Read in : English

மோடி, ஷா, அண்ணாமலையை விட தமிழர்களுக்கு எடப்பாடி மேல்!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அஇஅதிமுக இந்நேரம் காணாமல் போயிருக்க வேண்டும்; பாஜகவால் விழுங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அஇஅதிமுக விடுவதாக இல்லை. பொதுவாக அஇஅதிமுகவின் வாக்குவங்கி அவ்வளவு எளிதாக பாஜகவுக்கு மாறி விடாது. இந்த 2024-ல் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை...
இன்ஃபோக்ராஃபிக்

நக்கீரன் கோபால் : பத்திரிக்கை பயணம்
நக்கீரன் கோபால் கடந்து வந்த இதழியல் பயணம்...
தனிச்சிறப்பானவை

திருவாரூர் இடைத்தேர்தல் வெற்றி பெரிய கட்சிகளின் உண்மையான பலத்தை வெளிப்படுத்துமா?
ஜனவரி 31ஆம்தேதி ஒவ்வொருவரும் திருவாரூர் இடைத்தேர்தல் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள்.ஆனால், பல்வேறு காரணங்களால் வெளிவரவுள்ள முடிவுகள் பெரிய கட்சிகளின் உண்மையான பலத்தை பிரதிபலிப்பதாக இருக்காது. நீண்ட காலமாக இடைத்தேர்தல்கள் அரசு இயந்திரத்தின் அதிகார...
பிற கட்டுரைகள்

தலித் அரசியலில் தெற்குதான் ட்ரெண்ட் செட்டர்: சொல்கிறார் மும்பை அறிஞர்
மகாராஷ்டிரா எப்போதுமே தலித் அரசியலில் தேசத்திற்கான டிரெண்ட் செட்டராக இருந்து வருகிறது என்று குறிப்பிடும் மும்பைபல்கலைக்கழகத்தின் அரசியல் துறை இணை பேராசிரியரும், பத்தி எழுத்தாளருமான மிருதுல் நீலே, முன்னோக்கிச் செல்லும்...

சவுக்கு சங்கர் வளர்ச்சியா, வீழ்ச்சியா?
தமிழகத்தின் குறிப்பிடத் தகுந்த இணைய தள ஆளுமை சவுக்கு சங்கர் இப்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். தடுப்புச் சட்டம் பாயும் முன்னரேயே வேறு சட்டப்பிரிவுகளில் கைதாகியிருந்த அவர் சிறையில். கடுமையாகத் தாக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர்...

கம்யூனிஸ்ட்டுகள் தோற்கும் போது…
சமீபத்தில் 30 ஆண்டுகளாக என் அண்டை வீட்டுக்காரராக இருக்கும் ஒருவர் என் வீட்டுக்கு வந்து கோயில் பிரசாதம் போலத் தெரிந்த ஒரு பொருளை என்னிடம் தந்தார். குடும்பத்துடன் வாரணாசி உட்பட பல இடங்களுக்குக் குடும்பத்துடன் ஓர் ஆன்மீகச் சுற்றுலா சென்று வந்ததாகவும், அப்படியே...

விஜயகாந்த்: இணையத்தின் மூலம் தகர்க்கப்பட்ட முதல் இந்திய அரசியல்வாதியின் அரசியல் வாழ்க்கை
இந்த கட்டுரை முதலில் ஆகஸ்ட் 26, 2018 அன்று வெளியிடப்பட்டது தமிழ் நாடு அரசியலில் சனிக்கிழமையன்று வழக்கத்திற்கு மாறான காட்சி ஒன்று இருந்தது. விஜயகாந்த் செய்தியில் இருந்தார், அன்று அவரது பிறந்த நாள், ஆனால் அது பகடி செய்பவர்களின் கவனத்தை அன்று ஏனோ திருப்பவில்லை. அவர்...

காவிரிப் பிரச்சினை: கன்னட அமைப்புகள் நடத்திய பந்த்!
காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் பந்த் நடத்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நீண்டகாலமாகத் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் உறவினைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை இப்போதும் கர்நாடகத்தில் பெரிய...

காவிரி கர்நாடகத்திற்குத்தான் சொந்தம்: வாட்டாள் நாகராஜ்
கன்னட சாளுவாலிகா அமைப்பின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாட்டாள் நாகராஜ், காவிரிப் பிரச்சினைக்காக அரசியல் கட்சிகள் செப்டம்பர் 26 அன்று நடத்தவிருக்கும் வேலை நிறுத்தத்தை ஆதரிக்கவில்லை என்றாலும் காவிரியின் மீது கர்நாடகத்திற்கு பிரத்யேக உரிமை உள்ளது என்று...

காவிரி கர்நாடகத்திற்குத்தான் சொந்தம்: வாட்டாள் நாகராஜ்
கன்னட சாளுவாலிகா அமைப்பின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாட்டாள் நாகராஜ், காவிரிப் பிரச்சினைக்காக அரசியல் கட்சிகள் செப்டம்பர் 26 அன்று நடத்தவிருக்கும் வேலை நிறுத்தத்தை ஆதரிக்கவில்லை என்றாலும் காவிரியின் மீது கர்நாடகத்திற்கு பிரத்யேக உரிமை உள்ளது என்று...

