Read in : English
அண்ணாத்த ரஜினியுடன் மோதுவது யார்?
நவம்பர் ஒன்று முதல் திரையரங்குகளில் நூறு சதவீதப் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் எனத் தமிழக அரசு அனுமதி கொடுத்துவிட்டது. நவம்பர் 4 தீபாவளி அன்று சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் ரஜினி காந்த் நடித்திருக்கும் அண்ணாத்த திரைக்கு வருகிறது. இந்தியத் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான, தாதே...
நீலகிரியில் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பைப் படித்து டாக்டரான தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகன்!
நீலகிரியில் பந்தலூர் தாலுகாவில் உள்ள நெலாக்கோட்டைப் பகுதியில் வசிக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளரின் மகனான எஸ். கிருஷ்ணன் (வயது 27) தமிழ் வழியில் பள்ளிப் படிப்பைப் படித்து டாக்டராகி அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிகிறார். தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த அவர், மலைப் பகுதியில்...
விவசாயிகள் போராட்டத்தால் தமிழக அரசையே மிரள வைத்த நாராயணசாமி நாயுடு
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் விவசாயிகள் பல மாதங்களாகத் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால், மத்திய அரசு அவர்களுக்குப் பணிந்து வராமல் பிடிவாதமாக தனது நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன் விவசாயிகளின் கோரிக்கை முன் வைத்து...
நாகஸ்வரம் தம்பதி வாசித்த மூன்று ராகங்கள்
பிரபாவதி பழனிவேல் தம்பதியினரை மையமாக வைத்துப் பெண்டிர் எவ்வாறு நாகசுவர வாசிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக வாசிக்கின்றனர் என்பதைப் பற்றி "இன்மதியில்" சில நாட்கள் முன்பு ஒரு கட்டுரை வந்திருந்தது. அவர்களிடம் பேச்சு வாக்கில் எனது நேயர் விருப்பமாக மூன்று ராகங்களைக் குறிப்பிட்டு, அவற்றின்...
தம்பிகளின் தும்பி
தும்பி என்ற தட்டான், படைபோல் பறக்கும் காலம் நெருங்கிவிட்டது. தட்டான், தட்டாரப்பூச்சி, புட்டான் என, இதற்கு பல பெயர்கள். அழைக்க இன்னும் பல பெயர்கள் உண்டு. தமிழகத்தில் வட்டாரத்துக்கு உரிய அழகியலோடு அதன் பெயர் வடிவமைகிறது. நுாதனமான அதன் வண்ண சேர்க்கை கவர்ந்து இழுக்கிறது. தும்பிகள் ஏன் இந்த...
வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரிட்டிஷ் ராணி முடிசூட்டு விழா நினைவாக விளக்குத் தூண்!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஒரு நூற்றாண்டுக்கு முன் பிரிட்டிஷ் ராணி முடிசூட்டு விழா நினைவாக விளக்குத் தூண் நிறுவப்பட்டுள்ளது. மாட்சிமை தாங்கிய இந்திய சக்ரவர்த்தி ஏழாவது எட்வர்டு, ராணி அலெக்ஸாண்ட்ரா ஆகியோர் 1903ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி முடிசூட்டிக்கொண்டதை...
ஆஸ்கருக்கான படமா ஜெய் பீம்?
அமேசான் பிரைமில் நவம்பர் 2 அன்று வெளியாகப் போகும் ஜெய் பீம் திரைப்படத்தின் ட்ரெயிலரை ஒன்றரைக் கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படத்தின் ‘கையில எடு பவர’ பாடலையும் இதே அளவில் பார்த்திருக்கிறார்கள். பழங்குடியினப் பெண்ணுக்கான நீதிக்காக அரசை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞர்...
இந்துக்கோயில்கள் அறநிலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவேண்டியதன் தேவை!
தமிழ் நாட்டு வரலாற்றில் கோவில்களுக்கு மிக முக்கியமான பங்குண்டு. அப்படி வரலாற்று சான்றுகளாக கோவில்கள் இருக்க முக்கிய காரணம் இந்த கோவில்கள் தான் அன்றைய அரசுகளின் கருவூலம், அரசவை என ஒரு அரசு நிர்வாகத்தின் முக்கிய அங்கமாக இருந்தது. அதே போல கோவில்கள் எப்பொழுதும் அரசின் சொத்தாக தான் இருந்திருகிறதே...
புதிய வேளாண் சட்டங்கள்விட, உழவர் சந்தை போன்ற திட்டங்கள் மேலானது!
ஓர் உழவனாக, தலைமுறை தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கிறேன். இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தால் விவசாயிகளின் வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகிவிடும். இந்த...
அதிமுக@50: இ.பி.எஸ், ஓ.பி.எஸ்., சசிகலா: யாருக்கு அதிமுக அரியாசனம்?
அதிமுகவில் மக்களை ஈர்க்கக்கூடிய, செல்வாக்கு மிகுந்த, திறமைவாய்ந்த தலைவரும் ஆட்சிப் பொறுப்பும் இல்லாத சூழ்நிலையில், தமிழகத்தின் தவிர்க்க முடியாத முக்கியக் கட்சியாக கடந்த 49 ஆண்டுகளாக விளங்கிய அதிமுக தனது செல்வாக்கைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவின்...
Read in : English