Read in : English

விவசாயம்

கடன் தள்ளுபடி: விவசாயிகளுக்கு ஒரு நீதி? கார்பரேட் முதலாளிகளுக்கு இன்னொரு நீதியா?

கடந்த ஏப்ரல்  மாதம் பஞ்சாப் மாநிலம், பத்திண்டா மாவட்டம் நந்கார் கிராமத்தைச் சேர்ந்த கரம்ஜித் சிங் என்ற விவசாயி வங்கியில் வாங்கிய கடனுக்காகக் கொடுத்த 4.34 லட்சம் ரூபாய் காசோலை வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்த (பவுன்ஸ்) காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்...

Read More

பண்பாடு

வேளச்சேரி ‘வேதச்சிரேணி’ என அழைக்கப்பட்டது ஏன் ?: தலபுராணம் கூறும் சுவாரசிய கதை

'வேதச்சிரேணி' - பழங்காலங்களில் வேளச்சேரி அறியப்பட்ட பெயர். இதுகுறித்த தலபுராணமானது மரங்களும், அடர்ந்த சோலைகளும் நிறைந்த இப்பகுதியில் எவ்வாறு வேதங்கள் செழுமை பெற்றன என்பதை விளக்கும். திருவான்மியூர் தலபுராணத்தில் வேளச்சேரியுடன் தொடர்புடைய இரண்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இச்சம்பவங்கள் செவிவழிச்...

Read More

சமயம்

மாணிக்கவாசகர் பற்றிய புத்தகம் எழுப்பிய சர்ச்சை: சைவ சித்தாந்தத் துறை பேராசிரியருக்கு இந்துத்துவா அமைப்புகள் மிரட்டல்

`மாதொருபாகன்' என்ற நாவலை எழுதியதற்காக பெருமாள் முருகன், ஆண்டாள் பற்றிக் கூறியதற்காக வைரமுத்து...என்று மாற்றுக்  கருத்துகளைக்  கூறுபவர்களின் குரல்களை அடக்குவதற்கான முயற்சி தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, சைவ சித்தாந்தம் குறித்து பேசி வரும் கருத்துகளுக்காக இந்துத்துவ...

Read More

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே!மலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமே?

அன்புள்ள விவசாயிகளே! வணக்கம். கடந்த மாதம் நமது பிரதமர் ஒடிஸாவில் ஒரு உரத் தொழிற்சாலையை தொடங்கி வைத்தார். இந்த செய்தி வழக்கம் போல் ஊடகங்களில் சொல்லப்பட்டது. இது மற்றவர்களுக்கு வெறும் செய்தி. ஆனால் விவசாயிகளான நமக்கு சில கேள்விகளை இது எழுப்புகிறது. ஓர்  உரத் தொழிற்சாலையில் பல கோடிகளை முதலீடு...

Read More

சமயம்

சபரிமலைக்கு பெண்களை அழைத்துச் செல்ல ஆர்வம் காட்டாத தமிழக குருசாமிகள்:சர்வேயில் தகவல்

சபரிமலைக்கு வயது வித்தியாசமின்றி  அனைத்து பெண்களையும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவைத் தொடர்ந்து, கேரளாவைப் போலவே தமிழகத்திலும் அதற்கு ஆதரவு இருப்பினும், பக்தர்களிடையே பலத்த எதிர்ப்பும் இருந்து வருகிறது. 1940 களுக்கு முன்னரே ஐயப்ப வழிபாடு தமிழகத்தில் மெல்ல மெல்ல பிரபலமடைந்த நிலையில்,...

Read More

சமயம்

40 ஆண்டுகாலமாக சபரிமலை செல்லும் குருசாமி பாட்டி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மரபுக்கு எதிரானது எனக் கருத்து

அனைத்து வயது பெண்களையும் ஐய்யப்பன் கோவிலுக்கு அனுமதிப்பது நமது மரபுக்கு எதிரானது என்கிறார் தேனி மாவட்டம் கம்பத்தில் பிறந்த பெண் குருசாமி பத்மாவதிப் பாட்டி. ஐயப்பபன் மீது இருக்கும் பக்தியால் கடந்த 39 ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று வரும் அவர், தனது ஐய்யப்ப தரிசன அனுபவங்களை...

Read More

பண்பாடு

சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!!

இன்மதி.காம் தனது வாசகர்கள் மற்றும் சென்னை பெரு நகர மக்களுக்கும் சென்னை பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறது. ஆம். செப்டம்பர் 30 சென்னையின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள். 22 ஆண்டுகளுக்கு முன்னர், அதுவரை பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலிருந்தே அறியப்பட்டு வந்த ‘மெட்ராஸ்’ என்ற பெயர் ஒரு அரசு...

Read More

பண்பாடு

1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நிறைந்த வேளச்சேரியின் வரலாறு

இன்று வேளச்சேரி பரப்பரப்பான நகரமாக உள்ளது.வேளச்சேரியிலிருந்து பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னையின் பல பகுதிகளுக்கு இணைப்பு சாலைகள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் வேளச்சேரியில் நவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மிக உயர்ந்த கட்டடங்களும் உள்ளன. இருந்தபோதும் வேளச்சேரி ஒரு...

Read More

சமயம்

பெண்களுக்கும் ஐயப்ப தரிசனம்: குருசாமிகள் அழைத்துச் செல்வார்களா?

ஆரம்பம் முதலே வரவேற்பும் எதிர்ப்பும் இருந்த நிலையில், சபரிமலைக்கு ஐயப்பனை வழிபட பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பைக் கூறியுள்ளது. வழிபாட்டில், ஆண்- பெண் பாலின வேறுபாடு பார்க்கக் கூடாது என்று கூறும் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள்...

Read More

விளையாட்டு
ஐபிஎல் கிரிக்கெட்
வர்த்தக நோக்கில் செயல்படும் ஐபிஎல் கிரிக்கெட்டின் மதிப்பை உயர்த்தும் சமூக சேவை!

வர்த்தக நோக்கில் செயல்படும் ஐபிஎல் கிரிக்கெட்டின் மதிப்பை உயர்த்தும் சமூக சேவை!

Read in : English