Read in : English

வணிகம்

பரந்தூர்: தமிழ்நாடு அரசு எதிர்கொள்ளும் சவால்கள்

தொடக்கக்கட்ட ஆய்வுக்குப் பின்னர், சென்னையிலிருந்து 70 கிமீ தொலைவில் காஞ்சிபுர மாவட்டத்தின் பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்று, பயணம் மற்றும் விருந்தோம்பல் துறைகளைப் பாதிப்பதற்குச் சுமார் இரண்டாண்டுக்கு முன்பு, ஒன்றிய அரசின் சிவில்...

Read More

பரந்தூர்
சுற்றுச்சூழல்

வனத்துறை: பள்ளிக்கரணையில் ஆண்டுக்கு ரூ.217 கோடி வருமான இழப்பு

சென்னையிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனத்துறைப் பகுதியான பள்ளிக்கரணைச் சதுப்புநிலத்திற்கு ராம்சர் சாசனத்தின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ராம்சர் சாசனம் என்பது 1971இல் ஈரான் நாட்டில் ராம்சர் என்னுமிடத்தில் கையெழுத்தான, உலகம் முழுவதிலுமுள்ள ஈரநிலங்களுக்கான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம். இந்த அங்கீகாரத்தின்...

Read More

வனத்துறை
பண்பாடு

மண்டை ஓட்டு மாலை அணிந்த அர்த்தநாரீஸ்வரர்

மனிதனாக அங்கீகாரம் கோரும் போராட்டம் இந்த நூற்றாண்டுக்குப் புதிது. சட்ட ரீதியாக உரிமைகளைப் பெற்றாலும், சமூகரீதியில் போதிய அங்கீகாரம் இன்றி மனவலியில் அவதிப்படுவோர் அநேகர். ஒதுக்கப்படும்போது, எதிர்க்கத் துணிவற்று, தணிந்துபோவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படித் தணிந்துபோவதால் ஏற்படும்...

Read More

அர்த்தநாரீஸ்வரர்
பண்பாடு

லைகர்: பான் இந்தியா படம் எனும் பம்மாத்து

விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில் பூரி ஜெகன்னாத் எழுதி இயக்கியிருக்கும் ‘லைகர்’ ஒரு பான் இந்தியா படமா? தமிழ்நாட்டை விட்டு வெளியேறிய முதல் நொடியே நம் வயிறு சோறு குறித்து மட்டுமே சிந்திக்கத் தொடங்குகிறது. ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்னும் சொற்களுக்கு உண்மையான பொருள் அப்போதுதான் தெரியும்....

Read More

லைகர்
சமயம்

அர்ச்சகர் விவகாரம்: உயர் நீதிமன்றத் தீர்ப்பு தீண்டாமையை ஊக்குவிக்கிறதா?

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பூசாரிகள் ஆகியோருக்கான பணி நியமனம் தொடர்பாக 2020ஆம் ஆண்டு புதிய விதிகளை அறநிலையத் துறை கொண்டுவந்தது. அரசின் புதிய விதிகளில் சிலவற்றை எதிர்த்து அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கப் பொதுச்செயலாளர் பி.எஸ்.ஆர்.முத்துக்குமார்...

Read More

அர்ச்சகர்
Civic Issues

பேருந்தில் கட்டணமில்லை, இது புரட்சிதானா?

தமிழ்நாட்டில் பொதுப்பேருந்தில் பயணம் செய்வதற்குப் பெண்களுக்குக் கட்டணமில்லை. இதன்மூலம், சமூகரீதியான பயனர்களுக்கு இலவசப் பொதுப்போக்குவரத்துப் பயண வசதியை ஏற்படுத்திய உலக நாடுகளின் மாநகரப் பட்டியலில் தமிழ்நாடும் சேர்ந்துகொண்டு பெருமையடைந்திருக்கிறது. வளரும் பொருளாதார நாட்டில் இளம்பயணிகளில்...

Read More

கட்டணமில்லை
சமயம்

சைவ உணவுப் பழக்கம் கொண்ட இஸ்லாமிய வேட்டைக்காரர்

உணவுப் பழக்கம் குறித்த விவாதத்துக்குத் தமிழகத்தில் நீண்ட பாரம்பரியம் உண்டு. வாழும் சூழலும், பாரம்பரிய உற்பத்தி முறையுமே உணவுப் பழக்கத்துக்கு அடிப்படையாக உள்ளது. தாவர உணவுதான் சிறந்தது என விவாதம் புரிவோர் பலர் உண்டு. வெஜிட்டேரியன் காங்கிரஸ் போன்ற அமைப்புகள், தாவர உணவை முன்னிலைப்படுத்தி...

Read More

உணவுப் பழக்கம்
வணிகம்

உச்சநீதிமன்றம்: கார்ப்பரேட்டுகளின் கடன் தள்ளுபடிகள் ‘இலவசங்கள்’ இல்லையா? திமுக கேள்வி

உச்சநீதிமன்றம் ‘இலவசங்கள்’ தொடர்பாக விசாரித்துவரும் வழக்கைத் தமிழக ஆளும் கட்சி திமுக அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று வர்ணித்திருக்கிறது. பெரிய நிறுவனங்களின் கடன்களை பாஜகவின் ஒன்றிய அரசு தள்ளுபடி செய்வது அந்த நிறுவனங்களுக்கு அரசு தரும் இலவசங்கள் இல்லையா என்று திமுக உச்ச நீதிமன்றத்தில்...

Read More

உச்சநீதிமன்றம்
பொழுதுபோக்கு

தமிழ் ராக்கர்ஸ்: ஒரு சோளக் கொல்லை பொம்மை

தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்த பெயராக இருப்பது ‘தமிழ் ராக்கர்ஸ்’. திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்க இயலாத பொருளாதாரச் சூழலில் வாழ்பவர்களுக்கு, சோம்பல் மற்றும் இதர காரணங்களால் அங்கு செல்லத் தயங்குகிறவர்களுக்கு, திரும்பத் திரும்ப ஒரு...

Read More

தமிழ் ராக்கர்ஸ்
சுற்றுச்சூழல்

பாலூட்டி கடற்பசுவைக் காப்பாற்றிய மீனவர்கள்

ஒருகாலத்தில் கடல்கன்னிகள் என்று தொன்மக் கற்பனையில் உலாவிய கடல்வாழ் பாலூட்டிகள் ஆவுளியா அல்லது கடற்பசு (டூகாங்கு) என அழைக்கப்படுகிறது. அந்தக் கடற்பசுவின் குட்டிகள் இரண்டு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இரண்டு மீனவர்கள் வலையில் வந்து மாட்டிக்கொண்டது. மீனவர்கள் இருவரும் படங்களில் மட்டுமே...

Read More

பாலூட்டி

Read in : English