Read in : English
கல்வியில் தமிழைவிட சமஸ்கிருதம் மேலாதிக்கம்!
சமஸ்கிருதத்துக்கு ஆங்கிலேய அரசு அளித்து வந்த நிதியை மெக்காலே நிறுத்தியதும் சமஸ்கிருதம் மட்டுமே இந்திய மொழிகளில் பழமையான செம்மையான மொழி என்ற கதையாடலை சமஸ்கிருத ஆதரவாளர்கள் தொடங்கிவிட்டனர். ஆயுர்வேதத்தை வழக்கமாக கைக்கொண்ட முன்னேறிய வகுப்பினர் அலோபதி மருத்துவத்தை அரவணைக்கத் தொடங்கிவிட்டனர்....
விடுதலைப் போரில் பத்திரிகையாளர்கள் பற்றி புத்தகம்: 92 வயதில் எழுதிய பத்திரிகையாளர்!
தினமணி நாளிதழின் முன்னாள் தலைமை நிருபர் வி.என். சாமி தனது 92வது வயதில் விடுதலைப் போரில் பத்திரிகையாளர்கள் என்ற தலைப்பில் 720 பக்கங்கள் கொண்ட பிரமாண்டமான புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் 130க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பற்றிய விவரங்களும் விடுதலைப் போராட்டத்தில் அவர்களது...
அன்று மருத்துவப் படிப்பில் சேர சமஸ்கிருதம் ?
இது மூன்று பகுதிகள் கொண்ட தொடரின் முதல் கட்டுரை “உச்ச அதிகாரத்தின் அடையாளமே அது ஒளிந்திருப்பது தான்; உச்சகட்ட போராட்டமே, அதன் வரலாற்று வேர்களை வெளிப்படையாக அம்பலப்படுத்துவது தான்.” -மிஷேல் ரோல்ப் டூயோ, வரலாற்றை ஊமையாக்குதல் என்ற நூலில். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மருத்துவப் படிப்பில் சேர...
தமிழ்நாடு பட்ஜெட்டில் அதிக கவனம் பெறும் சென்னை!
இந்த ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னைக்கான பெளதீக உள்கட்டமைப்புக்கு கணிசமான கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. எனினும் திறமையான இளம் தொழில்நுட்ப ஊழியர்களை ஈர்க்கின்ற அம்சங்கள் பட்ஜெட்டில் இல்லை. சென்னை ஒரு பாதுகாப்பான, நவீனமான, அணுகக்கூடிய மற்றும் உலகளவில் இணைக்கப்பட்ட பெருநகரமாக நாடு முழுவதும்...
’விடுதலை’ பேசும் அரசியல் யாருக்கானது?
சாதாரண மக்களின் அரசியல் புரிதல் எப்படிப்பட்டதாக இருக்குமென்பதைப் பேசியிருக்கிறது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் விடுதலை பாகம்-1 திரைப்படம். அது எல்லோரும் உணர்ந்துகொள்ளும்படியாக இருக்கிறதா என்ற கேள்வியே, அத்திரைப்படம் ஓடும் திரையரங்குகளுக்கு நம்மை இழுத்துச் சென்றது. அருமபுரி அருகே...
சிம்பு நடித்துள்ள பத்து தல: பொருந்தாத ரீமேக் முயற்சி
சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வெற்றி பெற்ற திரைப்படத்தைத் தழுவி இன்னொரு மொழியில் ஆக்கப்படும் படங்கள் நிச்சயமாக வெற்றி பெறும் என்று உறுதியளிக்க முடியாது. காரணம், பல குறைகளை மீறி மூலப்படத்தில் இருக்கும் மிகச்சில அம்சங்கள் அந்த வெற்றியைக்...
தமிழ்நாட்டு அரசியலை விமர்சிக்கிறதா ‘செங்களம்’?
இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள செங்களம் திரைப்படம் தமிழ்நாட்டு அரசியலை விமர்சிக்கும் படமாக உருவெடுத்துள்ளது. பத்திரிகைகளில் வெளியான செய்திகளை, அதிகாரப்பூர்வமற்று பகிரப்படும் தகவல்களை, கிசுகிசுக்களைப் புனைவுகளாக மாற்றுவதென்பது ரசிகர்களை எளிதாகக் கவரும் உத்தி. அதேநேரத்தில்...
பழங்குடியின மக்கள் வாழ்வில் மலர்ச்சி தந்த சூரிய ஒளி!
சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் சிறுதானிய அரவை இயந்திரம், பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உணவு தயாரிப்பதில் உள்ள சிரமங்கள் குறைந்துள்ளதாக பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் உள்ளது கத்தரிமலை. இங்கு,...
தமிழ்நாட்டில் எத்தனால் உற்பத்தி அதிகரிக்காதது ஏன்?
இந்த ஆண்டு (2023) ஏப்ரல் முதல் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பதைச் சாதிப்பதன் மூலம் புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்பதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025-26-ஆம் ஆண்டு முதல் நாடுதழுவிய அளவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது, இந்தியாவின் எத்தனால்...
தஞ்சை பெருமையை உயிர்பிக்குமா சோழர் அருங்காட்சியகம்?
தஞ்சாவூரில் பிரமாண்டமான சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட பழந்தமிழர் பெருமையின் இருப்பிடமான தஞ்சை ஒருங்கிணைந்த மாவட்டம் தொடர்ந்து ஆண்ட அரசாங்கங்களிடமிருந்து அதிக கவனத்தைப்...
Read in : English















