், பெபெண்ணையாறு அருகில் உள்ள பென்னேஸ்வரமடம் கோயிலில் 1367 வருடம் இப்போதைய  ஆங்கிலமாதக் கணக்கின்படி ஜூலை 21ஆம்...

Read More

சிந்தனைக் களம்

நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பிறகு பாஜகவின் ஆதரவு கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளதா அதிமுக?

மத்திய அரசின் மீது நேற்று, அதாவது ஜூலை 20, 2018ஆம் தேதி கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுகவுக்கு ஒரு மோசமான சூழ்நிலையை உருவாக்கியது என்றுதன் கூற வேண்டும். காரணம், அதிமுக அரசு யூஜிசி, சித்த மருத்துவத்துக்கும் நீட், காவிரி போன்ற பல விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை...

Read More

விவசாயம்

மாறிவரும் பருவத்தை ஆராய்ந்து பயிரிட்டால் லாபமே

பருவநிலைமாற்றம் இன்றைய காலகட்டத்தில் விவாதத்துக்கு உரிய பொருளாகவும் அரசு மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல்முனை நிறுவனங்கள் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்க காரணமாகவும் உளளது. மாறும்பருவநிலைவும், விவசாயத்தில் உருவாகும் மாற்றங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கவும் அது மேம்பாட்டுக்கு உதவக்கூடிய வகையில்...

Read More

கல்வி

நீட் தேர்வு: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!

உயர்நீதிமன்றத்தின் உத்தரவினால் கிடைத்த கருணை மதிப்பெண்கள் மூலம் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குகைக்கு எட்டும் தூரத்தில் இருந்த எம்பிபிஎஸ் கனவு, உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவினால் கைக்கு எட்டியும்கூட வாய்க்கு எட்டாமல் போய்விட்டது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, எம்பிபிஎஸ்...

Read More

விவசாயம்

இந்த வருடமும் குருவை சாகுபடி மூன்றில் ஒரு பங்கு அளவே: விவசாய தலைவர்

தமிழக அரசு நேற்று, வியாழக்கிழமை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிட்டதை ஒரு விழா போல போலநடத்தினார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று அணையைதிறந்துவைத்தார். அப்போது, ‘அணையில் இருந்து நீர் திறந்துவிடுவதை காவிரி மேலாண்மை வாரியத்துக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் அதை...

Read More

மீனவர்கள்

கடற்பாசி சாகுபடியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்

பாம்பனை அடுத்த சின்னப்பாலம் சிறு மீனவர் கிராமம். இங்குள்ள ஆண்கள் பெரும்பாலும் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுவிடும்  நிலையில், பெண்கள் கடற்பாசி சேகரிப்பதற்காக அருகாமையில் உள்ள குருசடித் தீவு, பள்ளித் தீவு, ஆவுஸித் தீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளுக்கு சென்றுவிடுகின்றனர். சின்னப்பாலத்தில்...

Read More

அரசியல்குற்றங்கள்

அரசியல்வாதிகள், ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது ஏன்?

சமீபத்தில், போலீஸ் மீது தாக்குதல் நடத்திய ரவுடி ஆனந்தன், என்கவுண்டர் செய்யப்பட்டார். அவரின் இறுதி சடங்கில், அ.தி.மு.க.மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான விருகை ரவி வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியும் வகையில் கலந்துக்கொள்கிறார். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதி மக்களுக்கு பாதுகாப்பாக...

Read More

சிறந்த தமிழ்நாடு
நீட் தேர்வு எழுத இலவசப் பயிற்சி: அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கை கொடுக்கும் முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள்!

நீட் தேர்வு எழுத இலவசப் பயிற்சி: அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கை கொடுக்கும் முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள்!

அரசியல்
BJP Leaders
தமிழ்நாட்டில் இந்துத்துவம் ஏன் வெற்றி பெறவில்லை?: இது மனதின் குரல், பிரதமருடையது அல்ல!

தமிழ்நாட்டில் இந்துத்துவம் ஏன் வெற்றி பெறவில்லை?: இது மனதின் குரல், பிரதமருடையது அல்ல!

சுற்றுச்சூழல்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால், தூத்துக்குடி மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? போராடுவார்களா?

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால், தூத்துக்குடி மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? போராடுவார்களா?

Read in : English