Read in : English
அரசியல்வாதியாக ஒரு குடும்பத் தலைவன்!
ஆண்களில் பலருக்கு கருணாநிதியை போல் வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு. பல ஆண்களைப் போலவே கருணாநிதிக்கும் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை என இருந்தது. பெரும்பாலான் ஆண்களுக்கு இந்த மூன்று வாழ்க்கையும் ஓரிடத்தில் ஒன்றாக கலந்து நிற்கவேண்டும் என்கிற பேராசை உண்டு. இந்த ஆசை...
“இதயத்தை தந்திடு அண்ணா” – கலைஞர் கருணாநிதியின் அந்தநாள் இரங்கல் கவிதை
அண்ணா 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி மறைவடைந்தபோது கருணாநிதியின் இரங்கல் கவிதை எழுதினார். அந்தக் கவிதையை அவரது குரலில் கேட்கும்போது இன்றைக்கும் நெஞ்சை நெகிழ வைக்கும். அந்தக் கவிதையிலிருந்து சில துளிகள்... எம் அண்ணா... இதயமன்னா... படைக் கஞ்சாத் தம்பியுண்டென்று பகர்ந்தாயே;...
கருணாநிதி இறந்த பிறகும் போராட்டம்: போராடி வென்ற திமுக
மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே கருணாநிதி உடல் அடக்கத்துக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அதிமுகவுக்கும் திமுகவுக்கும் பல ஆண்டுகளாக நடந்து வரும் மோதலில் திமுகவுக்குக் கிடைத்த வெற்றி. இந்தச் செய்தியைக் கேட்டதும் ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் அருகே...
ஜெயலலிதா நினைவிடத்திற்கு தடையில்லா சான்று வழங்கிய மாநகராட்சி : சுட்டிக்காட்டி, மெரினாவில் இடம் ஒதுக்ககக் கோரி திமுக வாதம்
மெரினாவில் அண்ணா நினைவிடத்திற்கு அருகிலேயே திமுக தலைவர் கருணாநிதியையும் அடக்கம் செய்து அங்கு நினைவிடம் எழுப்ப நடவடிக்கை எடுப்போம் என சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர், கருணா நிதி மரணமடைந்து சில நேரங்களில் கூறியிருந்தார். ஆனால், உடனடியாக, தமிழக அரசு தரப்பில், மெரினாவில் நினைவிடங்கள் கட்ட எதிர்ப்பு...
ஒரு மாநிலத்தின் தலைவராக ஒரு குடும்ப தலைவர்
முத்துவேல் கருணாநிதி (ஜூன் 3, 1924) முத்துவேல், அஞ்சுகம் தம்பதியின் தட்சிணாமூர்த்தியாக பிறந்தார். தேசிய அரசியலிலும் மாநில அரசியலிலும் முக்கிய சக்தியாக விளங்கினார். தமிழில் முன்னோடி எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய கருணாநிதியை மக்கள் ‘கலைஞர்’ என அன்புடன் அழைக்கின்றனர்; 5 முறை தமிழகத்தின்...
கடந்து வந்த அரசியல் பாதை….
<iframe src="https://uploads.knightlab.com/storymapjs/b0bae076ea030261f8a4d3b005b0d26c/mukaelectoralvictory/index.html" frameborder="0" width="100%" height="800"></iframe> <!-- [et_pb_line_break_holder] -->
மெரினாவில் அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்க முடியாது: தமிழக அரசு
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அண்ண சதுக்கத்தில் நல்லடக்கம் செய்ய திமுக கோரிய மனுவை தமிழக அரசு நிராகரிதுள்ளது. அதற்கு மாறாக காந்தி மண்டபம், ராஜாஜி நினைவிடம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என்றும், தேசிய கொடி போர்த்தி, 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதாக தமிழக...
ஏற்பாடுகள் குறித்து கருணாநிதியின் குடும்பத்தினர் முதல்வருடன் சந்திப்பு
திமுக தலைவர் மு. கருணாநிதியின் வாரிசுகளான மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமியை சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று(ஆகஸ்டு 7, 2018) சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது திமுகவின் மூத்த தலைவர்கள் தி.ஆர்.பாலு, முரசொலி செல்வம்,...
என்றும் மறையாத உதய சூரியன்!
கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தாலும் எதிர்கட்சி வரிசையில் இருந்தாலும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 94. சமீப காலமாக உடல் நலக் குறைவு காரணமாக தீவிர அரசியலில்...
அன்புள்ள விவசாயிகளே: நெல் என்ற ஒற்றை பயிருடன் நிற்காமல் பல கட்ட ஆயுவுக்கு பின் மாற்று பயிர் யோசியுங்கள்!
கடந்த இரண்டு வாரங்களாக உங்களுடன் உரையாடுவது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுப்பதாக உள்ளது. இந்த வாரம் என்னை கர்நாடகாவில் இருந்துவந்திருந்த விவசாயிகள் சந்தித்தனர். அவர்கள் எந்த பயிரை விளைவித்தால் அதிக வருமானத்தை பெற முடியும் என்பதை தெரிந்துகொள்ளவிரும்பினர். அவர்களுடன் பகிர்ந்துகொண்ட அதே விஷயங்களை...
Read in : English