சத்துணவுத் திட்டம்: வளரும் தமிழ்நாடு; தள்ளாடும் கேரளம்!
தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு காலை சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், அண்டை மாநிலமான கேரளம் , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில்...

ஒரே நாடு, ஒரே தேர்தல்: கொள்கை அடிப்படையில் திமுக எதிர்க்கிறது, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆதரித்தது
(இந்த கட்டுரை முதலில் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்டது) ஜெயலலிதாவின் தலைமையில் இயங்கிய அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை கொள்கை ரீதியாக, சில நிபந்தனைகளுடன் ஆதரித்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2015, ஜூன் மாதம் சில...
முக்கிய செய்திகள்
- பட்டாசு வெடிக்கும் கால அளவு குறித்த தீர்ப்பு: தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்
- நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு: சென்னை ஹைகோர்ட் உத்தரவுக்கு தடை
- வி.வி.மினரல்ஸ் வங்கி கணக்குகள் முடக்கம்
- அக்.30 உலக சிக்கன நாள்: சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய முதல்வர் அறிவுரை
- அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க சென்னை மாநகராட்சி அனுமதி
- அதிமுக கட்சி தலைமையகத்தில் ஓ.பி.எஸ்,இ.பி.எஸ் ஆலோசனை
சமூக செய்திகள்
(பதிவு செய்து உங்கள் செய்திகள் மற்றும் கருத்துக்களைப் பகிரவும்)
"அன்புள்ள விவசாயிகள்" - பிரபு எம்.ஜே.
- பேசாத பேச்செல்லாம் – எம்.ஜெ.பிரபு
- நெல் என்ற ஒற்றை பயிருடன் நிற்காமல் பல கட்ட ஆய்வுக்கு பின் மாற்று பயிர் யோசியுங்கள்!
- விவசாயிகளின் தற்கொலைக்கும் வேதிஉரங்கள், மருந்துகளுக்குமுள்ள தொடர்பு பற்றி பேசுவோமா!
- கடன் தொல்லையில் தவித்தவருக்கு கைகொடுத்த ‘பன்மை விவசாயம்’!
- ஊருக்கு ஊர் தண்ணீர் பஞ்சத்தைப் போக்கும் பண்ணைக் குட்டைகள் அமைக்கலாமா!
- பண்ணைக் குட்டைகள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்யலாம்!
- நம் முன்னே நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி: விவசாயத்தை யார் மேம்படுத்துவார்கள்?
- விவசாயிகளைச் சூழ்ந்திருக்கும் நச்சு வளையத்திலிருந்து வெளியேறுவது எப்படி?
- வேதி இடு பொருள்களை பயன்படுத்தும் வரை லாபம் கிடைக்காது!
- மலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமே?
- மும்பை டப்பாவாலாக்களின் தொழில்நுட்பத்தை விவசாயிகளும் பின்பற்றலாமே?
- இந்திய விவசாயக் கொள்கைகள் எப்போது புதிதாக உருவாக்கப்படும்?
கள நிலவரம் - தேவிந்தர் சர்மா
- கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் கருணைப் பார்வை, விவசாயத்துக்குக் கிடைக்கவில்லையே!
- கடன் தள்ளுபடி: விவசாயிகளுக்கு ஒரு நீதி? கார்பரேட் முதலாளிகளுக்கு இன்னொரு நீதியா?
- உச்சநீதிமன்ற அதிகாரிகளின் துணிகளைத் துவைப்பதற்குக்கூட அலவன்ஸ்: விவசாயிகளுக்குத் துவைப்பதற்குத் துணி இருக்கிறதா?
- 40 ஆண்டுகளாக விவசாயப் பொருள்களின் மாறாத விலை; மாறாத விவசாயிகளின் துயரம்
- எது அவசியம்: நெடுஞ்சாலையா? உணவு பாதுகாப்பா?
- தண்ணீர் சேமிப்பில் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் மட்டுமல்ல பணக்காரர்களுக்கும் பொறுப்பு உள்ளது!
- வேளாண் மானியக் குறைப்பு : இந்தியாவை கட்டாயப்படுத்தும் உலக வர்த்தக அமைப்பு
- பதிவு பெறாத ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம்
- புதுவையில் கிழக்கு கடற்கரை தென் மாநில மீன்வளத்துறை அதிகாரிகள் கூட்டம்
- சுற்றுலா பயணிகளை கவர கடல் உணவு அவசியம் தேவை
- மீன்குஞ்சுகளை பிடித்த 600 மீனவர்களுக்கு ஜெயில் தமிழ்நாட்டில் சாத்தியமா?
- ஆற்றில் மீன் பிடித்த போது மீனவரை அடித்து கொன்ற புலி
- கிறிஸ்தவத்திற்கு கர்நாடக இசை புதிதல்ல – விளக்குகிறார் இசையமைப்பாளர் ஷியாம்
- இசைக் கலைஞர்களை சிலுவையில் அறையும் போக்கை அலசுகிறார் சித்திர வீணை வித்துவான் ரவிக்கிரண்
- உயிரற்ற வாத்திய கருவிகளில் இருந்து உயிரோட்டமான கமக – கர்நாடக இசையை வழங்கும் சத்யா!
- விடைபெற்ற கர்நாடக இசைக் கலைஞர் கீதா பென்னட்… ! ஒரு சங்கீத நிபுணரின் தகுதிவாய்ந்த வாரிசு
Read in : English