Read in : English
சர்வதேச விருது பெற்ற கோவை இளைஞர், திரைப்படம் தயாரிக்க நெதர்லாந்து ரூ.40 லட்சம் நிதியுதவி
சிறந்த திரைப்பட ஸ்கிரிப்டுக்காக சர்வதேச விருது பெற்ற கோவை இளைஞர் அருண் கார்த்திக் (26) இயக்கும் தமிழ்த் திரைப்படத்துக்கு நெதர்லாந்து ரூ.40 லட்சம் (50 ஆயிரம் ஈரோ) நிதியுதவி அளித்துள்ளது. இந்தோ - டச்சு கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படும் முதல் திரைப்படம் இது. திரைப்படத் துறை மீது இருந்த தீவிர...
18 எம்.எல்.ஏக்கள் வழக்கிற்கு பின்னர் குதிரை பேரங்கள் அரங்கேறலாம்!
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில், அவர்கள் அனைவரும் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுவிட்டால் என்ன நடக்கும் என்பதை இன்மதி.காம்-ல் ஏற்கனவே சில சாத்தியக்கூறுகளை அலசியிருந்தோம். தொடர்ந்து வேறு சில சாத்தியக்கூறுகளை இங்கு விவாதிப்போம். (ஏற்கனவே வெளியான கட்டுரையை படிக்க கிளிக்...
40 ஆண்டுகளாக விவசாயப் பொருள்களின் மாறாத விலை; மாறாத விவசாயிகளின் துயரம்
கடந்த 40 ஆண்டுகளாக தக்காளி விலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. 1978ஆம் ஆண்டில் தக்காளிக்குக் கிடைத்த விலைக்கும் 2018இல் கிடைக்கும் விலைக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால், தக்காளியின் விலை பொதுவாக அதேநிலையில் உள்ளது. அதைவிட சற்று குறைவாக...
பூச்சிக் கொல்லிகளை விவசாயிகளே தயாரித்தால் கடன் நெருங்காது!
பயிர்களைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துவதான் விவசாயத்திலுள்ள முக்கிய பிரச்சனை. விவசாயிகளுக்கு இரண்டு வாய்ப்புகள் தான் இருக்கின்றன. ஒன்று, கடைகளில் இருந்து பூச்சி கொல்லி மருந்துகளை வாங்கித் தெளிப்பது. இரண்டு, தானாக மருந்துகளைத் தயாரித்துப் பயன்படுத்துவது. முதல் வாய்ப்பு மிகவும் எளிமையானது,...
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு எத்திசையில் சென்றாலும் சிக்கல் அதிமுகவுக்கே!
எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியேற்ற நாளிலிருந்து பல்வேறு வகையான சிக்கல்களை சந்தித்து வருகிறது. இருந்தபோதும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது இவ்வரசுக்கு பெரும் சிக்கலாகத்தான் முடியும். இந்த வழக்கில் மூன்றாவது நீதியின் தீர்ப்பு இன்னும் ஓரிரு நாளில் வரும் என...
குரு வணக்கம்: மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பற்றி கீ போர்டு சத்யா நினைவலைகள்!
எனக்கு மூன்று, நான்கு வயதிருக்கும்போது அவருடைய ஒலிநாடாக்களை கேட்டுள்ளேன். அவருடைய இசைக்கருவியில் வரும் ஒலியைக் கேட்டு பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இது அவரது இசையால் நான் கவரப்படும் முன்பு நிகழ்ந்தவை. குழந்தையாக இருககும்போது, அந்த ஒலி நாடாக்களின் முகப்பு அட்டையில் புன்சிரிப்புடன்கூடிய அவரது...
கல்லூரி அட்மிஷனுக்கு பிளஸ் டூ மதிப்பெண்கள் போதும்: ஒராண்டில் தமிழக அரசின் தடாலடி மாற்றம் ஏன்?
தமிழ்நாட்டில் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு பிளஸ் டூ மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்று தமிழக அரசு புதிதாக ஆணை பிறப்பித்துள்ளது. ``கடந்த மார்ச் மாதம் பிளஸ் ஒன் பொது தேர்வு முதன் முறையாக நடத்தப்பட்டதால், புதிய தேர்வு முறைகள் பற்றிய போதிய தெளிவின்மை, குழப்பம் ஆகியவை காரணமாக...
அன்புள்ள விவசாயிகளே! வேதி இடு பொருள்களை பயன்படுத்தும் வரை லாபம் கிடைக்காது!
அன்புள்ள விவசாயிகளே! கடந்தவாரம் எனது பத்தியை வாசித்த வாசகர்களிடமிருந்து, சொந்தமாக இடுபொருள் தயாரிப்பது குறித்து நிறைய இமெயில்களும் வாட்ஸ் அப் செய்திகளும் வந்திருந்தன. இதில் மகிழ்வூட்டக்கூடிய விஷயம் என்னவெனில், இந்த மெயில்களை அனுப்பியவர்கள் அனைவரும் படித்தவர்கள். நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்....
மீண்டும் பழைய நடைமுறை: வரதட்சிணை தடுப்பு சட்டம் ஆண்களை மிரட்டும் ஆயுதமா?
சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக, வரதட்சிணை கொடுமை புகார் குறித்து 498(ஏ) பிரிவின் கீழ் போலீசாரே நேரடியாக நடவடிக்கை எடுக்கும் பழைய முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. ‘வரதட்சிணை தொடர்பான புகார்களை குடும்ப பொது நலக் குழு விசாரித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம்...
பிறந்த நாளில் ஒரு பார்வை, பெரியார் சிக்கனக்காரரா ? கருமியா?
1931இல் புதுச்சேரியிலிருந்து இலங்கை வழியாக ஐரோப்பா பயணம் மேற்கொள்ள பெரியார் திட்டமிட்டிருந்தார். மேலைநாடுகளில் அரசியல், சமூக அமைப்புகள் எவ்வாறு அந்நாட்டு சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன என்பதை கண்டறிய இப்பயணம் மேற்கொள்கிறார். கப்பல் புறப்படுவதற்கு ஒரு சில...
Read in : English