Read in : English
காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு : தமிழகத்திலிருந்து இருவர் பரிந்துரை
தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இடையே, காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கலுக்கு தீர்வு காண, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, தமிழகத்தின் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழகத்தின் இந்த கோரிக்கைக்கு, கர்நாடகா கடும் எதிர்ப்பு...
பொறியியல் படிப்பு படிக்க திட்டம் இருக்கா? இதோ சில குறிப்புகள்
தமிழ் நாட்டில் கடந்த ஆண்டில் மொத்தம் 587 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. அது இந்த ஆண்டு 567 பொறியியல் கல்லூரிகளாக குறைந்துள்ளது....
போராட்டத்தின் முன்னணியில், தூத்துக்குடியில் திருநங்கைகள்
மேகனா தன் கைகளைத் தட்டினார். “ஏன் இப்படி பண்றீங்க?” என்று கத்திச் சொன்னார். கூட்டத்தில் இருக்கும்பொழுது, அங்கிருப்பவர்களின் கவனத்தைத் தங்களின் பக்கம் திருப்புவதற்கும், பணம் கேட்பதற்கும் திருநங்கைகள் கைகளைத் தட்டுவார்கள். போராட்டத்திற்கு பிறகு ஆறு நாட்கள் கழித்து இன்மதிக்காக பேசியபோது, அவர்...
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசுவாமி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள் அந்த ஆலையை பூட்டி சீல் வைத்தனர். இருப்பினும், இந்த ஆலையானது ஏற்படுத்திய மாசினை சரி செய்யக் கேட்டு தினமும் ஒரு மணி நேரம் தாங்கள்...
காவல்துறைக்கு கேள்வி: உங்கள் கையேட்டை நீங்கள் பின்பற்றினீர்களா?
போராடுவதற்கான உரிமை என்பது, இந்தியக் குடிமக்களின் அடிப்படையான உரிமைகளில் ஒன்று. சமீப காலமாக, நாடு முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சில சமயங்களில், போராட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டாங்களும் வன்முறையாகவும் மாறியுள்ளன. எடுத்துக்காட்டாக, தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்...
தூத்துக்குடியில், ஒரு கோபம் தீவிரமாகியது
ராஜா, தூத்துக்குடி துறைமுக ஊழியர், மே 22, செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ பற்றுவதையும், காவல்துறையினர் தங்கள் உடுப்புகளிலும், சாதாரண உடைகளிலும் நின்று கொண்டிருப்பதயும் கண்டார். பேரணியாக நடந்து சென்றவர்களில் ஒருவரான ராஜாவுக்கு அருகில்தான் அந்த...
முள்ளிவாய்க்காலில், தன்மானத்துக்கும் வாழ்வுக்குமான ஒரு போராட்டம்
முகிலன்*, தன் லுங்கியை இடுப்புக்கு மேலே ஏற்றிக் கட்டியிருந்தார். உடைகளைக் களைந்து சோதனையிடும் போது, தன் துப்பாக்கிக் குண்டுக் காயங்களின் மீது லுங்கியை கொத்தாக தூக்கிக் கட்டியிருந்தார். இடுப்புப்பகுதியின் வலதுபுறத்தில் கொஞ்சம் மேலே, குண்டு துளைத்து மறுபுறமாக வெளியில் வந்திருந்தது. பனியனைக்...
கமலின் மய்யம் : எம்.ஜி.ஆரின் அரசியலோடு ஒப்பிடலாமா?
பிப்ரவரி 21-ம் தேதி, வீட்டுவசதி வாரியம் தனக்கு ஒதுக்கிக் கொடுத்திருந்த எளிய வீட்டிலிருந்தபடியே, மதுரையில் நடிகர் கமலஹாசன் துவங்கிய அரசியல் பயணத்தை தொலைக்காட்சி நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தார் ஆட்டோ ஓட்டுநர் கேசவன். கொஞ்சமும் தாமதிக்காமல், காங்கிரஸ் கட்சியில் மயிலாப்பூர் பகுதியில் தான்...
தமிழ் தேசியம் : இந்திய ஒன்றியம் கவலைப்பட வேண்டியது எதற்காக?
2017 ஜனவரி, ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தொடங்கியதிலிருந்தே தமிழ்நாடு பிரச்சனைகளை சந்திக்கத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டிற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் திரண்டு எழுந்துவிட்ட உணர்வு எழுந்தது. மொத்த நாடும், அதாவது பாராளுமன்றம், மத்திய அரசு, உச்சநீதிமன்றம் மற்றும் வடநாட்டு ஊடகங்கள் என எல்லாமும்தான்....
காவிரி விவகாரத்தில் அடுத்து நடக்கவிருப்பது என்ன?
இந்தியா, சட்டம் வழிநடத்தும் நாடுதானா என்பதை கடுமையான சோதனைக்கு உட்படுத்தி வருவது காவிரிப் பிரச்சனை. அரசியல் சாசனம் வகுத்த விதிமுறைகளின்படியும், வரைமுறைகளின்படியும்தான் இந்த அமைப்பிலிருக்கும் நிறுவனங்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், ஒவ்வொருமுறையும் கர்நாடக அரசு சொல்லிவருவதைப்போல, கர்நாடகாவிற்கு...
- « Previous
- 1
- …
- 137
- 138
- 139
Read in : English