பிராமண வாக்காளர்கள் அதிகம் உள்ள மயிலாப்பூரில் பாஜக பெண் வேட்பாளர்!
தேசிய அளவில் வெற்றி பெற்ற பாஜக, தமிழ்நாட்டில் காலுன்ற முயற்சி செய்து வருகிறது. அதற்காக தொண்டர்களை, தன்னார்வலர்களை, உள்ளூர் தலைவர்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தேசிய அளவில் வெற்றி பெற்ற பாஜக, தமிழ்நாட்டில் காலுன்ற முயற்சி செய்து வருகிறது. அதற்காக தொண்டர்களை, தன்னார்வலர்களை, உள்ளூர் தலைவர்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதைப் பதிவு செய்ய நோட்டா வாக்கு இல்லை. அத்துடன், மேயர்களை மக்களே நேரடியாக வாக்களித்துத் தேர்வு செய்ய முடியாது.
திமுக அரசு புதிதாக உருவாக்கிய தாம்பரம் மாநகராட்சியைக் கைப்பற்றுவதற்கு திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிமுகவினர் மீது திமுக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் வெங்கடேசன்., ஊழலைத் தடுக்க திமுக அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை அரசின் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறுகிறது. எனினும் பழைய முறையில் இருந்த குறைபாடுகளைச் சொல்லவில்லை.
தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொருத்தவரை, மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் இல்லாததால் கடந்த கால தேர்தல் பரபரப்பு இல்லை.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆளுநரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அனைவரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். சட்டப்பிரிவு 200இன்படி, குடியரசுத் தலைவருக்கு மசோதாவை...
உளவுத்துறை போலீஸ் அதிகாரியாக இருந்து தமிழக ஆளுநராகியுள்ள ஆர்.என். ரவி, நீட் தேர்வு மசோதாவைத் திருப்பியனுப்பியதன் மூலம் திமுக அரசுடன் மோதல் போக்கைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமான தமிழ்நாட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, தாம்பரம், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், மதுரை உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் பிப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி 28ஆம் தேதி அறிவித்தது. இது பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கட்சிகளின் வெற்றி என்பது வெறும் கனவுதான். பாஜக வசைபாடும் திராவிட கட்சிகளுடன், கூட்டணி வைத்துக்கொள்வதே அக்கட்சியின் இருப்பை காட்டிக்கொள்ள சிறந்த வழி.