Read in : English
பெரியார் பற்றி ஒளிவுமறைவற்ற வார்த்தைகள்!
பரண் என்ற வார்த்தையே இன்று கிட்டத்தட்ட இல்லை. அந்நாளில் வீடு என்ற ஒன்றிருந்தால் பரண் இருந்தே ஆக வேண்டும். வீட்டில் கக்கூஸ், பாத்ரூம் போல ஒரு அத்தியாவசிய இடம் பரண். இந்த அத்தியாவசியமான இடத்தில்தான், அன்று வீட்டுக்குத் தேவையில்லாத அனாவசியப் பொருள்கள் போடப்பட்டன. பழைய பாட்டி கால பாத்திரங்கள்,...
காளான் ஒரு பருவகாலப் பயிர்!
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பருவமழையை ஒட்டிய காலத்தில், மண்ணைக் கிழித்து திமிறி வளரும் முட்டைக் காளான்கள். காளான் ஒரு வகை பூஞ்சை தாவர உயிரினம். இயற்கையாக வளரும் காளான்களை இனம் கண்டு உணவாகப் பயன்படுத்தும் அறிவு தமிழகம் மற்றும் இலங்கை பகுதியில் இருந்தது. தமிழக கிராமப்புறங்களில் ஆடு...
பழனிசாமியின் ஆளுநர் சந்திப்பு: அதிமுக முடிவு என்ன?
கடந்த நவம்பர் 23ஆம் தேதியன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தபின்னர், அதிமுக தலைவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதை நிறுத்திக் கொண்டுள்ளனர். இந்த இடைக்கால போர்நிறுத்தம் இரு அணிகளுக்கு இடையே சமரசம் செய்யும் முயற்சிகள் நடைபெறுகிறதா என்ற சந்தேகத்தை...
தேவா: ரஜினி ரசிகர்களின் ஆராதனைக்குரியவர்!
கடந்த நவம்பர் 20 அன்று இசையமைப்பாளர் தேவாவின் 72 ஆம் பிறந்தநாள். அன்றுதான் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ’தேவா THE தேவா’ இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. அது தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் இரண்டு நாட்களாக வலம் வருகின்றன. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாகத்...
புறநகர்ப் பகுதிகள்: மெட்ரோவால் புதுவாழ்வு?
சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) மாநகரைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளின் சாலைகளை அகலப்படுத்த இருக்கிறது. பெரிய வணிக ஆக்கிரமிப்புகளால் தற்போது கிராமத்துச் சாலைகளாக காட்சி தரும் சாலைகள் புத்துயிர் பெறப் போகின்றன. அனகாபுத்தூர், குன்றத்தூர், பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், மாங்காடு,...
இலங்கை பொருளாதாரம்: எப்போது சரியாகும்?
இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் தெய்வநாயகம் தேவானந்த். வளர்ச்சி சார்ந்த பணிகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். யாழ்ப்பாணம் ஊடக வளங்கள் மையத்தின் தலைவராகப் பணியாற்றியவர். இலங்கை அரசு சார்பற்ற தொண்டு நிறுவனக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளராக உள்ளார். இலங்கையில் உள்நாட்டுப்போரின் போது...
ஊட்டச்சத்து வேண்டுமா?: விதைகள் உண்போம்!
பொதுவாக விதைகளை ‘ஊட்டச்சத்தின் ஆற்றல் கூடம்’ (Powerhouse of Nutrients) எனலாம். ஏனென்றால், ஒரு விதையில் விருட்சமே அடங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட விதைகளை உணவாகக் கொண்டால் எப்படிப்பட்ட ஆரோக்கியம் வாய்க்கும் என்ற கேள்விக்குப் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.நம்மைச் சுற்றி நிறைய விதைகள்...
எதிர்கால கழகத்தலைவர், இன்று கலகத்தலைவன்?
கலகத்தலைவன் நன்றாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு த்ரில்லர் வகைத் திரைப்படம். மல்டிப்ளக்ஸ்களில் படம் பார்த்துக் களிக்கும் ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடக்கூடியது. ஆழமான பல அடுக்குகள் உடைய கதையமைப்பும் மாபெரும் கருத்தியல் வாதமும் கொண்ட திரைப்படம். பெருங்கொண்ட நிறுவனங்கள் எனும் கார்பரேட்கள்தான்...
தமிழர்-தெலுங்கர் பாகுபாடு: சிக்கலில் வாரிசு!
நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளிவரும் முன்பே அரசியல் களத்தில் பெரும் பிரச்சினையாவது புதிதல்ல. ஆனால், இந்த முறை அவர் நடித்த‘வாரிசு’ ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் மாநிலங்களுக்கு இடையிலான மோதலாகப் புதிய வண்ணம் தீட்டப்படுகிறது. தெலுங்கு திரையுலகில்...
கண் தானம்: சலூனில் விழிப்புணர்வு!
வாழ்வில் குறுக்கிடும் சிறு சம்பவம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். பலருக்கு அதுவே லட்சியமாக மாறி பெரும் சாதனைகள் புரியத் துாண்டிவிடுவதுண்டு. அந்த சம்பவம் ஊக்கப்படுத்துவதாகவோ, சிந்தனைக்குரியதாகவோ, எண்ணிப் பார்த்தால் மகிழ்ச்சியடைய வைப்பதாகவோ இருக்க வேண்டுமென்றில்லை. சில நேரங்களில் தடைகளும்...
Read in : English