Read in : English
பொறியியல் கவுன்சலிங் தாமதம்: முதலாண்டு மாணவர்களின் தேர்வு தள்ளிப் போகலாம்
கவுன்சலிங் தாமதமாகியுள்ளதால் பொறியியல் கல்லூரிகளில் புதிதாகச் சேரும் முதலாண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சலிங் விதிமுறைகளின்படி, முதலாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வாக்கில் வகுப்புகள் தொடங்குவது...
நம் சென்னை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமையுடைய நகரம் என்பது தெரியுமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் பென்னேஸ்வரமடம் கோயிலில் உள்ள கல்வெட்டில் மதராஸபட்டினம் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. ஆம் இன்று ஜூலை 21, 2018 மெட்ராஸ் என்ற நகருக்கு வயது 651. கிருஷ்ணகிரி மாவட்டம், பெபெண்ணையாறு அருகில் உள்ள பென்னேஸ்வரமடம் கோயிலில் 1367 வருடம் இப்போதைய ஆங்கிலமாதக் கணக்கின்படி ஜூலை 21ஆம்...
நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பிறகு பாஜகவின் ஆதரவு கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளதா அதிமுக?
மத்திய அரசின் மீது நேற்று, அதாவது ஜூலை 20, 2018ஆம் தேதி கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுகவுக்கு ஒரு மோசமான சூழ்நிலையை உருவாக்கியது என்றுதன் கூற வேண்டும். காரணம், அதிமுக அரசு யூஜிசி, சித்த மருத்துவத்துக்கும் நீட், காவிரி போன்ற பல விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை...
மாறிவரும் பருவத்தை ஆராய்ந்து பயிரிட்டால் லாபமே
பருவநிலைமாற்றம் இன்றைய காலகட்டத்தில் விவாதத்துக்கு உரிய பொருளாகவும் அரசு மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல்முனை நிறுவனங்கள் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்க காரணமாகவும் உளளது. மாறும்பருவநிலைவும், விவசாயத்தில் உருவாகும் மாற்றங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கவும் அது மேம்பாட்டுக்கு உதவக்கூடிய வகையில்...
நீட் தேர்வு: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!
உயர்நீதிமன்றத்தின் உத்தரவினால் கிடைத்த கருணை மதிப்பெண்கள் மூலம் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குகைக்கு எட்டும் தூரத்தில் இருந்த எம்பிபிஎஸ் கனவு, உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவினால் கைக்கு எட்டியும்கூட வாய்க்கு எட்டாமல் போய்விட்டது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, எம்பிபிஎஸ்...
இந்த வருடமும் குருவை சாகுபடி மூன்றில் ஒரு பங்கு அளவே: விவசாய தலைவர்
தமிழக அரசு நேற்று, வியாழக்கிழமை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிட்டதை ஒரு விழா போல போலநடத்தினார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று அணையைதிறந்துவைத்தார். அப்போது, ‘அணையில் இருந்து நீர் திறந்துவிடுவதை காவிரி மேலாண்மை வாரியத்துக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் அதை...
உயர்கல்விக்கான கட்டமைப்பு…
இந்தியாவில் உயர்கல்விக்கான கட்டமைப்பை சிறிது சிறிதாக 125 ஆண்டுகள் முன்பே ஆங்கிலேயர்கள்...
கடற்பாசி சாகுபடியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
பாம்பனை அடுத்த சின்னப்பாலம் சிறு மீனவர் கிராமம். இங்குள்ள ஆண்கள் பெரும்பாலும் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுவிடும் நிலையில், பெண்கள் கடற்பாசி சேகரிப்பதற்காக அருகாமையில் உள்ள குருசடித் தீவு, பள்ளித் தீவு, ஆவுஸித் தீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளுக்கு சென்றுவிடுகின்றனர். சின்னப்பாலத்தில்...
அரசியல்வாதிகள், ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது ஏன்?
சமீபத்தில், போலீஸ் மீது தாக்குதல் நடத்திய ரவுடி ஆனந்தன், என்கவுண்டர் செய்யப்பட்டார். அவரின் இறுதி சடங்கில், அ.தி.மு.க.மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான விருகை ரவி வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியும் வகையில் கலந்துக்கொள்கிறார். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதி மக்களுக்கு பாதுகாப்பாக...
நீதிமன்றத்தில் சிக்கித் தவிக்கும் `நீட் ‘ வழக்குகள்: திரிசங்கு நிலையில் தமிழக மாணவர்கள்
நீட் தேர்வு குறித்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், அடுத்து என்ன ஆகுமோ என்று தெரியாமல் திரிசங்கு நிலையில் உள்ளனர் தமிழக மாணவர்கள். நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழிபெயர்ப்பில் 49 கேள்விகளில் ஏற்பட்ட...
Read in : English